0253. லட்சுமி யோகம்
ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர,
திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.
செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை
கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.
பலன்
நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார்,
செல்வ நிலையில் உயர்வு தரும்.
Example : 01. ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி குரு உச்சம்
பெற்றாலும் 4ல் கேந்திரங்களில் இருந்தாலும் மற்றும் சுக்கிரன் 5ல் திரிகோணங்களில்
இருந்தாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.
Example : 02. ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் ஆட்சி
பெற்றாலும் மற்றும் சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.
Example : 03. ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் 10ல்
கேந்திரங்களில் இருந்தாலும் மற்றும் சுக்கிரன் 10ல் கேந்திரங்களில் இருந்தாலும்
லட்சுமி யோகம் ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வெள்ளி, 3 நவம்பர், 2017
0252. பையில் பணம் தங்கும்
0252. பையில் பணம் தங்கும்
கேள்வி :- 01.
பிறந்த நாள் முதல் இன்று வரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வரவு வருவதற்கு முன் செலவு வருகிறது.
கையில் பணம் தங்குவதில்லை.
கடின உழைப்பு உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கவில்லை.
உடல் நலக்குறைவும் ஏற்படுகின்றது.
பதில் :- 01.
தாங்கள் பிறந்த லக்னம் கடகம், ராசி ரிஷபம்.
குரு திசை நடக்கிறது
குரு சுக்ரனது காலில் சஞ்சரிப்பதால் பகை கிரகத்தின் சாரத்தில் இருக்கும் பொழுது,
உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது அரிது.
குரு திசையில் வரும் கடைசி புத்தியான ராகு புத்தியில், முழுமையான பலன்கள்
உங்களுக்கு கிடைக்கும்.
பதினாறு ஆண்டுகளில் குரு செய்யாத யோகத்தை பதினாறு மாதங்களில் கூட செய்யலாம்.
கேள்வி :- 02.
பிறந்த நாள் முதல் இன்று வரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வரவு வருவதற்கு முன் செலவு வருகிறது.
கையில் பணம் தங்குவதில்லை.
கடின உழைப்பு உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கவில்லை.
உடல் நலக்குறைவும் ஏற்படுகின்றது.
பதில் :- 02.
தாங்கள் பிறந்த லக்னம் கன்னி, ராசி ரிஷபம்.
குரு திசை நடக்கிறது
குரு சுக்ரனது ராசியில் பகை கிரகத்தில் இருக்கும் பொழுது,
உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது அரிது.
குரு திசையில் வரும் கடைசி புத்தியான ராகு புத்தியில், முழுமையான பலன்கள்
உங்களுக்கு கிடைக்கும்.
பதினாறு ஆண்டுகளில் குரு செய்யாத யோகத்தை பதினாறு மாதங்களில் கூட செய்யலாம்.
குரு திசையில் ராகு புத்தி => 23/06/2017 TO 17/11/2019
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கேள்வி :- 01.
பிறந்த நாள் முதல் இன்று வரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வரவு வருவதற்கு முன் செலவு வருகிறது.
கையில் பணம் தங்குவதில்லை.
கடின உழைப்பு உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கவில்லை.
உடல் நலக்குறைவும் ஏற்படுகின்றது.
பதில் :- 01.
தாங்கள் பிறந்த லக்னம் கடகம், ராசி ரிஷபம்.
குரு திசை நடக்கிறது
குரு சுக்ரனது காலில் சஞ்சரிப்பதால் பகை கிரகத்தின் சாரத்தில் இருக்கும் பொழுது,
உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது அரிது.
குரு திசையில் வரும் கடைசி புத்தியான ராகு புத்தியில், முழுமையான பலன்கள்
உங்களுக்கு கிடைக்கும்.
பதினாறு ஆண்டுகளில் குரு செய்யாத யோகத்தை பதினாறு மாதங்களில் கூட செய்யலாம்.
கேள்வி :- 02.
பிறந்த நாள் முதல் இன்று வரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வரவு வருவதற்கு முன் செலவு வருகிறது.
கையில் பணம் தங்குவதில்லை.
கடின உழைப்பு உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கவில்லை.
உடல் நலக்குறைவும் ஏற்படுகின்றது.
பதில் :- 02.
தாங்கள் பிறந்த லக்னம் கன்னி, ராசி ரிஷபம்.
குரு திசை நடக்கிறது
குரு சுக்ரனது ராசியில் பகை கிரகத்தில் இருக்கும் பொழுது,
உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது அரிது.
குரு திசையில் வரும் கடைசி புத்தியான ராகு புத்தியில், முழுமையான பலன்கள்
உங்களுக்கு கிடைக்கும்.
பதினாறு ஆண்டுகளில் குரு செய்யாத யோகத்தை பதினாறு மாதங்களில் கூட செய்யலாம்.
குரு திசையில் ராகு புத்தி => 23/06/2017 TO 17/11/2019
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)