0136. பலவீனங்கள்
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
உங்களிடம் இருக்கும் சின்னச் சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள
வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வியாழன், 31 டிசம்பர், 2015
0135 கேது பலமிழந்திருந்த திசை
0135. கேது பலமிழந்திருந்த திசை
கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும்.
கேதுவுக்கு ராகுவை போலவே சொந்த வீடு கிடையாது.
ஞான காரகன் மோட்சகாரகன் என வர்ணிக்கப் படும் கேது பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் அதாவது கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெறாமல் சுபகிரக சேர்க்கை பார்வையுடன் இருந்தால் ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
கேது திசையில் கேதுபுக்தி
கேதுதிசையில் கேது புக்தியானது 4மாதம் 27நாட்கள் நடைபெறும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனநிலை பாதிப்பு, கெடூர செயல்களை செய்யும் நிலை, விதவைகளால் பிரச்சனை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களால் வம்பு வழக்கு, இல்வாழ்வில் ஈடுபாடு குறைவு, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.
கேது திசை சுக்கிர புக்தி
கேது திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 2மாதம் நடைபெறும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் வறுமை, அரசு வழியில் கெடுபிடிகள், வண்டி வாகனத்தால் நஷ்டம், மனதில் கலக்கம், பெண்களால் பிரச்சனைகள், பணவிரயம், விஷத்தால் பயம் மேலிருந்து கீழே விழும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசத்தால் அவமானம், இடம் விட்டு இடம் சென்று சுற்றி திரியும் நிலை, சர்க்கரை நோய் உண்டாகும்.
கேது திசா சூரிய புக்தி
கேது திசையில் சூரிய புக்தி யானது 4மாதம் 6நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமிழந்திருந்தால் தந்தை, தந்தை வழி உறவுகளால் பிரச்சனைகள் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, தொழில் வியாபார நிலையில் வீண் விரயம், பதவியில் நெருக்கடி, உத்தியோக இழப்பு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், இருதய சம்மந்தப்பட்ட பாதிப்பு, உறவினர்களிடையே பகை, தலை காதுகளில் வலி, தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும்.
கேது திசா சந்திர புக்தி
கேது திசையில் சந்திர புக்தியானது 7மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு நோய், தண்ணீரால் கண்டம், வயிறு கோளாறு, ஜலதொடர்பான உடல் உபாதைகள் மனக்குழப்பங்கள், தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளில் பகை விரோதம், வீடு மனை, வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.
கேது திசா செவ்வாய் புக்தி
கேது திசையில் செவ்வாய் புக்தியானது 4மாதம் 27நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் வண்டி வாகன விபத்துக்களால் ரணகாயம், திருடர் பயம், வயிற்று போக்கு, மனைவி பிள்ளைகளிடையே கலகம் ஜீரம், அம்மை, கட்டி, புண், பகைவரால் தொல்லை உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடைய« பகை வீண்பழிகளை சுமக்கும் நிலை உண்டாகும்.
கேது திசை ராகு புக்தி
கேது திசை ராகு புக்தியானது 1வருடம் 18நாட்கள் நடைபெறும்.
கேது திசையில் ராகுபுக்தி என்பதால் அவ்வளவு அனுகூலமான பலன்களை அடைய முடியாது.
பெண்களால் கலகம், விதவை பெண்களுடன் தொடர்பு, தரித்திரம், உறவினர்களின் தொல்லை, அரசாங்க வழியில் கெடுபிடிகள் அடிமைத் தொழில், குடும்பத்தில் நோய், இடம் விட்டு இடம் மாறி சுற்றி திரியும் நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய சூழ்நிலை உண்டாகும்.
கேது திசையில் குருபுக்தி
கேது திசையில் குருபுக்தியானது 11மாதம் 6நாட்கள் நடைபெறும்.
குரு பலமிழந்திருந்தால் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பயணங்களால் அலைச்சல் உடல் நிலையில் பாதிப்பு, கணவன் மனைவியிடையே பிரச்சனை, சுப காரியத்தடை, பிராமணர்களின் சாபம், கெட்ட காரியத்தில் ஈடுபடும் நிலை பொருளாதார சரிவு போன்றவை ஏற்படும்.
