0225. சுப - அசுபகாரியங்கள் செய்ய பகுதி = I
I Raghu ராகுகாலம்
Day பகல்
ஞாயிறு - Sunday 4.30 - 6.00
திங்கள் - Monday 7.30 - 9.00
செவ்வாய் - Tuesday 3.00 - 4.30
புதன் - Wednesday 12.00 - 1.30
வியாழன் - Thursday 1.30 - 3.00
வெள்ளி - Friday 10.30 - 12.00
சனி - Saturday 9.00 - 10.30
எந்த புதிய வேலையையும் ராகுகால நேரத்தில் துவக்குவது நல்லதல்ல.
II கேது காலத்தைத்தான் எமகண்டம்Emagandam
Day பகல்
ஞாயிறு - Sunday 12.00 - 1.30
திங்கள் - Monday 10.30 - 12.00
செவ்வாய் - Tuesday 9.00 - 10.30
புதன் - Wednesday 7.30 - 9.00
வியாழன் - Thursday 6.00 - 7.30
வெள்ளி - Friday 3.00 - 4.30
சனி - Saturday 1.30 - 3.00
எந்த புதிய வேலையையும் எமகண்ட நேரத்தில் துவக்குவது நல்லதல்ல.
III Kuligai குளிகைகாலம்
Day பகல்
ஞாயிறு - Sunday 3.00 - 4.30
திங்கள் - Monday 1.30 - 3.00
செவ்வாய் - Tuesday 12.00 - 1.30
புதன் - Wednesday 10.30 - 12.00
வியாழன் - Thursday 9.00 - 10.30
வெள்ளி - Friday 7.30 - 9.00
சனி - Saturday 6.00 - 7.30
கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது
போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.
IV மாந்திகாலம்
Day பகல் இரவு
ஞாயிறு - Sunday 3.00 - 4.30 9.00 - 10.30
திங்கள் - Monday 1.30 - 3.00 7.30 - 9.00
செவ்வாய் - Tuesday 12.00 - 1.30 7.30 - 9.00
புதன் - Wednesday 10.30 - 12.00 3.00 - 4.30
வியாழன் - Thursday 9.00 - 10.30 1.30 - 3.00
வெள்ளி - Friday 7.30 - 9.00 12.00 - 1.30
சனி - Saturday 7.30 - 9.00 10.30 - 12.00
காரியங்கள் செய்யாமல் இருக்க வேண்டும்.
V Nalla Neram
Day பகல் இரவு
ஞாயிறு - Sunday 6:15-7:15 am 3:15-4:15 pm
திங்கள் - Monday 6:15-7:15 am 4:45-5:45 pm
செவ்வாய் - Tuesday 10:45-11:45 am 4:45-5:45 pm
புதன் - Wednesday 9:15-10:15 am 4:45-5:45 pm
வியாழன் - Thursday 10:45-11:45 am 12:15-1:15 pm
வெள்ளி - Friday 9:15-10:15 am 4:45-5:45 pm
சனி - Saturday 7:45-8:45 am 4:45-5:45 pm
VI Gowri Nalla Neram
Day பகல் இரவு
ஞாயிறு - Sunday 10:45-11.45 am 1:30-2:30 pm
திங்கள் - Monday 9:15-10:15 am 7:30-8:30 pm
செவ்வாய் - Tuesday 1:45-2:45 am 7:30-8:30 pm
புதன் - Wednesday 10:45-11:45 am 6:30-7:30 pm
வியாழன் - Thursday ---- 6:30-7:30 pm
வெள்ளி - Friday 12:15-1:15 am 6:30-7:30 pm
சனி - Saturday 10:45-11:45 am 9:30-10:30 pm
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஞாயிறு, 11 செப்டம்பர், 2016
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016
0224. கடன் பிரச்னைகள் பகுதி = II
0224. கடன் பிரச்னைகள் பகுதி = II
துலாம் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று ராசிக்குள் அமர்ந்திருப்பதால்
பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
துலாம் செவ்வாய் 2-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பழைய
கடனில் ஒரு பகுதி பைசலாகும்.
துலாம் உங்கள் தைரிய ஸ்தானாதிபதியும் - சஷ்டமாதிபதியுமான குருவின்
பூரட்டாதி நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் வங்கிக் கடனில் ஒரு
பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.
துலாம் விருச்சிகம் சனி கடன் தொல்லை முடிவிற்கு வரும்.
துலாம் 6-ல் கேது நிற்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய
வழி, வகைப் பிறக்கும்.
துலாம் உங்கள் பாதகாதிபதியான சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால்
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும்.
துலாம் சூரியன் 6-ல் நிற்பதால் பழைய கடனில் ஒரு பகுதி பைசலாகும்.
துலாம் லாப ஸ்தானத்தில் குருவும், ராகுவும் நிற்பதால் பழைய கடன்
பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
துலாம் குருவும், ராகுவும் 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் வங்கிக் கடன்
கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.
விருச்சிகம் சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வங்கிக் கடன்
கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
வங்கி லோன் கிடைக்கும்.
தனுசு ஏழரைச் சனி 12ல் தொடர்வதால் பழைய கடன் பிரச்னையால்
சேர்த்து வைத்திருக்கும் கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற
அச்சம் அவ்வப்போது வந்துப் போகும்.
தனுசு ஏழரைச் சனி தொடர்வதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது
கலங்குவீர்கள்.
தனுசு சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடன் பிரச்னையை
நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சனியும், 8-ம் வீட்டில்
குருவும் மறைந்துக் கிடப்பதால் கடன் பிரச்னையை நினைத்தும்
அவ்வப்போது வருந்துவீர்கள்.
கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு
பயமும் வந்து நீங்கும்.
தனுசு செவ்வாய் ராசிக்கு 10-ல் நிற்பதால் வீடு கட்ட வங்கிக் கடன்
உதவி கிடைக்கும்.
தனுசு சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில்
குருபகவான் செல்வதால் பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
தனுசு ராசிநாதன் குருபகவான் 9ல் நிற்பதால் வங்கிக் கடன் உதவி
கிடைக்கும்.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள்.
தனுசு ராகுபகவான் 9ம் வீட்டில் வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க
வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
தனுசு சனி 12ல் மறைந்து ஏழரைச் சனி, விரையச் சனி பழைய கடனை
சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள்.
மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டேப்
போகிறதே என்று அச்சப்படுவீர்கள்.
தனுசு ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில்
விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி
செல்வதால் வங்கி லோன் கிடைக்கும்.
தனுசு சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடன் பிரச்னையை
நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள்.
தனுசு ராகுபகவான் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான சுக்கிரனின் பூரம்
நட்சத்திரத்தில் செல்வதால் பழைய கடனை நினைத்து
அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள்.
தனுசு அஷ்டமாதிபதியாகவும், லாபாதிபதியாகவும்
விளங்கும் புதன் சனியோடு இணைந்து 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான்.
புத ஆதித்ய யோகத்தின் அடிப்படையிலும், விபரீத ராஜயோகம் கடன்
சுமை குறைய புதிய வழிபிறக்கும்.
தனுசு 6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் கடன் சுமையிலிருந்து
விடுபடுவீர்கள்.
தனுசு ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான்
வக்ரம் பெறுகிறார்.
ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது கடனைத் திருப்பிச் செலுத்த
முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.
தனுசு குரு பகவான் ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து குருவின்
பார்வை 3, 5–ம் இடம் மற்றும் ஜென்ம ராசியிலும் பதிவாகிறது.
கடன் சுமை குறைந்து கவலைகள் தீரும்.
தனுசு ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது செல்வாக்கு
மிக்கவர்களாக நீங்கள் இருப்பதால் கேட்கும் இடத்தில் உங்களுக்கு கடன்
கிடைக்கும்.
என்றாலும், கடன் மிக அதிகமாக போய்விட்டதே என்றும் கவலைப்படுவீர்கள்.
மகரம் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் கடனைப் பற்றி
அவ்வப்போது கவலைப்படுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
துலாம் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று ராசிக்குள் அமர்ந்திருப்பதால்
பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
துலாம் செவ்வாய் 2-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பழைய
கடனில் ஒரு பகுதி பைசலாகும்.
துலாம் உங்கள் தைரிய ஸ்தானாதிபதியும் - சஷ்டமாதிபதியுமான குருவின்
பூரட்டாதி நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் வங்கிக் கடனில் ஒரு
பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.
துலாம் விருச்சிகம் சனி கடன் தொல்லை முடிவிற்கு வரும்.
துலாம் 6-ல் கேது நிற்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய
வழி, வகைப் பிறக்கும்.
துலாம் உங்கள் பாதகாதிபதியான சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால்
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும்.
துலாம் சூரியன் 6-ல் நிற்பதால் பழைய கடனில் ஒரு பகுதி பைசலாகும்.
துலாம் லாப ஸ்தானத்தில் குருவும், ராகுவும் நிற்பதால் பழைய கடன்
பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
துலாம் குருவும், ராகுவும் 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் வங்கிக் கடன்
கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.
விருச்சிகம் சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வங்கிக் கடன்
கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
வங்கி லோன் கிடைக்கும்.
தனுசு ஏழரைச் சனி 12ல் தொடர்வதால் பழைய கடன் பிரச்னையால்
சேர்த்து வைத்திருக்கும் கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற
அச்சம் அவ்வப்போது வந்துப் போகும்.
தனுசு ஏழரைச் சனி தொடர்வதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது
கலங்குவீர்கள்.
தனுசு சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடன் பிரச்னையை
நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சனியும், 8-ம் வீட்டில்
குருவும் மறைந்துக் கிடப்பதால் கடன் பிரச்னையை நினைத்தும்
அவ்வப்போது வருந்துவீர்கள்.
கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு
பயமும் வந்து நீங்கும்.
தனுசு செவ்வாய் ராசிக்கு 10-ல் நிற்பதால் வீடு கட்ட வங்கிக் கடன்
உதவி கிடைக்கும்.
தனுசு சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில்
குருபகவான் செல்வதால் பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
தனுசு ராசிநாதன் குருபகவான் 9ல் நிற்பதால் வங்கிக் கடன் உதவி
கிடைக்கும்.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள்.
தனுசு ராகுபகவான் 9ம் வீட்டில் வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க
வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
தனுசு சனி 12ல் மறைந்து ஏழரைச் சனி, விரையச் சனி பழைய கடனை
சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள்.
மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டேப்
போகிறதே என்று அச்சப்படுவீர்கள்.
தனுசு ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில்
விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி
செல்வதால் வங்கி லோன் கிடைக்கும்.
தனுசு சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடன் பிரச்னையை
நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள்.
தனுசு ராகுபகவான் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான சுக்கிரனின் பூரம்
நட்சத்திரத்தில் செல்வதால் பழைய கடனை நினைத்து
அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள்.
தனுசு அஷ்டமாதிபதியாகவும், லாபாதிபதியாகவும்
விளங்கும் புதன் சனியோடு இணைந்து 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான்.
புத ஆதித்ய யோகத்தின் அடிப்படையிலும், விபரீத ராஜயோகம் கடன்
சுமை குறைய புதிய வழிபிறக்கும்.
தனுசு 6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் கடன் சுமையிலிருந்து
விடுபடுவீர்கள்.
தனுசு ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான்
வக்ரம் பெறுகிறார்.
ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது கடனைத் திருப்பிச் செலுத்த
முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.
தனுசு குரு பகவான் ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து குருவின்
பார்வை 3, 5–ம் இடம் மற்றும் ஜென்ம ராசியிலும் பதிவாகிறது.
கடன் சுமை குறைந்து கவலைகள் தீரும்.
தனுசு ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது செல்வாக்கு
மிக்கவர்களாக நீங்கள் இருப்பதால் கேட்கும் இடத்தில் உங்களுக்கு கடன்
கிடைக்கும்.
என்றாலும், கடன் மிக அதிகமாக போய்விட்டதே என்றும் கவலைப்படுவீர்கள்.
மகரம் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் கடனைப் பற்றி
அவ்வப்போது கவலைப்படுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
திங்கள், 8 ஆகஸ்ட், 2016
0223. வழக்குகள் பகுதி = II
0223. வழக்குகள் பகுதி = II
துலாம் 15.12.2017 முதல் 31.12.2017 வரை 3ம் வீட்டில் சனி அமர்வதால்
சோர்ந்திருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட வேண்டாம்.
துலாம் விருச்சிகம் சனி அடுத்தவர்களுக்கு ஜாமீன், கியாரண்டி
பொறுப்பை கண்டிப்பாக ஏற்க கூடாது.
துலாம் சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
துலாம் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் கேது அமர்வதால் கோர்ட், கேஸ்
என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள்.
துலாம் சூரியன் 6-ல் நிற்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாம் 6-ல் கேது நிற்பதால் வழக்குகள் சாதகமாகும்.
