054. குருசந்திர யோகம்
குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம்
என்று கூறப்படும்.
குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை)
இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.
இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான
சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள்,
சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற
குணங்கள் உடையவர்களாக இருப்பர்.
மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம்
உடையவர்கள்.
மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு
வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும்,
மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்
நாடாளும் யோகம் கிடைக்கும்.
பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய
பதவியில் அமர்வார்கள்.
எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.
சந்திரன் மனோகாரகன்.
அவர்தான் உடலுக்கு உரியவர்.
இதன் காரணமாக சந்திரனுடன் குரு சேரும் யோகம்
பெற்றவர்களின் மனது, உடலும் சுத்தமானதாக இருக்கும்.
எனவே மனதாலும், உடலாலும் (தனது செய்கையால்) யாருக்கும்
அவர்கள் தீங்கு செய்ய மாட்டார்கள்.
இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வர்மனைவி, குழந்தைகள் மீது
அதிக பிரியம் உள்ளவர்களாகத் திகழ்வர்.
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.
ஆனால் குருசந்திர யோகத்தால் சில பிரச்சனைகளும் ஏற்படும்.
தன்னைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து
கொண்டே இருக்கும்.
நிறைய முயற்சிகள் செய்தாலும் அதற்கு உண்டான பலன்
கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும்.
தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்றும் புலம்புவர்.
கோச்சாரத்தில் குருவும் சந்திரனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் குருவும் சந்திரனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
மேஷம் 50%
ரிஷபம் 60%
மிதுனம் 40%
கடகம் 90%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 30%
தனுசு 60%
மகரம் 20%
கும்பம் 40%
மீனம் 60%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
திங்கள், 28 பிப்ரவரி, 2011
053. புதஆதித்ய யோகம் பகுதி = II
053. புதஆதித்ய யோகம் பகுதி = II
புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக்
கொடுக்கும்.
அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன் :
ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக்
கொடுக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும்
கொடுக்கும்.
யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால்
மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம்
வீடுகளில் ஏதாவது ஒன்றிற்குஅதிபதி என்றால், யோக பலன்கள்
இருக்காது.
அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு
அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது.
அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர்
கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.
சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும்.
சிலர் ஞானமாகவும் இருப்பார்கள் திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள்.
இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர் ஜாதகர்
பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.
கோச்சாரத்தில் சூரியனும் புதனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
மேஷம் 70%
ரிஷபம் 40%
மிதுனம் 60%
கடகம் 30%
சிம்மம் 70%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 50%
தனுசு 50%
மகரம் 30%
கும்பம் 30%
மீனம் 30%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக்
கொடுக்கும்.
அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன் :
ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக்
கொடுக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும்
கொடுக்கும்.
யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால்
மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம்
வீடுகளில் ஏதாவது ஒன்றிற்குஅதிபதி என்றால், யோக பலன்கள்
இருக்காது.
அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு
அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது.
அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர்
கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.
சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும்.
சிலர் ஞானமாகவும் இருப்பார்கள் திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள்.
இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர் ஜாதகர்
பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.
கோச்சாரத்தில் சூரியனும் புதனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
மேஷம் 70%
ரிஷபம் 40%
மிதுனம் 60%
கடகம் 30%
சிம்மம் 70%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 50%
தனுசு 50%
மகரம் 30%
கும்பம் 30%
மீனம் 30%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)