கேது திசை சனிபுக்தி
கேது திசையில் சனிபுக்தியானது 1வருடம் 1மாதம் 9நாட்கள் நடைபெறும்.
சனி பலமிழந்திருந்தால் கடுமையான சோதனைகள், உடல் நிலையில் பாதிப்பு, வீண் விரயம் தாய் தந்தைக்கு தோஷம் எதிர்பாராத விபத்துகளால் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை, கஷ்டஜீவனம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
கேது திசையில் புதன் புக்தி
கேது திசையில் புதன் புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும்.
புதன் பலமிழந்திருந்தால் நண்பர்கள், உற்றார் உறவினர்களிடையே பகை, வம்பு வழக்குகளில் சிக்கும் நிலை, தாய் மாமன் வழியில் விரோதம், கருசிதைவு, எடுக்கும் காரியங்களில் தடை, நரம்பு தளர்ச்சி, தலைவலி, போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும்.
கேதுவுக்கு ராகுவை போலவே சொந்த வீடு கிடையாது.
ஞான காரகன் மோட்சகாரகன் என வர்ணிக்கப் படும் கேது பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் அதாவது கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெறாமல் சுபகிரக சேர்க்கை பார்வையுடன் இருந்தால் ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
கேது திசையில் கேதுபுக்தி
கேதுதிசையில் கேது புக்தியானது 4மாதம் 27நாட்கள் நடைபெறும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனநிலை பாதிப்பு, கெடூர செயல்களை செய்யும் நிலை, விதவைகளால் பிரச்சனை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களால் வம்பு வழக்கு, இல்வாழ்வில் ஈடுபாடு குறைவு, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.
கேது திசை சுக்கிர புக்தி
கேது திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 2மாதம் நடைபெறும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் வறுமை, அரசு வழியில் கெடுபிடிகள், வண்டி வாகனத்தால் நஷ்டம், மனதில் கலக்கம், பெண்களால் பிரச்சனைகள், பணவிரயம், விஷத்தால் பயம் மேலிருந்து கீழே விழும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசத்தால் அவமானம், இடம் விட்டு இடம் சென்று சுற்றி திரியும் நிலை, சர்க்கரை நோய் உண்டாகும்.
கேது திசா சூரிய புக்தி
கேது திசையில் சூரிய புக்தி யானது 4மாதம் 6நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமிழந்திருந்தால் தந்தை, தந்தை வழி உறவுகளால் பிரச்சனைகள் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, தொழில் வியாபார நிலையில் வீண் விரயம், பதவியில் நெருக்கடி, உத்தியோக இழப்பு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், இருதய சம்மந்தப்பட்ட பாதிப்பு, உறவினர்களிடையே பகை, தலை காதுகளில் வலி, தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும்.
கேது திசா சந்திர புக்தி
கேது திசையில் சந்திர புக்தியானது 7மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு நோய், தண்ணீரால் கண்டம், வயிறு கோளாறு, ஜலதொடர்பான உடல் உபாதைகள் மனக்குழப்பங்கள், தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளில் பகை விரோதம், வீடு மனை, வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.
கேது திசா செவ்வாய் புக்தி
கேது திசையில் செவ்வாய் புக்தியானது 4மாதம் 27நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் வண்டி வாகன விபத்துக்களால் ரணகாயம், திருடர் பயம், வயிற்று போக்கு, மனைவி பிள்ளைகளிடையே கலகம் ஜீரம், அம்மை, கட்டி, புண், பகைவரால் தொல்லை உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடைய« பகை வீண்பழிகளை சுமக்கும் நிலை உண்டாகும்.
கேது திசை ராகு புக்தி
கேது திசை ராகு புக்தியானது 1வருடம் 18நாட்கள் நடைபெறும்.
கேது திசையில் ராகுபுக்தி என்பதால் அவ்வளவு அனுகூலமான பலன்களை அடைய முடியாது.