எதிரிகள் அடங்குவார்கள்.
எதிர்ப்புகள் குறையும்.
வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சொத்து சம்பந்தப்பட்ட
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாம் லாப ஸ்தானத்தில் குருவும், ராகுவும் நிற்பதால் வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.
விருச்சிகம் ஜென்மச் சனி தொடர்வதால் வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு
சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது.
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல்
அமர்ந்திருப்பதால் வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும்.
விருச்சிகம் 5-ல் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் வழக்கு சாதகமாகும்.
விருச்சிகம் சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வழக்கில் திருப்பம்
ஏற்படும்.
விருச்சிகம் புதனும் 6-ல் மறைந்திருப்பதால் வழக்கால் நிம்மதி குறையும்.
விருச்சிகம் 11-ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்கில் வெற்றி உண்டு.
தனுசு 3-ல் கேது பலம் பெற்றிருப்பதால் வழக்கில் வெற்றி கிட்டும்.
தனுசு சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு
தாமதமாகும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
தனுசு செவ்வாய் 12-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் வழக்கு
சாதகமாகும்.
தனுசு 2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்வதால்
வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம் சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
மகரம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 11ம் வீடான லாப வீட்டில்
தொடர்வதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
மகரம் 9-ல் ராகு நிற்பதால்வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.
கும்பம் குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால்
வழக்கில் திருப்பம் ஏற்படும்.
கும்பம் 1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் தன, லாபாதிபதியான குரு உங்கள்
ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும்.
கும்பம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான்
10ம் வீட்டிலேயே நீடிப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
மீனம் புதன் 3-ல் நிற்பதுடன், சூரியனும் 3-ல் அமர்ந்திருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
மீனம் 1.1.2017 முதல் 26.7.2017 வரை ராகு 6ம் வீட்டில் நிற்பதால்
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
மீனம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை சனிபகவான் 9ம் வீட்டில்
நிற்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
துலாம் 15.12.2017 முதல் 31.12.2017 வரை 3ம் வீட்டில் சனி அமர்வதால்
சோர்ந்திருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட வேண்டாம்.
துலாம் விருச்சிகம் சனி அடுத்தவர்களுக்கு ஜாமீன், கியாரண்டி
பொறுப்பை கண்டிப்பாக ஏற்க கூடாது.
துலாம் சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
துலாம் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் கேது அமர்வதால் கோர்ட், கேஸ்
என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள்.
துலாம் சூரியன் 6-ல் நிற்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாம் 6-ல் கேது நிற்பதால் வழக்குகள் சாதகமாகும்.
எதிரிகள் அடங்குவார்கள்.
எதிர்ப்புகள் குறையும்.
வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சொத்து சம்பந்தப்பட்ட
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாம் லாப ஸ்தானத்தில் குருவும், ராகுவும் நிற்பதால் வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.
விருச்சிகம் ஜென்மச் சனி தொடர்வதால் வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு
சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது.
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல்
அமர்ந்திருப்பதால் வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும்.
விருச்சிகம் 5-ல் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் வழக்கு சாதகமாகும்.
விருச்சிகம் சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வழக்கில் திருப்பம்
ஏற்படும்.
விருச்சிகம் புதனும் 6-ல் மறைந்திருப்பதால் வழக்கால் நிம்மதி குறையும்.
விருச்சிகம் 11-ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்கில் வெற்றி உண்டு.
தனுசு 3-ல் கேது பலம் பெற்றிருப்பதால் வழக்கில் வெற்றி கிட்டும்.
தனுசு சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு
தாமதமாகும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
தனுசு செவ்வாய் 12-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் வழக்கு
சாதகமாகும்.
தனுசு 2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்வதால்
வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம் சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
மகரம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 11ம் வீடான லாப வீட்டில்
தொடர்வதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
மகரம் 9-ல் ராகு நிற்பதால்வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.
கும்பம் குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால்
வழக்கில் திருப்பம் ஏற்படும்.
கும்பம் 1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் தன, லாபாதிபதியான குரு உங்கள்
ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும்.
கும்பம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான்
10ம் வீட்டிலேயே நீடிப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
மீனம் புதன் 3-ல் நிற்பதுடன், சூரியனும் 3-ல் அமர்ந்திருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
மீனம் 1.1.2017 முதல் 26.7.2017 வரை ராகு 6ம் வீட்டில் நிற்பதால்
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
மீனம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை சனிபகவான் 9ம் வீட்டில்
நிற்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0222. தாயார் வழி சொத்து யாருக்குக் கிடைக்கும்?
0222. தாயார் வழி சொத்து யாருக்குக் கிடைக்கும்?
ரிஷபம் சிம்மம் குரு தாயார் வழி சொத்துகள் சேரும்
ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் தாய்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக
தீர்வு காண்பது நல்லது.
மிதுனம் உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாய்வழி சொத்தைப்
பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
தனுசு சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில்
குருபகவான் பயணிப்பதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்ளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ரிஷபம் சிம்மம் குரு தாயார் வழி சொத்துகள் சேரும்
ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் தாய்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக
தீர்வு காண்பது நல்லது.
மிதுனம் உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாய்வழி சொத்தைப்
பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
தனுசு சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில்
குருபகவான் பயணிப்பதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்ளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016
0221. ராகு 3வது திசை
0221. ராகு 3வது திசை
ராகு திசை ஒருவருக்கு 3வது திசையாக வந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும்.
குறிப்பாக ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும்.
இக்காலங்களில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
ராகு திசை ராகுபுக்தி
ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.
ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு ஏற்படும்.
ராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும். குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப் படும் நிலை, வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கெட்ட பெயரை எடுக்கும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ளவர்களை இழக்கு நிலை, பொருள் இழப்பு, பங்காளி வழியில் தொல்லை ஏற்படும்.
ராகுதசா குருபுக்தி
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நினைத்த காரியம் நிறைவேறும்.
எதிர்பாராத வகையில் தன லாபம் கிட்டும் தான்ய விருத்தியும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய பாக்கியமும் உண்டாகும்.
சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும்.
பிள்ளைகளால் பெருமையும், அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும்
குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் நீச தொழில் செய்யும் நிலை, பண விஷயங்களில் கெட்ட பெயரை சம்பாதிக்க கூடிய நிலை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, புத்திரர்களால் அவமானம் நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை வறுமை, தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.
ராகுதசா சனிபுக்தி
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு, தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம், எதிலும் துணிந்து செயல் படும் ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை, சோர்வு எடுக்கும் காரியங்களில் தடை, தொழிலாளர்களால் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
ராகுதசா புதன் புக்தி
ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும்.
உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் அன்பிற்கு பாத்திரமாக கூடிய வாய்ப்பு, ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை, மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும்.
புதன் பலமிழந்திருந்தால் குலப்பெயர் கெடும்படி நடந்து கொள்ளும் நிலை, குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் பகைவர்களால் தொல்லை ஏற்படும்.
ராகுதிசை கேது புக்தி
ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.
கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும்.
ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும்
ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.
கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.
ராகுதசா சுக்கிர புக்தி
ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை யாவும் உண்டாகும்.
ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, பெண் குழந்தை யோகம், கிட்டும் வீடுமனை அமையும்.
கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், வறுமை, வண்டி வாகனத்தால் வீண்விரயம், இல்லற வாழ்வில் இனிமை குறைவு உண்டாகும்.
எடுக்கும் காரியங்களில் முன்னேற முடியாத நிலை போன்றவை ஏற்படும்.
ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகுக்கும் அமைப்பு, ராணுவம் போலீஸ் துறைகளில் பல விருதுகளைப் பெறக் கூடிய ஆற்றல், எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் நல்ல தைரியம் துணிவு எதிரிகளை ஒட ஒட விரட்ட கூடிய பலம், தந்தை, தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள் தலைவலி, இருதய கோளாறு, ஜீரம் கண்களில் பாதிப்பு, தந்தை, தந்தை வழி உறவுகளிடையே பகைமை, தொழில் வியாபாரத்தில் நஷ்டம்.
குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, நஷ்டம் யாவும் உண்டாகும்.
ராகு திசையில் சந்திர புக்தி
ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி, அறிவாற்றல் திருமண பாக்கியம், பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு, வண்டி வாகன யோகம், கணவன் மனைவி உறவில் திருப்தி, கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம், ஜல தொடர்புடைய தொழிலில் ஏற்றம் தாய் வழியில் மேன்மை உண்டாகும்.
பொருளாதாரமும் உயரும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை, மனக்குழப்பம் எதிலும் தெளிவாக செயல்பட முடியாத அமைப்பு, எடுக்கும் காரியங்களில் தடை, பெண்கள் வழியில் விரோதம், ஜலதொடர்புடைய பாதிப்புகள், நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன், காரியத்தடை போன்றவை உண்டாகும்.
ராகுதிசையில் செவ்வாய் புக்தி
ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை, வீடு, வண்டி வாகன யோகம் அமையும்.
தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும்.
அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகள், நிர்வாக சம்மந்தமான உயர்வுகள் கிட்டும்.
நல்ல உடல் ஆரோக்கியம் எதிரிகளை வெல்லும் ஆற்றல், வம்பு வழக்குகளில் வெற்றி, நிர்வாக சம்மந்தமான உயர் பதவிகள் கிட்டும்.
உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலம், செய்யும் தொழில் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தலைவலி ஜீரம் காயம் ஏற்படுதல், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும். மனைவிக்கு கர்ப கோளாறு மாதவிடாய் பிரச்சனை, சகோதர்களிடையே பகை அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் வீண் விரயம் பங்காளி வழியில் விரோதம், தொழில் உத்தியோத்தில் விண் பழிகளை சுமக்க கூடிய நிலை ஏற்படும்.
Example 01. 28/07/1970 கும்பம் ராகுபகவான் பலம் சமம்.
ஜாதகத்தில் ரோகிணி சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும். ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் அதாவது குரு கும்பம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 40% நன்மை ; மிதி 60% தீமை தரும்.
17/10/1985 TO 17/10/2003
Example 02. 05/05/1953 மகரம் ராகுபகவான் பலம் நட்பு.
ஜாதகத்தில் திருவோணம் சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும். ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது குரு மகரம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
23/05/1969 TO 23/05/1987
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ராகு திசை ஒருவருக்கு 3வது திசையாக வந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும்.
குறிப்பாக ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும்.
இக்காலங்களில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
ராகு திசை ராகுபுக்தி
ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.
ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு ஏற்படும்.
ராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும். குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப் படும் நிலை, வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கெட்ட பெயரை எடுக்கும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ளவர்களை இழக்கு நிலை, பொருள் இழப்பு, பங்காளி வழியில் தொல்லை ஏற்படும்.
ராகுதசா குருபுக்தி
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நினைத்த காரியம் நிறைவேறும்.
எதிர்பாராத வகையில் தன லாபம் கிட்டும் தான்ய விருத்தியும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய பாக்கியமும் உண்டாகும்.
சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும்.
பிள்ளைகளால் பெருமையும், அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும்
குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் நீச தொழில் செய்யும் நிலை, பண விஷயங்களில் கெட்ட பெயரை சம்பாதிக்க கூடிய நிலை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, புத்திரர்களால் அவமானம் நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை வறுமை, தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.
ராகுதசா சனிபுக்தி
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு, தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம், எதிலும் துணிந்து செயல் படும் ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை, சோர்வு எடுக்கும் காரியங்களில் தடை, தொழிலாளர்களால் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
ராகுதசா புதன் புக்தி
ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும்.
உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் அன்பிற்கு பாத்திரமாக கூடிய வாய்ப்பு, ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை, மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும்.
புதன் பலமிழந்திருந்தால் குலப்பெயர் கெடும்படி நடந்து கொள்ளும் நிலை, குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் பகைவர்களால் தொல்லை ஏற்படும்.
ராகுதிசை கேது புக்தி
ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.
கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும்.
ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும்
ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.
கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.
ராகுதசா சுக்கிர புக்தி
ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை யாவும் உண்டாகும்.
ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, பெண் குழந்தை யோகம், கிட்டும் வீடுமனை அமையும்.
கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், வறுமை, வண்டி வாகனத்தால் வீண்விரயம், இல்லற வாழ்வில் இனிமை குறைவு உண்டாகும்.
எடுக்கும் காரியங்களில் முன்னேற முடியாத நிலை போன்றவை ஏற்படும்.
ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகுக்கும் அமைப்பு, ராணுவம் போலீஸ் துறைகளில் பல விருதுகளைப் பெறக் கூடிய ஆற்றல், எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் நல்ல தைரியம் துணிவு எதிரிகளை ஒட ஒட விரட்ட கூடிய பலம், தந்தை, தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள் தலைவலி, இருதய கோளாறு, ஜீரம் கண்களில் பாதிப்பு, தந்தை, தந்தை வழி உறவுகளிடையே பகைமை, தொழில் வியாபாரத்தில் நஷ்டம்.
குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, நஷ்டம் யாவும் உண்டாகும்.
ராகு திசையில் சந்திர புக்தி
ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி, அறிவாற்றல் திருமண பாக்கியம், பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு, வண்டி வாகன யோகம், கணவன் மனைவி உறவில் திருப்தி, கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம், ஜல தொடர்புடைய தொழிலில் ஏற்றம் தாய் வழியில் மேன்மை உண்டாகும்.
பொருளாதாரமும் உயரும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை, மனக்குழப்பம் எதிலும் தெளிவாக செயல்பட முடியாத அமைப்பு, எடுக்கும் காரியங்களில் தடை, பெண்கள் வழியில் விரோதம், ஜலதொடர்புடைய பாதிப்புகள், நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன், காரியத்தடை போன்றவை உண்டாகும்.
ராகுதிசையில் செவ்வாய் புக்தி
ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை, வீடு, வண்டி வாகன யோகம் அமையும்.
தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும்.
அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகள், நிர்வாக சம்மந்தமான உயர்வுகள் கிட்டும்.
நல்ல உடல் ஆரோக்கியம் எதிரிகளை வெல்லும் ஆற்றல், வம்பு வழக்குகளில் வெற்றி, நிர்வாக சம்மந்தமான உயர் பதவிகள் கிட்டும்.
உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலம், செய்யும் தொழில் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தலைவலி ஜீரம் காயம் ஏற்படுதல், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும். மனைவிக்கு கர்ப கோளாறு மாதவிடாய் பிரச்சனை, சகோதர்களிடையே பகை அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் வீண் விரயம் பங்காளி வழியில் விரோதம், தொழில் உத்தியோத்தில் விண் பழிகளை சுமக்க கூடிய நிலை ஏற்படும்.
Example 01. 28/07/1970 கும்பம் ராகுபகவான் பலம் சமம்.
ஜாதகத்தில் ரோகிணி சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும். ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் அதாவது குரு கும்பம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 40% நன்மை ; மிதி 60% தீமை தரும்.
17/10/1985 TO 17/10/2003
Example 02. 05/05/1953 மகரம் ராகுபகவான் பலம் நட்பு.
ஜாதகத்தில் திருவோணம் சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும். ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது குரு மகரம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
23/05/1969 TO 23/05/1987
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0220. ராகு பலமிழந்திருந்து தசை மற்றும் புக்தி
0220. ராகு பலமிழந்திருந்து தசை மற்றும் புக்தி
ராகு பகவான் அசுபபலம் பெற்று ராகு நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திந்தால் ராகு திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு கொடுக்கும் அதிக முன் கோபமும் உண்டாகும்.
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், தவறான பெண்களின் சேர்க்கைகள், பிள்ளைகளுக்கு தோஷம், அரசு வழியில் தண்டனை பெறக் கூடிய நிலை, அபராதம் கட்ட வேண்டிய நிலை போன்ற பலவிதமான துக்க பலன்கள் உண்டாகும்.
உடல் நிலையிலும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்ணும் உணவே விஷமாக மாற கூடிய நிலை ஏற்படும்.
ராகு திசை ராகுபுக்தி
ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.
ராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும்.
குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப் படும் நிலை, வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கெட்ட பெயரை எடுக்கும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ளவர்களை இழக்கு நிலை, பொருள் இழப்பு, பங்காளி வழியில் தொல்லை ஏற்படும்.
ராகுதசா குருபுக்தி
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் நீச தொழில் செய்யும் நிலை, பண விஷயங்களில் கெட்ட பெயரை சம்பாதிக்க கூடிய நிலை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, புத்திரர்களால் அவமானம் நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை வறுமை, தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.
ராகுதசா சனிபுக்தி
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை, சோர்வு எடுக்கும் காரியங்களில் தடை, தொழிலாளர்களால் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
ராகுதசா புதன் புக்தி
ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
புதன் பலமிழந்திருந்தால் குலப்பெயர் கெடும்படி நடந்து கொள்ளும் நிலை, குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் பகைவர்களால் தொல்லை ஏற்படும்.
ராகுதிசை கேது புக்தி
ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.
ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.
கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.
ராகுதசா சுக்கிர புக்தி
ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், வறுமை, வண்டி வாகனத்தால் வீண்விரயம், இல்லற வாழ்வில் இனிமை குறைவு உண்டாகும்.
எடுக்கும் காரியங்களில் முன்னேற முடியாத நிலை போன்றவை ஏற்படும்.
ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள் தலைவலி, இருதய கோளாறு, ஜீரம் கண்களில் பாதிப்பு, தந்தை, தந்தை வழி உறவுகளிடையே பகைமை, தொழில் வியாபாரத்தில் நஷ்டம்.
குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, நஷ்டம் யாவும் உண்டாகும்.
ராகு திசையில் சந்திர புக்தி
ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை, மனக்குழப்பம் எதிலும் தெளிவாக செயல்பட முடியாத அமைப்பு, எடுக்கும் காரியங்களில் தடை, பெண்கள் வழியில் விரோதம், ஜலதொடர்புடைய பாதிப்புகள், நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன், காரியத்தடை போன்றவை உண்டாகும்.
ராகுதிசையில் செவ்வாய் புக்தி
ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தலைவலி ஜீரம் காயம் ஏற்படுதல், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும்.
மனைவிக்கு கர்ப கோளாறு மாதவிடாய் பிரச்சனை, சகோதர்களிடையே பகை அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் வீண் விரயம் பங்காளி வழியில் விரோதம், தொழில் உத்தியோத்தில் விண் பழிகளை சுமக்க கூடிய நிலை ஏற்படும்.
Example 01. 11/07/1943 கடகம் ராகுபகவான் பலம் பகை,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் மேஷம் லக்னத்தில் அதாவது குரு கடகம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
30/05/1946 TO 30/05/1964
Example 02. 22/09/1980 கடகம் ராகுபகவான் பலம் பகை,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் தனுசு லக்னத்தில் அதாவது குரு கடகம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
28/03/1982 TO 28/03/2000
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ராகு பகவான் அசுபபலம் பெற்று ராகு நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திந்தால் ராகு திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு கொடுக்கும் அதிக முன் கோபமும் உண்டாகும்.
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், தவறான பெண்களின் சேர்க்கைகள், பிள்ளைகளுக்கு தோஷம், அரசு வழியில் தண்டனை பெறக் கூடிய நிலை, அபராதம் கட்ட வேண்டிய நிலை போன்ற பலவிதமான துக்க பலன்கள் உண்டாகும்.
உடல் நிலையிலும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்ணும் உணவே விஷமாக மாற கூடிய நிலை ஏற்படும்.
ராகு திசை ராகுபுக்தி
ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.
ராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும்.
குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப் படும் நிலை, வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கெட்ட பெயரை எடுக்கும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ளவர்களை இழக்கு நிலை, பொருள் இழப்பு, பங்காளி வழியில் தொல்லை ஏற்படும்.
ராகுதசா குருபுக்தி
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் நீச தொழில் செய்யும் நிலை, பண விஷயங்களில் கெட்ட பெயரை சம்பாதிக்க கூடிய நிலை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, புத்திரர்களால் அவமானம் நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை வறுமை, தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.
ராகுதசா சனிபுக்தி
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை, சோர்வு எடுக்கும் காரியங்களில் தடை, தொழிலாளர்களால் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
ராகுதசா புதன் புக்தி
ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
புதன் பலமிழந்திருந்தால் குலப்பெயர் கெடும்படி நடந்து கொள்ளும் நிலை, குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் பகைவர்களால் தொல்லை ஏற்படும்.
ராகுதிசை கேது புக்தி
ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.
ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.
கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.
ராகுதசா சுக்கிர புக்தி
ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், வறுமை, வண்டி வாகனத்தால் வீண்விரயம், இல்லற வாழ்வில் இனிமை குறைவு உண்டாகும்.
எடுக்கும் காரியங்களில் முன்னேற முடியாத நிலை போன்றவை ஏற்படும்.
ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள் தலைவலி, இருதய கோளாறு, ஜீரம் கண்களில் பாதிப்பு, தந்தை, தந்தை வழி உறவுகளிடையே பகைமை, தொழில் வியாபாரத்தில் நஷ்டம்.
குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, நஷ்டம் யாவும் உண்டாகும்.
ராகு திசையில் சந்திர புக்தி
ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை, மனக்குழப்பம் எதிலும் தெளிவாக செயல்பட முடியாத அமைப்பு, எடுக்கும் காரியங்களில் தடை, பெண்கள் வழியில் விரோதம், ஜலதொடர்புடைய பாதிப்புகள், நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன், காரியத்தடை போன்றவை உண்டாகும்.
ராகுதிசையில் செவ்வாய் புக்தி
ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தலைவலி ஜீரம் காயம் ஏற்படுதல், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும்.
மனைவிக்கு கர்ப கோளாறு மாதவிடாய் பிரச்சனை, சகோதர்களிடையே பகை அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் வீண் விரயம் பங்காளி வழியில் விரோதம், தொழில் உத்தியோத்தில் விண் பழிகளை சுமக்க கூடிய நிலை ஏற்படும்.
Example 01. 11/07/1943 கடகம் ராகுபகவான் பலம் பகை,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் மேஷம் லக்னத்தில் அதாவது குரு கடகம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
30/05/1946 TO 30/05/1964
Example 02. 22/09/1980 கடகம் ராகுபகவான் பலம் பகை,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் தனுசு லக்னத்தில் அதாவது குரு கடகம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
28/03/1982 TO 28/03/2000
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0219. ராகு பலம் பெற்றிருந்து தசை மற்றும் புக்தி
0219. ராகு பலம் பெற்றிருந்து தசை மற்றும் புக்தி
ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம், வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும். புதுமையான கட்டிடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.
ராகு திசை ராகுபுக்தி
ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.
ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு ஏற்படும்.
ராகுதசா குருபுக்தி
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பாராத வகையில் தன லாபம் கிட்டும் தான்ய விருத்தியும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய பாக்கியமும் உண்டாகும்.
சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும்.
பிள்ளைகளால் பெருமையும், அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும்
ராகுதசா சனிபுக்தி
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு, தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம், எதிலும் துணிந்து செயல் படும் ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
ராகுதசா புதன் புக்தி
ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும்.
உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் அன்பிற்கு பாத்திரமாக கூடிய வாய்ப்பு, ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை, மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும்.
ராகுதிசை கேது புக்தி
ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.
கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும்.
ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும் என்றாலும் ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.
கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.
ராகுதசா சுக்கிர புக்தி
ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை யாவும் உண்டாகும்.
ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, பெண் குழந்தை யோகம், கிட்டும் வீடுமனை அமையும்.
கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.
ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகுக்கும் அமைப்பு, ராணுவம் போலீஸ் துறைகளில் பல விருதுகளைப் பெறக் கூடிய ஆற்றல், எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் நல்ல தைரியம் துணிவு எதிரிகளை ஒட ஒட விரட்ட கூடிய பலம், தந்தை, தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
ராகு திசையில் சந்திர புக்தி
ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி, அறிவாற்றல் திருமண பாக்கியம், பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு, வண்டி வாகன யோகம், கணவன் மனைவி உறவில் திருப்தி, கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம், ஜல தொடர்புடைய தொழிலில் ஏற்றம் தாய் வழியில் மேன்மை உண்டாகும்.
பொருளாதாரமும் உயரும்.
ராகுதிசையில் செவ்வாய் புக்தி
ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை, வீடு, வண்டி வாகன யோகம் அமையும்.
தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும்.
அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகள், நிர்வாக சம்மந்தமான உயர்வுகள் கிட்டும்.
நல்ல உடல் ஆரோக்கியம் எதிரிகளை வெல்லும் ஆற்றல், வம்பு வழக்குகளில் வெற்றி, நிர்வாக சம்மந்தமான உயர் பதவிகள் கிட்டும்.
உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலம், செய்யும் தொழில் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும்.
Example 01. 01/06/1950 மீனம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் அதாவது குரு மீனம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
27/08/2003 TO 27/08/2021
Example 02. 05/06/1957 துலாம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் மேஷம் லக்னத்தில் அதாவது குரு துலாம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
02/10/1997 TO 02/10/2015
Example 03. 01/10/1976 துலாம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் அதாவது குரு துலாம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
21/09/2011 TO 21/09/2029
Example 04. 05/05/1953 மகரம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது குரு மகரம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
23/05/1969 TO 23/05/1987
Example 05. 12/04/1987 மீனம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் துலாம் லக்னத்தில் அதாவது குரு மீனம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
13/05/2004 TO 13/05/2022
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம், வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும். புதுமையான கட்டிடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.
ராகு திசை ராகுபுக்தி
ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.
ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு ஏற்படும்.
ராகுதசா குருபுக்தி
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பாராத வகையில் தன லாபம் கிட்டும் தான்ய விருத்தியும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய பாக்கியமும் உண்டாகும்.
சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும்.
பிள்ளைகளால் பெருமையும், அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும்
ராகுதசா சனிபுக்தி
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு, தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம், எதிலும் துணிந்து செயல் படும் ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
ராகுதசா புதன் புக்தி
ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும்.
உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் அன்பிற்கு பாத்திரமாக கூடிய வாய்ப்பு, ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை, மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும்.
ராகுதிசை கேது புக்தி
ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.
கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும்.
ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும் என்றாலும் ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.
கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.
ராகுதசா சுக்கிர புக்தி
ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை யாவும் உண்டாகும்.
ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, பெண் குழந்தை யோகம், கிட்டும் வீடுமனை அமையும்.
கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.
ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகுக்கும் அமைப்பு, ராணுவம் போலீஸ் துறைகளில் பல விருதுகளைப் பெறக் கூடிய ஆற்றல், எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் நல்ல தைரியம் துணிவு எதிரிகளை ஒட ஒட விரட்ட கூடிய பலம், தந்தை, தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
ராகு திசையில் சந்திர புக்தி
ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி, அறிவாற்றல் திருமண பாக்கியம், பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு, வண்டி வாகன யோகம், கணவன் மனைவி உறவில் திருப்தி, கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம், ஜல தொடர்புடைய தொழிலில் ஏற்றம் தாய் வழியில் மேன்மை உண்டாகும்.
பொருளாதாரமும் உயரும்.
ராகுதிசையில் செவ்வாய் புக்தி
ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை, வீடு, வண்டி வாகன யோகம் அமையும்.
தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும்.
அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகள், நிர்வாக சம்மந்தமான உயர்வுகள் கிட்டும்.
நல்ல உடல் ஆரோக்கியம் எதிரிகளை வெல்லும் ஆற்றல், வம்பு வழக்குகளில் வெற்றி, நிர்வாக சம்மந்தமான உயர் பதவிகள் கிட்டும்.
உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலம், செய்யும் தொழில் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும்.
Example 01. 01/06/1950 மீனம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் அதாவது குரு மீனம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
27/08/2003 TO 27/08/2021
Example 02. 05/06/1957 துலாம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் மேஷம் லக்னத்தில் அதாவது குரு துலாம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
02/10/1997 TO 02/10/2015
Example 03. 01/10/1976 துலாம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் அதாவது குரு துலாம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
21/09/2011 TO 21/09/2029
Example 04. 05/05/1953 மகரம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது குரு மகரம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
23/05/1969 TO 23/05/1987
Example 05. 12/04/1987 மீனம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் துலாம் லக்னத்தில் அதாவது குரு மீனம் கட்டத்தில் உள்ளது.
ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
13/05/2004 TO 13/05/2022
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0218. குருபகவான் பலம் பெற்றிருந்து தசை மற்றும் புக்தி
0218. குருபகவான் பலம் பெற்றிருந்து தசை மற்றும் புக்தி
ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குரு 7ம் வீட்டுக்கு உரியவர் அவர் திசை நடைபெறும் போது
தனுசுக்குருபகவான் பலம் ஆட்சி
குருதிசை காலங்களில் கடுமையான பண நெருக்கடிகள் ஏற்படும்.
பணம் கொடுக்கல் வாங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை நாணயக் குறைவால் சமுதாயத்தில் மதிப்பு குறைவு நிலை உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை உண்டாகும்.
எதிர்பாராத கண்டங்களும், சோதனைகளும் ஏற்படும்.
குடும்பத்தில் வறுமை, புத்திரர்களிடையே பகை மற்றும் புத்திர பாக்கியமின்மை, சுப காரியங்களில் தடை, உற்றார் உறவினர்களுடன் விரோதம் செய்யும் தொழில் வியாபாரத்தில் நலிவு நஷ்டம் உண்டாகும்.
பிராமணர்களில் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, எதிர்பாராத தன விரயங்கள் குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்மை ஏற்படும்.
குரு திசை குருபுக்தி
குருதிசையில் குருபுக்தியானது 2 வருடம் 1 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
குருபகவான் பலம் பெற்றிருந்தால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, புண்ணிய நதிகளில் நீராடும் யோகம் ஹோமம், யாகம் போன்றவை செய்யும் வாய்ப்பு, பல வித்தைகளிலும், சங்கீதங்களிலும் தேர்ச்சி கல்வியில் மேன்மை, உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்பு, பொன் பொருள் சேர்க்கை, அரசு வழியில் உயர்வு, பலரை வழிநடத்தக்கூடிய வாய்ப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு உண்டாகும்.
குருதிசையில் சனி புக்தி
குருதிசையில் சனிபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சனி பலம் பெற்றிருந்தால் தன தான்யம் பெருகும், இரும்பு சம்மந்தப்பட்டத் தொழிலில் அதிக லாபம் கிட்டும்.
சேமிப்பு பெருகும்.
அரசு வழியில் உயர்வான பதவிகள் கிட்டும்.
வண்டி வாகன யோகம், சேமிப்பு பெருகும் யோகம், அதிக வேலையாட்களை அமர்த்தி சிறப்பாக வேலை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும்.
குருதசா புதன் புக்தி
குருதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும்.
புதன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடு, கணக்கு, கம்பூயூட்டர் துறையில் நாட்டம், ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல வித்தைகளை கற்று தேறும் அமைப்பு, தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் உயர்வு, குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூட கூடிய அமைப்பு போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
குருதசா கேதுபுக்தி
குருதிசையில் கேது புக்தியானது 11 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும்.
கேது பகவான் நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் நல்ல புகழ் பெயர் கௌரவம் உண்டாகும்.
தன தான்ய லாபங்கள் கிட்டும்.
ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்களின் உதவி, மந்திரங்கள் யாகம் ஹோமம் கற்பது, செய்வது போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும்.
தெய்வ தரிசனங்களுக்காக தூரதேசங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும்.
எடுக்கும் காரியங்களில் நற்பலன் ஏற்படும்.
குருதசா சுக்கிர புக்தி
குருதிசையில் சுக்கிர புக்தியானது 2 வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், பூரிப்பு, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, சுகவாழ்வு, பொன், பொருள் ,ஆடை, ஆபரண, வண்டி வாகன சேர்க்கை, சொகுசான வீடு, அலங்காரப் பொருட்கள் யாவும் அமையும்.
உத்தியோகம், தொழில் வியாபாரம் போன்றவற்றில் உயர்வு, அரசு வழியில் கௌரவங்கள் அமையும்.
உடல் நலமும் சுறுசுறுப்பாக இருக்கும்.
குருதிசை சூரிய புக்தி
குருதிசை சூரிய புக்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்று அமைந்திருந்தால் பெற்ற தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம், மனைவி பிள்ளைகளால் உயர்வு, ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல பூமி மனை வீடு வண்டி வாகன யோகங்கள், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திசாலித்தனம், நினைத்ததை முடிக்கும் ஆற்றல், ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும்.
குரு திசையில் சந்திர புக்தி
குருதிசையில் சந்திரபுக்தியானது 1வருடம் 4மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் அரசாங்க வழியில் அனுகூலம், பெயர் புகழ் செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய யோகம், வீடு மனை, வண்டி வாகன யோகங்கள், குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உயர்தரமான உணவுகளை உண்ணும் அமைப்பு, கடல் கடந்து பயணங்கள் செய்யும் வாய்ப்பு அவற்றால் அனுகூலங்கள் உண்டாகும்.
குருதிசை செவ்வாய் புக்தி
குருதிசையில் செவ்வாய் புக்தி காலங்களானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் அமைப்பு, சேரும் யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வு, அதிகாரமிக்க பதவிகளை வகுக்கும் யோகம், உடன் பிறப்புகளால் லாபம், தொழில் வியாபாரத்தில் மேன்மை, திருமண சுப காரியங்கள் கை கூடும் வாய்ப்பு போன்ற நற்பலன்கள் அமையும்.
குருதிசையில் ராகுபுக்தி
குருதிசையில் ராகுபுக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நாட்கள்.
ராகு பலம் பெற்று, ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்றிருந்தால் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை அடைய முடியும். அரசு வழியில் சிறு சிறு சோதனைகளை சந்தித்தாலும் எதிர்பாராத திடீர் தனவரவுகளும் கொடுக்கும்.
Example 01. 05/06/1972 துலாக்குருபகவான் பலம் ஆட்சி
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது தனுசு ராசி.
மிதுனம் லக்னத்தில் அதாவது குரு தனுசு கட்டத்தில் உள்ளது.
குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 80% நன்மை ; மிதி 20% தீமை தரும்.
05/06/1072 TO 06/09/1981
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குரு 7ம் வீட்டுக்கு உரியவர் அவர் திசை நடைபெறும் போது
தனுசுக்குருபகவான் பலம் ஆட்சி
குருதிசை காலங்களில் கடுமையான பண நெருக்கடிகள் ஏற்படும்.
பணம் கொடுக்கல் வாங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை நாணயக் குறைவால் சமுதாயத்தில் மதிப்பு குறைவு நிலை உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை உண்டாகும்.
எதிர்பாராத கண்டங்களும், சோதனைகளும் ஏற்படும்.
குடும்பத்தில் வறுமை, புத்திரர்களிடையே பகை மற்றும் புத்திர பாக்கியமின்மை, சுப காரியங்களில் தடை, உற்றார் உறவினர்களுடன் விரோதம் செய்யும் தொழில் வியாபாரத்தில் நலிவு நஷ்டம் உண்டாகும்.
பிராமணர்களில் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, எதிர்பாராத தன விரயங்கள் குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்மை ஏற்படும்.
குரு திசை குருபுக்தி
குருதிசையில் குருபுக்தியானது 2 வருடம் 1 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
குருபகவான் பலம் பெற்றிருந்தால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, புண்ணிய நதிகளில் நீராடும் யோகம் ஹோமம், யாகம் போன்றவை செய்யும் வாய்ப்பு, பல வித்தைகளிலும், சங்கீதங்களிலும் தேர்ச்சி கல்வியில் மேன்மை, உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்பு, பொன் பொருள் சேர்க்கை, அரசு வழியில் உயர்வு, பலரை வழிநடத்தக்கூடிய வாய்ப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு உண்டாகும்.
குருதிசையில் சனி புக்தி
குருதிசையில் சனிபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சனி பலம் பெற்றிருந்தால் தன தான்யம் பெருகும், இரும்பு சம்மந்தப்பட்டத் தொழிலில் அதிக லாபம் கிட்டும்.
சேமிப்பு பெருகும்.
அரசு வழியில் உயர்வான பதவிகள் கிட்டும்.
வண்டி வாகன யோகம், சேமிப்பு பெருகும் யோகம், அதிக வேலையாட்களை அமர்த்தி சிறப்பாக வேலை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும்.
குருதசா புதன் புக்தி
குருதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும்.
புதன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடு, கணக்கு, கம்பூயூட்டர் துறையில் நாட்டம், ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல வித்தைகளை கற்று தேறும் அமைப்பு, தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் உயர்வு, குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூட கூடிய அமைப்பு போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
குருதசா கேதுபுக்தி
குருதிசையில் கேது புக்தியானது 11 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும்.
கேது பகவான் நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் நல்ல புகழ் பெயர் கௌரவம் உண்டாகும்.
தன தான்ய லாபங்கள் கிட்டும்.
ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்களின் உதவி, மந்திரங்கள் யாகம் ஹோமம் கற்பது, செய்வது போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும்.
தெய்வ தரிசனங்களுக்காக தூரதேசங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும்.
எடுக்கும் காரியங்களில் நற்பலன் ஏற்படும்.
குருதசா சுக்கிர புக்தி
குருதிசையில் சுக்கிர புக்தியானது 2 வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், பூரிப்பு, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, சுகவாழ்வு, பொன், பொருள் ,ஆடை, ஆபரண, வண்டி வாகன சேர்க்கை, சொகுசான வீடு, அலங்காரப் பொருட்கள் யாவும் அமையும்.
உத்தியோகம், தொழில் வியாபாரம் போன்றவற்றில் உயர்வு, அரசு வழியில் கௌரவங்கள் அமையும்.
உடல் நலமும் சுறுசுறுப்பாக இருக்கும்.
குருதிசை சூரிய புக்தி
குருதிசை சூரிய புக்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்று அமைந்திருந்தால் பெற்ற தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம், மனைவி பிள்ளைகளால் உயர்வு, ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல பூமி மனை வீடு வண்டி வாகன யோகங்கள், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திசாலித்தனம், நினைத்ததை முடிக்கும் ஆற்றல், ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும்.
