087. புகழ் கௌரவம்
மிதுனம் ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் திடீர்
புகழ் அடைவார்கள்.
கடகம் ஐந்தில் உள்ள சுக்கிரன் குழந்தைகள் பெயரும் புகழும்
அடைவார்கள்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வியாழன், 10 மே, 2012
086. வாக்கு ஸ்தானம்
086. வாக்கு ஸ்தானம்
ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையில் ஜாதக குறிப்பு
இருந்தால் அந்த ஜாதகத்தில் 2ம் இடம் குடும்ப ஸ்தானம்
அதில் உள்ள கிரகத்தின் திசை / புத்தி / அந்தரம் நடக்கும்
போது பலன் தெரியும்.
ஜாதக குறிப்பு எழுதிவைத்திருந்தால் அதில் திசை இருப்பு
இருக்கும்.
அதன்னதன் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது
பலன் தெரியும்.
இரண்டாம் வீட்டு அதிபதி ; லக்னத்திற்கு 2ம் இடத்தில்
உள்ள கிரகத்தின் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது
வாக்குவாதம் செய்பவன்
கணவன்,மனைவி பிரிந்து வாழும் காலம்
இருவரின் ஜாதகத்திலும் இரண்டாம் வீட்டில்
(அதாவது குடும்ப ஸ்தானத்தில்) தீய கிரகங்கள்
டென்ட் அடித்து அமர்ந்திருந்தால், அந்த கிரகத்தின்
தசா/புத்தியில், வேலை காரணமாக அல்லது
மன உளைச்சல் காரணமாக ஒருவரை ஒருவர்
பிரிந்திருக்க நேரிடும். அல்லது ஒரே வீட்டில்
இருவரும் இருந்தாலும், அந்நியோன்யம் அல்லது
பேச்சு வார்த்தை இல்லாமலிருக்க நேரிடும்.
Example : 01. லக்னத்திற்கு 2ம் இடத்தில் ராகு இருந்தது
அந்த பெண்ணிற்கு ராகு திசை 21/09/2011 to 21/09/2029 வரை நடக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)