பெண்களால் கலகம், விதவை பெண்களுடன் தொடர்பு, தரித்திரம், உறவினர்களின் தொல்லை, அரசாங்க வழியில் கெடுபிடிகள் அடிமைத் தொழில், குடும்பத்தில் நோய், இடம் விட்டு இடம் மாறி சுற்றி திரியும் நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய சூழ்நிலை உண்டாகும்.
கேது திசையில் குருபுக்தி
கேது திசையில் குருபுக்தியானது 11மாதம் 6நாட்கள் நடைபெறும்.
குரு பலமிழந்திருந்தால் அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பயணங்களால் அலைச்சல் உடல் நிலையில் பாதிப்பு, கணவன் மனைவியிடையே பிரச்சனை, சுப காரியத்தடை, பிராமணர்களின் சாபம், கெட்ட காரியத்தில் ஈடுபடும் நிலை பொருளாதார சரிவு போன்றவை ஏற்படும்.
கேது திசை சனிபுக்தி
கேது திசையில் சனிபுக்தியானது 1வருடம் 1மாதம் 9நாட்கள் நடைபெறும்.
சனி பலமிழந்திருந்தால் கடுமையான சோதனைகள், உடல் நிலையில் பாதிப்பு, வீண் விரயம் தாய் தந்தைக்கு தோஷம் எதிர்பாராத விபத்துகளால் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை, கஷ்டஜீவனம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
கேது திசையில் புதன் புக்தி
கேது திசையில் புதன் புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும்.
புதன் பலமிழந்திருந்தால் நண்பர்கள், உற்றார் உறவினர்களிடையே பகை, வம்பு வழக்குகளில் சிக்கும் நிலை, தாய் மாமன் வழியில் விரோதம், கருசிதைவு, எடுக்கும் காரியங்களில் தடை, நரம்பு தளர்ச்சி, தலைவலி, போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0134. முதுமை பருவத்தில் சனி பலமிழந்திருந்து திசை
0134. முதுமை பருவத்தில் சனி பலமிழந்திருந்து திசை
சனி பலமிழந்து முதுமை பருவத்தில் நடைபெற்றால் பொருளாதார நெருக்கடி
ஆரோக்கியத்தில் பாதிப்பு, கண்டங்கள் ஏற்படும் சூழ்நிலை மன நிம்மதி
குறைவு உண்டாகும்.
சனி பலமின்றி அமைந்திருந்தால் தனித்து சொத்துகள் வாங்குவதோ,
கடன்கள் வாங்குவதோ கூடாது.
பேச்சில் நிதானமுடன் செயல் படுவது நல்லது.
சனி திசை சனிபுக்தி
சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும்.
சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால்
நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் பகைவர்களும் அதிகரிக்க கூடிய
நிலை, தேவையற்ற மனசஞ்சலம், பணநஷ்டம் மனைவி புத்திரர்களால்
கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை,
எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை
செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.
சனிதிசை புதன் புக்தி
சனிதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
புதன் பலமிழந்திருந்தால் உறவினர்களிடம் பகைமை, மனைவி பிள்ளைகளிடையே
கருத்து வேறுபாடு கலகம், பகைவரால் பயம், ஞாகசக்தி குறைவு, தலைவலி,
நரம்பு தளர்ச்சி, இடம் விட்டு இடம் மாறும் நிலை, கல்வியில் ஈடுபாடு குறைவு,
தாய் வழி உறவுகளிடையே பிரச்சனை ஏற்படும்.
சனி திசை கேதுபுக்தி
சனி திசை கேது புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் சொந்த பந்தங்களுடன் விரோதம்
பெண்களால் பிரச்சனை, கலகம், பிரயாணங்களில் எதிர்பாராத விபத்து,
இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, பணவிரயம், உடல் நிலையில் பாதிப்பு,
இடம் விட்டு இடம் சென்று வாழ வேண்டிய நிலை, மனநிலை பாதிப்பு,
உத்தியோகத்தில் எதர்பாராத மாற்றம் போன்றவை உண்டாகும்.