குரு திசையில் சந்திர புக்தி
குருதிசையில் சந்திரபுக்தியானது 1வருடம் 4மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் அரசாங்க வழியில் அனுகூலம், பெயர் புகழ் செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய யோகம், வீடு மனை, வண்டி வாகன யோகங்கள், குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உயர்தரமான உணவுகளை உண்ணும் அமைப்பு, கடல் கடந்து பயணங்கள் செய்யும் வாய்ப்பு அவற்றால் அனுகூலங்கள் உண்டாகும்.
குருதிசை செவ்வாய் புக்தி
குருதிசையில் செவ்வாய் புக்தி காலங்களானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் அமைப்பு, சேரும் யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வு, அதிகாரமிக்க பதவிகளை வகுக்கும் யோகம், உடன் பிறப்புகளால் லாபம், தொழில் வியாபாரத்தில் மேன்மை, திருமண சுப காரியங்கள் கை கூடும் வாய்ப்பு போன்ற நற்பலன்கள் அமையும்.
குருதிசையில் ராகுபுக்தி
குருதிசையில் ராகுபுக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நாட்கள்.
ராகு பலம் பெற்று, ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்றிருந்தால் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை அடைய முடியும். அரசு வழியில் சிறு சிறு சோதனைகளை சந்தித்தாலும் எதிர்பாராத திடீர் தனவரவுகளும் கொடுக்கும்.
Example 01. 05/06/1972 துலாக்குருபகவான் பலம் ஆட்சி
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது தனுசு ராசி.
மிதுனம் லக்னத்தில் அதாவது குரு தனுசு கட்டத்தில் உள்ளது.
குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 80% நன்மை ; மிதி 20% தீமை தரும்.
05/06/1072 TO 06/09/1981
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0217. குருபகவான் பலமிழந்திருந்து தசை மற்றும் புக்தி
0217. குருபகவான் பலமிழந்திருந்து தசை மற்றும் புக்தி
ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குரு 7ம் வீட்டுக்கு உரியவர் அவர் திசை நடைபெறும் போது
மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
துலாக்குருபகவான் பலமிழந்து பகை
குருதிசை காலங்களில் கடுமையான பண நெருக்கடிகள் ஏற்படும்.
பணம் கொடுக்கல் வாங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை நாணயக் குறைவால் சமுதாயத்தில் மதிப்பு குறைவு நிலை உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை உண்டாகும்.
எதிர்பாராத கண்டங்களும், சோதனைகளும் ஏற்படும்.
குடும்பத்தில் வறுமை, புத்திரர்களிடையே பகை மற்றும் புத்திர பாக்கியமின்மை, சுப காரியங்களில் தடை, உற்றார் உறவினர்களுடன் விரோதம் செய்யும் தொழில் வியாபாரத்தில் நலிவு நஷ்டம் உண்டாகும்.
பிராமணர்களில் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, எதிர்பாராத தன விரயங்கள் குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்மை ஏற்படும்.
குரு திசை குருபுக்தி
குருதிசையில் குருபுக்தியானது 2 வருடம் 1 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
குருபகவான் பலமிழந்திருந்தால் பகைவரால் தொல்லை, பணநஷ்டம், தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்க கூடிய நிலை, மனைவி பிள்ளைகளை விட்டு சன்யாசம் செல்வது, நோயால் பாதிப்பு போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும்.
குருதிசையில் சனி புக்தி
குருதிசையில் சனிபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சனி பகவான் பலமிழந்திருந்தால் பண வரவுகளில் நஷ்டம், அரசு வழியில் தொல்லை, அபராதம் செலுத்தும் நிலை உண்டாகும்.
வண்டி வாகனங்களால் விபத்துகள், பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் பிரச்சனைகளை சந்திக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.
குருதசா புதன் புக்தி
குருதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும்.
புதன் பலமிழந்திருந்தால் கல்வியில் மந்த நிலை ஞாபகசக்தி குறைவு, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் உடல் நிலை பாதிப்பு, குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள், மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு தாய் மாமன் வழியில் விரோதம், செல்வம் செல்வாக்கு குறைவு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
குருதசா கேதுபுக்தி
குருதிசையில் கேது புக்தியானது 11 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும்.
கேது பகவான் நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் பயம், கல்வியில் மந்த நிலை, வம்பு வழக்குகளில் தோல்வி இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, எடுக்கும் காரியங்களில் தடை, இடம் விட்டு இடம் போக கூடிய சூழ்நிலை வாழ்வில் நிறைய அவமானங்கள் ஏற்படகூடிய நிலை, எதிர்பாராத விபத்துக்களில் சிக்கும் நிலை கருசிதைவு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும்.
குருதசா சுக்கிர புக்தி
குருதிசையில் சுக்கிர புக்தியானது 2 வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல்நலக்குறைவு, மர்ம ஸ்தானங்களில் நோய், பணவிரயம், வறுமை, கணவன் மனைவியிடையே இல்வாழ்வில் ஒற்றுமை குறைவு, பெண்களால் அவமானம் உண்டாகும். பொன் பொருளை இழக்க நேரிடும்.
குருதிசை சூரிய புக்தி
குருதிசை சூரிய புக்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமிழந்திருந்தால், குழந்தைகளுக்கு தோஷம், பணவிரயம், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இடம் விட்டு இடம் போக கூடிய சூழல், தந்தைக்கு தோஷம், தந்தையிடம் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.
குரு திசையில் சந்திர புக்தி
குருதிசையில் சந்திரபுக்தியானது 1வருடம் 4மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் ஜலதொடர்புடைய பாதிப்புகள், பயணங்களால் அலைச்சல் டென்ஷன் தாய்க்கு தோஷம், தாய்வழி உறவுகளிடையே பகைமை மனசஞ்சலம், குழப்பம், தனவிரயம், துக்கம், பெயர் புகழ் பாதிக்கப்படக் கூடிய நிலை, ஊர் விட்டு , நாடு விட்டு, வெளியூர் வெளிநாடுகளில் அலைந்து திரிய வேண்டிய நிலை, சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படும்.
குருதிசை செவ்வாய் புக்தி
குருதிசையில் செவ்வாய் புக்தி காலங்களானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் பங்காளி மற்றும் உடன் பிறப்புகளிடையே பகை, தேவையற்ற வம்பு வழக்கு, உடல் நலத்தில் பாதிப்பு, வெட்டு காயங்கள், வண்டி வாகனங்களால் விபத்து, சிறை தண்டனை, பெண்களால் ஆபத்து, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் நிலை, பைத்தியம் பிடிக்க கூடிய நிலை, மனக்குழப்பங்கள் அக்னியால் பாதிப்பு போன்றவை உண்டாகும்.
குருதிசையில் ராகுபுக்தி
குருதிசையில் ராகுபுக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நாட்கள்.
ராகு பலமிழந்திருந்தால் பணவிரயம் திருடர்கள் மற்றும், பகைவரால் பயம், எதிர்பாராத கலகம், உடல் நிலை பாதிப்பு, தோல் நோய்கள் மனதில் துக்கம், பணவிரயங்கள் உண்டாகும்.
Example 01. 20.MAY.1970 மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு மிதுனம் கட்டத்தில் உள்ளது.
குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
05/02/1995 TO 05/02/2011
Example 02. 28.JULY.1970 துலாக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு துலாம் கட்டத்தில் உள்ளது.
குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
17/10/2003 TO 17/10/2019
Example 03. 01.OCTOBER.1976 ரிஷபக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு ரிஷபம் கட்டத்தில் உள்ளது.
குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
21/09/2029 TO 21/09/2045
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குரு 7ம் வீட்டுக்கு உரியவர் அவர் திசை நடைபெறும் போது
மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
துலாக்குருபகவான் பலமிழந்து பகை
குருதிசை காலங்களில் கடுமையான பண நெருக்கடிகள் ஏற்படும்.
பணம் கொடுக்கல் வாங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை நாணயக் குறைவால் சமுதாயத்தில் மதிப்பு குறைவு நிலை உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை உண்டாகும்.
எதிர்பாராத கண்டங்களும், சோதனைகளும் ஏற்படும்.
குடும்பத்தில் வறுமை, புத்திரர்களிடையே பகை மற்றும் புத்திர பாக்கியமின்மை, சுப காரியங்களில் தடை, உற்றார் உறவினர்களுடன் விரோதம் செய்யும் தொழில் வியாபாரத்தில் நலிவு நஷ்டம் உண்டாகும்.
பிராமணர்களில் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, எதிர்பாராத தன விரயங்கள் குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்மை ஏற்படும்.
குரு திசை குருபுக்தி
குருதிசையில் குருபுக்தியானது 2 வருடம் 1 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
குருபகவான் பலமிழந்திருந்தால் பகைவரால் தொல்லை, பணநஷ்டம், தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்க கூடிய நிலை, மனைவி பிள்ளைகளை விட்டு சன்யாசம் செல்வது, நோயால் பாதிப்பு போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும்.
குருதிசையில் சனி புக்தி
குருதிசையில் சனிபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சனி பகவான் பலமிழந்திருந்தால் பண வரவுகளில் நஷ்டம், அரசு வழியில் தொல்லை, அபராதம் செலுத்தும் நிலை உண்டாகும்.
வண்டி வாகனங்களால் விபத்துகள், பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் பிரச்சனைகளை சந்திக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.
குருதசா புதன் புக்தி
குருதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும்.
புதன் பலமிழந்திருந்தால் கல்வியில் மந்த நிலை ஞாபகசக்தி குறைவு, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் உடல் நிலை பாதிப்பு, குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள், மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு தாய் மாமன் வழியில் விரோதம், செல்வம் செல்வாக்கு குறைவு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
குருதசா கேதுபுக்தி
குருதிசையில் கேது புக்தியானது 11 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும்.
கேது பகவான் நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் பயம், கல்வியில் மந்த நிலை, வம்பு வழக்குகளில் தோல்வி இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, எடுக்கும் காரியங்களில் தடை, இடம் விட்டு இடம் போக கூடிய சூழ்நிலை வாழ்வில் நிறைய அவமானங்கள் ஏற்படகூடிய நிலை, எதிர்பாராத விபத்துக்களில் சிக்கும் நிலை கருசிதைவு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும்.
குருதசா சுக்கிர புக்தி
குருதிசையில் சுக்கிர புக்தியானது 2 வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல்நலக்குறைவு, மர்ம ஸ்தானங்களில் நோய், பணவிரயம், வறுமை, கணவன் மனைவியிடையே இல்வாழ்வில் ஒற்றுமை குறைவு, பெண்களால் அவமானம் உண்டாகும். பொன் பொருளை இழக்க நேரிடும்.
குருதிசை சூரிய புக்தி
குருதிசை சூரிய புக்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமிழந்திருந்தால், குழந்தைகளுக்கு தோஷம், பணவிரயம், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இடம் விட்டு இடம் போக கூடிய சூழல், தந்தைக்கு தோஷம், தந்தையிடம் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.
குரு திசையில் சந்திர புக்தி
குருதிசையில் சந்திரபுக்தியானது 1வருடம் 4மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் ஜலதொடர்புடைய பாதிப்புகள், பயணங்களால் அலைச்சல் டென்ஷன் தாய்க்கு தோஷம், தாய்வழி உறவுகளிடையே பகைமை மனசஞ்சலம், குழப்பம், தனவிரயம், துக்கம், பெயர் புகழ் பாதிக்கப்படக் கூடிய நிலை, ஊர் விட்டு , நாடு விட்டு, வெளியூர் வெளிநாடுகளில் அலைந்து திரிய வேண்டிய நிலை, சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படும்.
குருதிசை செவ்வாய் புக்தி
குருதிசையில் செவ்வாய் புக்தி காலங்களானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் பங்காளி மற்றும் உடன் பிறப்புகளிடையே பகை, தேவையற்ற வம்பு வழக்கு, உடல் நலத்தில் பாதிப்பு, வெட்டு காயங்கள், வண்டி வாகனங்களால் விபத்து, சிறை தண்டனை, பெண்களால் ஆபத்து, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் நிலை, பைத்தியம் பிடிக்க கூடிய நிலை, மனக்குழப்பங்கள் அக்னியால் பாதிப்பு போன்றவை உண்டாகும்.
குருதிசையில் ராகுபுக்தி
குருதிசையில் ராகுபுக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நாட்கள்.
ராகு பலமிழந்திருந்தால் பணவிரயம் திருடர்கள் மற்றும், பகைவரால் பயம், எதிர்பாராத கலகம், உடல் நிலை பாதிப்பு, தோல் நோய்கள் மனதில் துக்கம், பணவிரயங்கள் உண்டாகும்.
Example 01. 20.MAY.1970 மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு மிதுனம் கட்டத்தில் உள்ளது.
குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
05/02/1995 TO 05/02/2011
Example 02. 28.JULY.1970 துலாக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு துலாம் கட்டத்தில் உள்ளது.
குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
17/10/2003 TO 17/10/2019
Example 03. 01.OCTOBER.1976 ரிஷபக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு ரிஷபம் கட்டத்தில் உள்ளது.
குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
21/09/2029 TO 21/09/2045
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வெள்ளி, 15 ஜூலை, 2016
0216. திருமண யோகம் எப்போது அமையும்?
0216. திருமண யோகம் எப்போது அமையும்?
01. மேஷம்ரிஷபம்மிதுனம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்மகரம்கும்பம்மீனம்
= > 02/08/2016 TO 01/09/2017
02. ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்துலாம்விருச்சிகம்மகரம்மீனம்
= > 08/01/2016 TO 26/07/2017
03. மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்
= > 16/12/2014 TO 13/12/2017
04. ரிஷபம்மிதுனம்சிம்மம்துலாம்விருச்சிகம்மகரம்மீனம்
= > 02/08/2016 TO 26/07/2017
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
01. மேஷம்ரிஷபம்மிதுனம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்மகரம்கும்பம்மீனம்
= > 02/08/2016 TO 01/09/2017
02. ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்துலாம்விருச்சிகம்மகரம்மீனம்
= > 08/01/2016 TO 26/07/2017
03. மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்
= > 16/12/2014 TO 13/12/2017
04. ரிஷபம்மிதுனம்சிம்மம்துலாம்விருச்சிகம்மகரம்மீனம்
= > 02/08/2016 TO 26/07/2017
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வியாழன், 7 ஜூலை, 2016
0215. பூர்வீக இடத்துக்கு இடம் பெயர்வது
0215. பூர்வீக இடத்துக்கு இடம் பெயர்வது
ரிஷபம் 5ம் இடத்தில் ராகு நிற்பதால் பூர்வீகத்தை நோக்கி இடம் பெயர்வதும் நல்லதல்ல.
விருச்சிகம்
1.1.2016 முதல் 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் 31.12.2016 வரை
உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான குருபகவான் உங்கள் ராசிக்கு லாப
ஸ்தானத்தில் அமர்வதால் பூர்வீக சொத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய
பங்கு கைக்கு வரும்.
கேது 4ம் வீட்டில் அமர்வதால் தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும்.
2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை
குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
30.4.2015 முதல் 1.8.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே
சனி வக்கரித்து செல்வதால் பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று
அமர்ந்திருக்கும் பூர்வீக சொத்துப் பிரச்னைகளை தீர்க்க வழி, வகைப் பிறக்கும்.
5-ம் வீட்டில் கேது நிற்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பூர்வீகச்
சொத்துகளிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.
வருமானம் எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே கிடைக்கும்.
இதனால் சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.
27.2.2016 முதல் 9.9.2016 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய்
சனியுடன் சேர்ந்து நிற்பதால் பூர்வீகச் சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை
உருவாகும்.
5.7.2015 முதல் 1.8.2016 வரை குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 5ம்
வீட்டை பார்ப்பதால் பூர்வீகச் சொத்து, பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.
14.04.2016 துர்முகி வருடம் முழுவதும் ராகுபகவான் 9ம் வீட்டிலேயே
தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
16.12.2014 முதல் 17.12.2017 வரை ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள்.
விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் பூர்வீகச் சொத்துகள், சிரமமில்லாமல்
வந்து சேரும்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால்
பூர்வீக சொத்தால் பணம் வரும்.
1.1.2016 முதல் 31.12.2016 வரை நவக்கிரகங்களில் நன்மையான பார்வையைத்
தருபவர் குரு பகவான்.
அதுமட்டுமல்ல உங்கள் ராசிக்கும் அதிபதியாக விளங்குபவர்.
அப்படிப்பட்டவரோடு ராகு பகவான் இணைந்து 9–ல் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக
சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை சுமுகமாக முடியும்
1.1.2016 வருடத் தொடக்கத்தில் அதிசாரத்தில் இருக்கும் குரு பகவான் கன்னி
ராசியில் சஞ்சரிக்கிறார்.
அவர் 7.2.2016 முதல் 1.8.2016 வரை மீண்டும் உங்கள் ராசிக்கு 9–ம் இடமான
சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகின்றார்.
இதில் 17.5.2016 வரை சிம்மத்திற்கு உள்ளேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.
18.5.2016 முதல் வக்ர நிவர்த்தியாகி 1.8.2016 வரை சிம்மத்திலேயே சஞ்சரித்து
அதன் பார்வை பலத்தால் சிறப்புகளை உங்களுக்கு வழங்கப்போகின்றார்.
பூர்வீக சொத்துக்களை விட்டுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் திட்டம்
நிறைவேறும்.
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால்,
தந்தை வழி சொத்துக்கள் தடையின்றி வந்து சேரும்.
பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம்
காட்டுவீர்கள்.
5-7-2015 முதல் 2-8-2016 வரை குரு பகவான் 9–ம் இடத்தில் பூர்வீக சொத்துக்களில்
வீடுகட்ட ஒருசிலர் விரும்புவர்.
ஒருசிலர் அதைக் கொடுத்து விட்டு அதற்கு இணையான சொத்துக்களை வாங்கிக்
குடியேற வேண்டும் என நினைப்பர்.
30-10-2015 முதல் 8-3-2016 வரை சூரிய சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது!
முன்னோர் வழி சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும்.
கேது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை) :
பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக் கள் வாங்குவதில் கவனம்
செலுத்துவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ரிஷபம் 5ம் இடத்தில் ராகு நிற்பதால் பூர்வீகத்தை நோக்கி இடம் பெயர்வதும் நல்லதல்ல.
விருச்சிகம்
1.1.2016 முதல் 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் 31.12.2016 வரை
உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான குருபகவான் உங்கள் ராசிக்கு லாப
ஸ்தானத்தில் அமர்வதால் பூர்வீக சொத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய
பங்கு கைக்கு வரும்.
கேது 4ம் வீட்டில் அமர்வதால் தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும்.
2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை
குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
30.4.2015 முதல் 1.8.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே
சனி வக்கரித்து செல்வதால் பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று
அமர்ந்திருக்கும் பூர்வீக சொத்துப் பிரச்னைகளை தீர்க்க வழி, வகைப் பிறக்கும்.
5-ம் வீட்டில் கேது நிற்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பூர்வீகச்
சொத்துகளிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.
வருமானம் எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே கிடைக்கும்.
இதனால் சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.
27.2.2016 முதல் 9.9.2016 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய்
சனியுடன் சேர்ந்து நிற்பதால் பூர்வீகச் சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை
உருவாகும்.
5.7.2015 முதல் 1.8.2016 வரை குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 5ம்
வீட்டை பார்ப்பதால் பூர்வீகச் சொத்து, பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.
14.04.2016 துர்முகி வருடம் முழுவதும் ராகுபகவான் 9ம் வீட்டிலேயே
தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
16.12.2014 முதல் 17.12.2017 வரை ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள்.
விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் பூர்வீகச் சொத்துகள், சிரமமில்லாமல்
வந்து சேரும்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால்
பூர்வீக சொத்தால் பணம் வரும்.
1.1.2016 முதல் 31.12.2016 வரை நவக்கிரகங்களில் நன்மையான பார்வையைத்
தருபவர் குரு பகவான்.
அதுமட்டுமல்ல உங்கள் ராசிக்கும் அதிபதியாக விளங்குபவர்.
அப்படிப்பட்டவரோடு ராகு பகவான் இணைந்து 9–ல் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக
சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை சுமுகமாக முடியும்
1.1.2016 வருடத் தொடக்கத்தில் அதிசாரத்தில் இருக்கும் குரு பகவான் கன்னி
ராசியில் சஞ்சரிக்கிறார்.
அவர் 7.2.2016 முதல் 1.8.2016 வரை மீண்டும் உங்கள் ராசிக்கு 9–ம் இடமான
சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகின்றார்.
இதில் 17.5.2016 வரை சிம்மத்திற்கு உள்ளேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.
18.5.2016 முதல் வக்ர நிவர்த்தியாகி 1.8.2016 வரை சிம்மத்திலேயே சஞ்சரித்து
அதன் பார்வை பலத்தால் சிறப்புகளை உங்களுக்கு வழங்கப்போகின்றார்.
பூர்வீக சொத்துக்களை விட்டுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் திட்டம்
நிறைவேறும்.
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால்,
தந்தை வழி சொத்துக்கள் தடையின்றி வந்து சேரும்.
பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம்
காட்டுவீர்கள்.
5-7-2015 முதல் 2-8-2016 வரை குரு பகவான் 9–ம் இடத்தில் பூர்வீக சொத்துக்களில்
வீடுகட்ட ஒருசிலர் விரும்புவர்.
ஒருசிலர் அதைக் கொடுத்து விட்டு அதற்கு இணையான சொத்துக்களை வாங்கிக்
குடியேற வேண்டும் என நினைப்பர்.
30-10-2015 முதல் 8-3-2016 வரை சூரிய சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது!
முன்னோர் வழி சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும்.
கேது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை) :
பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக் கள் வாங்குவதில் கவனம்
செலுத்துவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வியாழன், 23 ஜூன், 2016
0214. உடன்பிறந்தவர்கள் ராசி
0214. உடன்பிறந்தவர்கள் ராசி
உடன்பிறந்தவர்கள்
தனுசு
2017 தை மாதத்திலிருந்து உடன்பிறந்தோர் வகையில் ஏற்பட்ட கருத்து
வேறுபாடுகள் மறையும்.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை சகோதர சகோதரிகளுக்கு நன்மைகளும்
நலன்களும் உண்டாகும்.
அவர்களாலும் உங்களுக்கு அனுகூலம் ஏற்படும்.
5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு தனது 7ம்
பார்வையால் பார்ப்பதால் இளைய சகோதர, சகோதரி வகையில் இருந்து வந்த
பிணக்குகள் நீங்கும்.
பாசமழை பொழிவார்கள்.
ஏழரைச் சனியின் ஆதிக்கம் தொடர்வதால் 14.04.2016 துர்முகி வருடத்திலும்
ராசிநாதன் குருபகவானின் உங்கள் ராசிக்கு சனிபகவானே தனாதிபதியாக
இருப்பதால் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.
17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும்
ராசிக்கு 11ல் அமர்வதால் மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
8.1.2016 முதல் கேது 3ம் வீட்டிலேயே நீடிப்பதால் இளைய சகோதர வகையில்
இருந்த பிணக்குகள் நீங்கும்.
உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம்
நட்சத்திரத்தில் 25.1.2015 முதல் 29.4.2015 வரை மற்றும் 18.10.2015 முதல்
15.11.2016 வரை செல்வதால் சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
16.12.2014 முதல் 17.12.2017 வரை ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள்.
விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும்
நன்மை உண்டாகும்.
08.01.2016 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் ராசிக்கு மூன்றாவது வீட்டில்
முகமலர்ந்து அமர்கிறார்.
இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும்.
துன்முகி 14-4-2016 முதல் 13-4-2017 வரை சனி உங்கள் ராசிக்கு 2, 3-க்கு
அதிபதியாவார். சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் சகோதரர்களைச்
சார்ந்து இருப்பவர்கள் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
5-7-2015 முதல் 2-8-2016 வரை குருவின் பார்வை சகோதர ஸ்தானமான
மூன்றாமிடத்தில் பதிவதால் உடன்பிறப்புகள் உற்சாகத்தோடு வந்திணைந்து
உதவிக்கரம் நீட்டுவர்.
08-01-2016 முதல் 27-07-2017 வரை ஒன்பதாம் இடத்து ராகுவால் பங்காளிப் பகை
மாற எடுத்த முடிவில் திசை திருப்பம் ஏற்படும். உடன்பிறப்புகளின் கல்யாணத்தை
நடத்திப்பார்பீர்கள்.
08-01-2016 முதல் 27-07-2017 வரை கேது பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப்
போகிறார்.
மூன்றாமிடம் ஒரு முக்கியமான இடமாகும்.
அதில் அரவு கிரகம் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் வழியில் சில
விரயங்களைச் செய்ய நேரிடும்.
உடன் பிறந்தவர்களால் மனக்கசப்பு ஏற்படாமல் இருக்கவும், சகோதர வழியில்
சச்சரவு ஏற்படாமல் இருக்கவும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சகோதர வழியில் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு மன அமைதி குறைவு
ஏற்படலாம்.
நல்ல லாபம் வந்தும் நமக்கு போதுமான தொகையை தரவில்லை என்று
சகோதரர்கள் முறையிடுவர்.
எவ்வளவு செய்தாலும் இவர்களுக்கு நன்றி இல்லையே என்று நீங்கள்
நினைப்பீர்கள்.
இதுவரை ஒத்துப்போன சகோதர, சகோதரிகளின் குணம் இப்பொழுது கொஞ்சம்,
கொஞ்சமாக மாறலாம்.
பெற்றோர்கள் உங்களிடம் தான் பிரியமானவர்களாக இருக்கிறார்களே என்று
அவர்கள் நினைப்பார்கள்.
உடன்பிறப்புகள் சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது
நல்லது.
ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017
வரை): உடன் பிறப்புகளால் உபத்திரவங்கள் ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
உடன்பிறந்தவர்கள்
தனுசு
2017 தை மாதத்திலிருந்து உடன்பிறந்தோர் வகையில் ஏற்பட்ட கருத்து
வேறுபாடுகள் மறையும்.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை சகோதர சகோதரிகளுக்கு நன்மைகளும்
நலன்களும் உண்டாகும்.
அவர்களாலும் உங்களுக்கு அனுகூலம் ஏற்படும்.
5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு தனது 7ம்
பார்வையால் பார்ப்பதால் இளைய சகோதர, சகோதரி வகையில் இருந்து வந்த
பிணக்குகள் நீங்கும்.
பாசமழை பொழிவார்கள்.
ஏழரைச் சனியின் ஆதிக்கம் தொடர்வதால் 14.04.2016 துர்முகி வருடத்திலும்
ராசிநாதன் குருபகவானின் உங்கள் ராசிக்கு சனிபகவானே தனாதிபதியாக
இருப்பதால் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.
17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும்
ராசிக்கு 11ல் அமர்வதால் மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
8.1.2016 முதல் கேது 3ம் வீட்டிலேயே நீடிப்பதால் இளைய சகோதர வகையில்
இருந்த பிணக்குகள் நீங்கும்.
உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம்
நட்சத்திரத்தில் 25.1.2015 முதல் 29.4.2015 வரை மற்றும் 18.10.2015 முதல்
15.11.2016 வரை செல்வதால் சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
16.12.2014 முதல் 17.12.2017 வரை ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள்.
விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும்
நன்மை உண்டாகும்.
08.01.2016 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் ராசிக்கு மூன்றாவது வீட்டில்
முகமலர்ந்து அமர்கிறார்.
இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும்.
துன்முகி 14-4-2016 முதல் 13-4-2017 வரை சனி உங்கள் ராசிக்கு 2, 3-க்கு
அதிபதியாவார். சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் சகோதரர்களைச்
சார்ந்து இருப்பவர்கள் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
5-7-2015 முதல் 2-8-2016 வரை குருவின் பார்வை சகோதர ஸ்தானமான
மூன்றாமிடத்தில் பதிவதால் உடன்பிறப்புகள் உற்சாகத்தோடு வந்திணைந்து
உதவிக்கரம் நீட்டுவர்.
08-01-2016 முதல் 27-07-2017 வரை ஒன்பதாம் இடத்து ராகுவால் பங்காளிப் பகை
மாற எடுத்த முடிவில் திசை திருப்பம் ஏற்படும். உடன்பிறப்புகளின் கல்யாணத்தை
நடத்திப்பார்பீர்கள்.
08-01-2016 முதல் 27-07-2017 வரை கேது பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப்
போகிறார்.
மூன்றாமிடம் ஒரு முக்கியமான இடமாகும்.
அதில் அரவு கிரகம் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் வழியில் சில
விரயங்களைச் செய்ய நேரிடும்.
உடன் பிறந்தவர்களால் மனக்கசப்பு ஏற்படாமல் இருக்கவும், சகோதர வழியில்
சச்சரவு ஏற்படாமல் இருக்கவும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சகோதர வழியில் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு மன அமைதி குறைவு
ஏற்படலாம்.
நல்ல லாபம் வந்தும் நமக்கு போதுமான தொகையை தரவில்லை என்று
சகோதரர்கள் முறையிடுவர்.
எவ்வளவு செய்தாலும் இவர்களுக்கு நன்றி இல்லையே என்று நீங்கள்
நினைப்பீர்கள்.
இதுவரை ஒத்துப்போன சகோதர, சகோதரிகளின் குணம் இப்பொழுது கொஞ்சம்,
கொஞ்சமாக மாறலாம்.
பெற்றோர்கள் உங்களிடம் தான் பிரியமானவர்களாக இருக்கிறார்களே என்று
அவர்கள் நினைப்பார்கள்.
உடன்பிறப்புகள் சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது
நல்லது.
ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017
வரை): உடன் பிறப்புகளால் உபத்திரவங்கள் ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
செவ்வாய், 21 ஜூன், 2016
0213. கடன் பிரச்னைகள் ராசி
0213. கடன் பிரச்னைகள் ராசி
கடன் பிரச்னைகள்
தனுசு
7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள்
சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான்
செல்வதால் பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
1.8.2016 வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் 9ல் நிற்பதால் வங்கிக் கடன் உதவி
கிடைக்கும்.
14.04.2016 துர்முகி வருடம் முழுவதும் ராகுபகவான் 9ம் வீட்டில் வீடு கட்ட, வாங்க,
தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
2016 சனி 12ல் மறைந்து ஏழரைச் சனி, விரையச் சனி பழைய கடனை சமாளிக்க
முடியாமல் திணறுவீர்கள்.
மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டேப் போகிறதே
என்று அச்சப்படுவீர்கள்.
16.12.2014 முதல் 24.1.2015 வரை மற்றும் 30.4.2015 முதல் 13.6.2015 வரை மற்றும்
6.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில்
விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால் வங்கி
லோன் கிடைக்கும்.
16.12.2014 முதல் 17.12.2017 வரை சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய
கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள்.
ராகுபகவான் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில்
11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் பழைய கடனை நினைத்து
அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள்.
துன்முகி 14-4-2016 முதல் 13-4-2017 வரை அஷ்டமாதிபதியாகவும், லாபாதிபதியாகவும்
விளங்கும் புதன் சனியோடு இணைந்து 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான்.
புத ஆதித்ய யோகத்தின் அடிப்படையிலும், விபரீத ராஜயோகம் கடன் சுமை குறைய
புதிய வழிபிறக்கும்.
துன்முகி 14-4-2016 முதல் 13-4-2017 வரை 6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் கடன்
சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.
உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், மூன்று முறை
வக்ரம் பெறுகிறார்.
15/3/2015 to 11/7/2015, 27/3/2016 to 23/7/2016, 9/4/2017 to 5/8/2017 ஆகிய மூன்று
ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையே
என்று கவலைப்படுவீர்கள்.
5-7-2015 முதல் 2-8-2016 வரை குரு பகவான் ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து குருவின்
பார்வை 3, 5–ம் இடம் மற்றும் ஜென்ம ராசியிலும் பதிவாகிறது.
கடன் சுமை குறைந்து கவலைகள் தீரும்.
ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை):
செல்வாக்கு மிக்கவர்களாக நீங்கள் இருப்பதால் கேட்கும் இடத்தில் உங்களுக்கு கடன்
கிடைக்கும்.
என்றாலும், கடன் மிக அதிகமாக போய்விட்டதே என்றும் கவலைப்படுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கடன் பிரச்னைகள்
தனுசு
7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள்
சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான்
செல்வதால் பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
1.8.2016 வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் 9ல் நிற்பதால் வங்கிக் கடன் உதவி
கிடைக்கும்.
14.04.2016 துர்முகி வருடம் முழுவதும் ராகுபகவான் 9ம் வீட்டில் வீடு கட்ட, வாங்க,
தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
2016 சனி 12ல் மறைந்து ஏழரைச் சனி, விரையச் சனி பழைய கடனை சமாளிக்க
முடியாமல் திணறுவீர்கள்.
மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டேப் போகிறதே
என்று அச்சப்படுவீர்கள்.
16.12.2014 முதல் 24.1.2015 வரை மற்றும் 30.4.2015 முதல் 13.6.2015 வரை மற்றும்
6.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில்
விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால் வங்கி
லோன் கிடைக்கும்.
16.12.2014 முதல் 17.12.2017 வரை சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய
கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள்.
ராகுபகவான் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில்
11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் பழைய கடனை நினைத்து
அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள்.
துன்முகி 14-4-2016 முதல் 13-4-2017 வரை அஷ்டமாதிபதியாகவும், லாபாதிபதியாகவும்
விளங்கும் புதன் சனியோடு இணைந்து 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான்.
புத ஆதித்ய யோகத்தின் அடிப்படையிலும், விபரீத ராஜயோகம் கடன் சுமை குறைய
புதிய வழிபிறக்கும்.
துன்முகி 14-4-2016 முதல் 13-4-2017 வரை 6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் கடன்
சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.
உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், மூன்று முறை
வக்ரம் பெறுகிறார்.
15/3/2015 to 11/7/2015, 27/3/2016 to 23/7/2016, 9/4/2017 to 5/8/2017 ஆகிய மூன்று
ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையே
என்று கவலைப்படுவீர்கள்.
5-7-2015 முதல் 2-8-2016 வரை குரு பகவான் ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து குருவின்
பார்வை 3, 5–ம் இடம் மற்றும் ஜென்ம ராசியிலும் பதிவாகிறது.
கடன் சுமை குறைந்து கவலைகள் தீரும்.
ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை):
செல்வாக்கு மிக்கவர்களாக நீங்கள் இருப்பதால் கேட்கும் இடத்தில் உங்களுக்கு கடன்
கிடைக்கும்.
என்றாலும், கடன் மிக அதிகமாக போய்விட்டதே என்றும் கவலைப்படுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0212. அலட்சியம்
0212. அலட்சியம்
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் மகனின் அலட்சியப்போக்கு மாறும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் மகனின் அலட்சியப்போக்கு மாறும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0211. பெற்றோரின் உடல் நிலை பாதிப்பு
0211. பெற்றோரின் உடல் நிலை பாதிப்பு
ரிஷபம் உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல்
பாதத்தில் ராகுபகவான் செல்வதால் பெற்றோரின் உடல் நலம் சீராகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ரிஷபம் உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல்
பாதத்தில் ராகுபகவான் செல்வதால் பெற்றோரின் உடல் நலம் சீராகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
சனி, 18 ஜூன், 2016
0210. வீடு மாற்றம்
0210. வீடு மாற்றம்
மேஷம் உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான்
செல்வதால் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள்.
கடகம் ராகுபகவான் உங்கள் சுக, லாபாதிபதியான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில்
செல்வதால் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள்.
கடகம் ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது இட மாற்றம், ஊர்
மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கடகம் கேது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது வீடு, இடம் வாங்கும்
முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு மாறுவீர்கள்.
தனுசு ஏழரை நாட்டுச் சனியின் பிடிக்குள் விரய ஸ்தானம் ஆகிய 12ம் இடத்தில்
வந்து அமர்வது இடம் விட்டு இடம் மாறுதல் சிரமங்கள் தோன்றக்கூடும்.
தனுசு சனி 12-ல் வாசம் செய்யும் பொழுது இடமாற்றம்,ஊர்மாற்றம், இலாகா
மாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வந்து கொண்டே
இருக்கும்.
வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று சிந்திப்பீர்கள்.
தனுசு சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், இடமாற்றம், வீடுமாற்றம்
இனிதாக அமையும்.
தனுசு கேது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது! வீடுமாற்றச் சிந்தனை
மேலோங்கும்.
தனுசு கேது பகவான் ராகு காலத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஊர் மாற்றம்,
இட மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
உத்தியோகத்திலும் விரும்பத்தகாத இடத்திற்கு மாறுதல் கிடைக்கலாம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான்
செல்வதால் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள்.
கடகம் ராகுபகவான் உங்கள் சுக, லாபாதிபதியான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில்
செல்வதால் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள்.
கடகம் ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது இட மாற்றம், ஊர்
மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கடகம் கேது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது வீடு, இடம் வாங்கும்
முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு மாறுவீர்கள்.
தனுசு ஏழரை நாட்டுச் சனியின் பிடிக்குள் விரய ஸ்தானம் ஆகிய 12ம் இடத்தில்
வந்து அமர்வது இடம் விட்டு இடம் மாறுதல் சிரமங்கள் தோன்றக்கூடும்.
தனுசு சனி 12-ல் வாசம் செய்யும் பொழுது இடமாற்றம்,ஊர்மாற்றம், இலாகா
மாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வந்து கொண்டே
இருக்கும்.
வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று சிந்திப்பீர்கள்.
தனுசு சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், இடமாற்றம், வீடுமாற்றம்
இனிதாக அமையும்.
தனுசு கேது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது! வீடுமாற்றச் சிந்தனை
மேலோங்கும்.
தனுசு கேது பகவான் ராகு காலத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஊர் மாற்றம்,
இட மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
உத்தியோகத்திலும் விரும்பத்தகாத இடத்திற்கு மாறுதல் கிடைக்கலாம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0209. பூர்வீகச் சொத்துக்கள் சீர்த்திருத்தம்
0209. பூர்வீகச் சொத்துக்கள் சீர்த்திருத்தம்
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் பூர்வீகச் சொத்தில்
சீர்த்திருத்தம் செய்வீர்கள்.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால்
பூர்வீக சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டி வரும்.