சனிதிசை சுக்கிர புக்தி
சனிதிசையில் சுக்கிரபுக்தி 3வருடம் 2மாதம் நடைபெறும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அவல
நிலை, அவமானம், இடமாற்றம், உற்றார் உறவினர்களிடையே வீண் பழி
வறுமை, பயம், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடன் பிரச்சனைகள்,
சர்க்கரை நோய், சிறு நீரக கோளாறு வண்டி வாகனம், வீடு மனை
போன்றவற்றை இழக்கும் அவலநிலை உண்டாகும்.
சனிதிசை சூரிய புக்தி
சனிதிசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவுகளிடையே
பகை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு,
அரசு வழியில் பிரச்சனைகள், பணவிரயம் தொழில் வியாபாரத்தில் லாபமற்ற
நிலை ஏற்படும்.
சனிதிசையில் சந்திர புக்தி
சனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனநிலை பாதிப்பு,
அரசு வழியில் பிரச்சனைகள் ஜலத்தால் கண்டம், பயணங்களால் அனுகூலமற்ற
நிலை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நாடு விட்டு நாடு சென்று அலையும்
அவல நிலை, வயிறு மற்றும் சிறு நீரக பிரச்சனைகள் ஏற்படும்.
சனிதிசையில் ராகு புக்தி
சனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மன கவலை, எதிர்பாராத
விபத்துக்களால் கண்டம், வயிறு கோளாறு, விஷத்தால் கண்டம், உண்ணும்
உணவே விஷமாகும் நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, ஜீரம், தோல் நோய்,
குடும்பத்தில் பிரச்சனை மேலிருந்து தவறி கீழே விழும் நிலை, தவறான
பெண் தொடர்பு, இடம் விட்டு இடம் சென்று திரியும் அவலநிலை உண்டாகும்.
சனிதிசையில் குரு புக்தி
சனிதிசையில் குருபுக்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும்.
குரு பலமிழந்திருந்தால் தன தான்யம் நலிவடையும், பெரியோர்களிடம்
வீண் சண்டை சச்சரவு பிராமணர்களின் சாபம், பிள்ளைகளால் மனசஞ்சலம்,
கருசிதைவு, அரசு வழியில் அவமானங்கள் கொடுக்கல் வாங்களில்
பிரச்சனைகள் ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
சனி பலமிழந்து முதுமை பருவத்தில் நடைபெற்றால் பொருளாதார நெருக்கடி
ஆரோக்கியத்தில் பாதிப்பு, கண்டங்கள் ஏற்படும் சூழ்நிலை மன நிம்மதி
குறைவு உண்டாகும்.
சனி பலமின்றி அமைந்திருந்தால் தனித்து சொத்துகள் வாங்குவதோ,
கடன்கள் வாங்குவதோ கூடாது.
பேச்சில் நிதானமுடன் செயல் படுவது நல்லது.
சனி திசை சனிபுக்தி
சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும்.
சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால்
நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் பகைவர்களும் அதிகரிக்க கூடிய
நிலை, தேவையற்ற மனசஞ்சலம், பணநஷ்டம் மனைவி புத்திரர்களால்
கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை,
எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை
செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.
சனிதிசை புதன் புக்தி
சனிதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
புதன் பலமிழந்திருந்தால் உறவினர்களிடம் பகைமை, மனைவி பிள்ளைகளிடையே
கருத்து வேறுபாடு கலகம், பகைவரால் பயம், ஞாகசக்தி குறைவு, தலைவலி,
நரம்பு தளர்ச்சி, இடம் விட்டு இடம் மாறும் நிலை, கல்வியில் ஈடுபாடு குறைவு,
தாய் வழி உறவுகளிடையே பிரச்சனை ஏற்படும்.