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
பூர்வீகச் சொத்தை விரிவுபடுத்துவீர்கள்.
ரிஷபம் உங்கள் தன, பூர்வ, புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் பூர்வீக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம் 11-ல் கேது வலுவாக அமர்ந்ததால் பூர்வீக சொத்தில் மராமத்து
வேலைகள் செய்வீர்கள்.
ரிஷபம் 5ம் இடத்தில் ராகு நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னையில்
தலையிட்டு அதை சீர்த்திருத்தம் செய்வதாக நினைத்து அதில் செலவு
செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.
கடகம் உங்கள் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பூர்வீக சொத்து பராமரிப்புச் செலவுகள்
வந்து போகும்.
கடகம் உங்களின் பூர்வ புண்யாதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாயின்
அவிட்டம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் பூர்வீகச் சொத்தில் சில
மாற்றம் செய்வீர்கள்.
சிம்மம் புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் பூர்வீக
சொத்தை செலவு செய்து சீர் செய்வீர்கள்.
கன்னி சனிபகவான் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச்
செலவுகள் அதிகரிக்கும்.
துலாம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் பூர்வீக
சொத்தில் மராமத்து பணிகள் செய்வீர்கள்.
விருச்சிகம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் அமர்வதால் சிலர் பூர்வீக
சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுப்படுத்துவீர்கள்.
கும்பம் உங்கள் அஷ்டம - பூர்வ புண்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.
மீனம் புதன் 3-ல் நிற்பதுடன், சூரியனும் 3-ல் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்தை
மாற்றியமைப்பீர்கள்.
மீனம் ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்தை
விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் பூர்வீகச் சொத்தில்
சீர்த்திருத்தம் செய்வீர்கள்.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால்
பூர்வீக சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டி வரும்.
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
பூர்வீகச் சொத்தை விரிவுபடுத்துவீர்கள்.
ரிஷபம் உங்கள் தன, பூர்வ, புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் பூர்வீக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம் 11-ல் கேது வலுவாக அமர்ந்ததால் பூர்வீக சொத்தில் மராமத்து
வேலைகள் செய்வீர்கள்.
ரிஷபம் 5ம் இடத்தில் ராகு நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னையில்
தலையிட்டு அதை சீர்த்திருத்தம் செய்வதாக நினைத்து அதில் செலவு
செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.
கடகம் உங்கள் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பூர்வீக சொத்து பராமரிப்புச் செலவுகள்
வந்து போகும்.
கடகம் உங்களின் பூர்வ புண்யாதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாயின்
அவிட்டம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் பூர்வீகச் சொத்தில் சில
மாற்றம் செய்வீர்கள்.
சிம்மம் புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் பூர்வீக
சொத்தை செலவு செய்து சீர் செய்வீர்கள்.
கன்னி சனிபகவான் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச்
செலவுகள் அதிகரிக்கும்.
துலாம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் பூர்வீக
சொத்தில் மராமத்து பணிகள் செய்வீர்கள்.
விருச்சிகம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் அமர்வதால் சிலர் பூர்வீக
சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுப்படுத்துவீர்கள்.
கும்பம் உங்கள் அஷ்டம - பூர்வ புண்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.
மீனம் புதன் 3-ல் நிற்பதுடன், சூரியனும் 3-ல் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்தை
மாற்றியமைப்பீர்கள்.
மீனம் ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்தை
விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0208. தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு
0208. தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு
மேஷம் உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான்
செல்வதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும்.
மேஷம் உங்களின் 9ம் அதிபதி பாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.
ரிஷபம் ராகு 4ம் வீட்டிலும், 10ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள்.
4ம் வீட்டில் ராகு அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய் வரக்கூடும்.
ரிஷபம் ராகு 4ம் இடத்திலும், கேது 10லும் தொடர்வதால் தாயாருக்கு
அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி, கழுத்து எலும்புத் தேய்மானம்
வந்துச் செல்லும்.
அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும்.
ரிஷபம் ராகு 4ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு செரிமானக் கோளாறு
வந்து நீங்கும்.
ரிஷபம் உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருபகவான் 4ல் அமர்வதால்
தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.
ரிஷபம் ராகு 4ம் வீட்டிலும், 10ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள்.
4ம் வீட்டில் ராகு அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய் வரக்கூடும்.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் தாயாரின் ஆரோக்யத்தில் நீங்கள்
கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
மூச்சுத் திணறல், தலைச்சுற்றல்,முதுகு, மூட்டு வலி வந்துப் போகும்.
ரிஷபம் சிம்மம் குரு தாயார் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது
நல்லது.
ரிஷபம் சனிபகவான் 4ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை
பாதிக்கும்.
ரிஷபம் சிம்மத்தில் சஞ்சரிக்கும் ராகு குருவுடன் கூடி சஞ்சரிக்கப் போகிறார்.
தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.
ரிஷபம் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது தாயின் உடல் நலத்தில் பாதிப்பு
ஏற்பட்டு அகலும்.
மிதுனம் உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் தாயாரின் உடல் நிலை சீராகும்.
மிதுனம் புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால்
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
கடகம் சுக்ரன் 6ல் மறைவதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள்,
கழுத்து வலி, தோலில் நமைச்சல், யூரினரி இன்ஃபெக்ஷன்
வந்துச் செல்லும்.
கடகம் உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக 4ம்
வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால்
தாயாருக்கு எலும்புத் தேய்மானம், கணுக்கால் வலி வந்து போகும்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் தாயாரின் ஆரோக்யத்தில்
கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
அவருக்கு ரத்த அழுத்தம், சளித் தொந்தரவால் மூச்சுத் திணறல்
வந்து போகும்..
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல்
அமர்ந்திருப்பதால் தாயாருக்கு கை, கால், முதுகு வலி வந்து போகும்.
விருச்சிகம் கேது 4ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை,
கணுக்கால் வலி, நெஞ்சுவலி வந்து போகும்.
விருச்சிகம் குருபகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிற்குள் நின்று பலன் குருபகவான்
தனது 7ம் பார்வையால் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும்.
விருச்சிகம் 4ல் கேது அமர்வதால் தாயாருக்கு முதுகுத் தண்டில் வலி, சிறுசிறு
அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.
தனுசு ராகு 10ம் இடத்திலும், கேது 4-லும் சாதகமாக இல்லாததால்
தாயாருக்கு கை, கால், மூட்டு வலி, நெஞ்சு வலி வந்துப் போகும்.
தனுசு உங்கள் ராசிநாதன் குருபகவான் 9ல் நிற்பதால் தாயாருக்கு
இருந்த நோய் வெகுவாக குறையும்.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
தாயாரின் உடல் நலம் சீராகும்.
தனுசு கேதுபகவான் ராசிக்கு மூன்றாவது வீட்டில் முகமலர்ந்து அமர்கிறார்.
தாயாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு
இருந்த நோய் குணமாகும்.
தனுசு ராசிக்கு 4-ம் வீட்டில் கேது நிற்க தாயாரின் உடல் நிலை
பாதிக்கும்.
தனுசு கேது பகவான் குரு சஞ்சாரத்தில் சஞ்சரிக்கும்பொழுது தாயின் உடல் நலம்
சீராகும்.
மகரம் அஷ்டம குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் அன்னைக்கு இருந்து
வந்த உடலுபாதைகள் நீங்கிவிடும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான்
செல்வதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும்.
மேஷம் உங்களின் 9ம் அதிபதி பாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.
ரிஷபம் ராகு 4ம் வீட்டிலும், 10ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள்.
4ம் வீட்டில் ராகு அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய் வரக்கூடும்.
ரிஷபம் ராகு 4ம் இடத்திலும், கேது 10லும் தொடர்வதால் தாயாருக்கு
அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி, கழுத்து எலும்புத் தேய்மானம்
வந்துச் செல்லும்.
அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும்.
ரிஷபம் ராகு 4ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு செரிமானக் கோளாறு
வந்து நீங்கும்.
ரிஷபம் உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருபகவான் 4ல் அமர்வதால்
தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.
ரிஷபம் ராகு 4ம் வீட்டிலும், 10ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள்.
4ம் வீட்டில் ராகு அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய் வரக்கூடும்.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் தாயாரின் ஆரோக்யத்தில் நீங்கள்
கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
மூச்சுத் திணறல், தலைச்சுற்றல்,முதுகு, மூட்டு வலி வந்துப் போகும்.
ரிஷபம் சிம்மம் குரு தாயார் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது
நல்லது.
ரிஷபம் சனிபகவான் 4ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை
பாதிக்கும்.
ரிஷபம் சிம்மத்தில் சஞ்சரிக்கும் ராகு குருவுடன் கூடி சஞ்சரிக்கப் போகிறார்.
தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.
ரிஷபம் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது தாயின் உடல் நலத்தில் பாதிப்பு
ஏற்பட்டு அகலும்.
மிதுனம் உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் தாயாரின் உடல் நிலை சீராகும்.
மிதுனம் புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால்
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
கடகம் சுக்ரன் 6ல் மறைவதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள்,
கழுத்து வலி, தோலில் நமைச்சல், யூரினரி இன்ஃபெக்ஷன்
வந்துச் செல்லும்.
கடகம் உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக 4ம்
வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால்
தாயாருக்கு எலும்புத் தேய்மானம், கணுக்கால் வலி வந்து போகும்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் தாயாரின் ஆரோக்யத்தில்
கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
அவருக்கு ரத்த அழுத்தம், சளித் தொந்தரவால் மூச்சுத் திணறல்
வந்து போகும்..
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல்
அமர்ந்திருப்பதால் தாயாருக்கு கை, கால், முதுகு வலி வந்து போகும்.
விருச்சிகம் கேது 4ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை,
கணுக்கால் வலி, நெஞ்சுவலி வந்து போகும்.
விருச்சிகம் குருபகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிற்குள் நின்று பலன் குருபகவான்
தனது 7ம் பார்வையால் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும்.
விருச்சிகம் 4ல் கேது அமர்வதால் தாயாருக்கு முதுகுத் தண்டில் வலி, சிறுசிறு
அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.
தனுசு ராகு 10ம் இடத்திலும், கேது 4-லும் சாதகமாக இல்லாததால்
தாயாருக்கு கை, கால், மூட்டு வலி, நெஞ்சு வலி வந்துப் போகும்.
தனுசு உங்கள் ராசிநாதன் குருபகவான் 9ல் நிற்பதால் தாயாருக்கு
இருந்த நோய் வெகுவாக குறையும்.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
தாயாரின் உடல் நலம் சீராகும்.
தனுசு கேதுபகவான் ராசிக்கு மூன்றாவது வீட்டில் முகமலர்ந்து அமர்கிறார்.
தாயாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு
இருந்த நோய் குணமாகும்.
தனுசு ராசிக்கு 4-ம் வீட்டில் கேது நிற்க தாயாரின் உடல் நிலை
பாதிக்கும்.
தனுசு கேது பகவான் குரு சஞ்சாரத்தில் சஞ்சரிக்கும்பொழுது தாயின் உடல் நலம்
சீராகும்.
மகரம் அஷ்டம குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் அன்னைக்கு இருந்து
வந்த உடலுபாதைகள் நீங்கிவிடும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
திங்கள், 13 ஜூன், 2016
0207. பயணங்கள்
0207. பயணங்கள்
மேஷம் கேது 12ல் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
மகரம் அஷ்டம குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் மனதிற்கினிய பயணங்களைச்
செய்வீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் கேது 12ல் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
மகரம் அஷ்டம குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் மனதிற்கினிய பயணங்களைச்
செய்வீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0206. டென்ஷன்
0206. டென்ஷன்
ரிஷபம் 5-ல் ராகுவும், செவ்வாயும் தொடர்வதால் அவர்களால்
டென்ஷன் வந்துப் போகும்.
ரிஷபம் 10ல் கேது அமர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகமாகும்.
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் தந்தைக்கு டென்ஷன்
வந்துப் போகும்.
விருச்சிகம் குருவும், ராகுவும் 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன்
அதிகரிக்கும்.
தனுசு சுக்ரன் 6-ல் மறைவதால் வீண் டென்ஷன் வந்துப் போகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ரிஷபம் 5-ல் ராகுவும், செவ்வாயும் தொடர்வதால் அவர்களால்
டென்ஷன் வந்துப் போகும்.
ரிஷபம் 10ல் கேது அமர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகமாகும்.
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் தந்தைக்கு டென்ஷன்
வந்துப் போகும்.
விருச்சிகம் குருவும், ராகுவும் 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன்
அதிகரிக்கும்.
தனுசு சுக்ரன் 6-ல் மறைவதால் வீண் டென்ஷன் வந்துப் போகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)