சனி திசை கேதுபுக்தி
சனி திசை கேது புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் சொந்த பந்தங்களுடன் விரோதம்
பெண்களால் பிரச்சனை, கலகம், பிரயாணங்களில் எதிர்பாராத விபத்து,
இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, பணவிரயம், உடல் நிலையில் பாதிப்பு,
இடம் விட்டு இடம் சென்று வாழ வேண்டிய நிலை, மனநிலை பாதிப்பு,
உத்தியோகத்தில் எதர்பாராத மாற்றம் போன்றவை உண்டாகும்.
சனிதிசை சுக்கிர புக்தி
சனிதிசையில் சுக்கிரபுக்தி 3வருடம் 2மாதம் நடைபெறும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அவல
நிலை, அவமானம், இடமாற்றம், உற்றார் உறவினர்களிடையே வீண் பழி
வறுமை, பயம், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடன் பிரச்சனைகள்,
சர்க்கரை நோய், சிறு நீரக கோளாறு வண்டி வாகனம், வீடு மனை
போன்றவற்றை இழக்கும் அவலநிலை உண்டாகும்.
சனிதிசை சூரிய புக்தி
சனிதிசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவுகளிடையே
பகை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு,
அரசு வழியில் பிரச்சனைகள், பணவிரயம் தொழில் வியாபாரத்தில் லாபமற்ற
நிலை ஏற்படும்.
சனிதிசையில் சந்திர புக்தி
சனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனநிலை பாதிப்பு,
அரசு வழியில் பிரச்சனைகள் ஜலத்தால் கண்டம், பயணங்களால் அனுகூலமற்ற
நிலை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நாடு விட்டு நாடு சென்று அலையும்
அவல நிலை, வயிறு மற்றும் சிறு நீரக பிரச்சனைகள் ஏற்படும்.
சனிதிசையில் ராகு புக்தி
சனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மன கவலை, எதிர்பாராத
விபத்துக்களால் கண்டம், வயிறு கோளாறு, விஷத்தால் கண்டம், உண்ணும்
உணவே விஷமாகும் நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, ஜீரம், தோல் நோய்,
குடும்பத்தில் பிரச்சனை மேலிருந்து தவறி கீழே விழும் நிலை, தவறான
பெண் தொடர்பு, இடம் விட்டு இடம் சென்று திரியும் அவலநிலை உண்டாகும்.
சனிதிசையில் குரு புக்தி
சனிதிசையில் குருபுக்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும்.
குரு பலமிழந்திருந்தால் தன தான்யம் நலிவடையும், பெரியோர்களிடம்
வீண் சண்டை சச்சரவு பிராமணர்களின் சாபம், பிள்ளைகளால் மனசஞ்சலம்,
கருசிதைவு, அரசு வழியில் அவமானங்கள் கொடுக்கல் வாங்களில்
பிரச்சனைகள் ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0133. இளம் வயதில் சனி பலமிழந்திருந்து திசை
0133. இளம் வயதில் சனி பலமிழந்திருந்து திசை
சனி பலமிழந்து இளம் வயதில் நடைபெற்றால் ஆரோக்கியத்தில் பாதிப்பு,
கல்வியில் தடை, சோம்பேறி தனம் பெரியோர்களிடம் கருத்து வேறுபாடு
கொடுக்கும்.
சனி பலமின்றி அமைந்திருந்தால் தனித்து சொத்துகள் வாங்குவதோ, கடன்கள்
வாங்குவதோ கூடாது.
பேச்சில் நிதானமுடன் செயல் படுவது நல்லது.
சனி திசை சனிபுக்தி
சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும்.
சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால்
நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் பகைவர்களும் அதிகரிக்க கூடிய
நிலை, தேவையற்ற மனசஞ்சலம், பணநஷ்டம் மனைவி புத்திரர்களால்
கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை,
எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை
செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.
சனிதிசை புதன் புக்தி
சனிதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
புதன் பலமிழந்திருந்தால் உறவினர்களிடம் பகைமை, மனைவி பிள்ளை
களிடையே கருத்து வேறுபாடு கலகம், பகைவரால் பயம், ஞாகசக்தி
குறைவு, தலைவலி, நரம்பு தளர்ச்சி, இடம் விட்டு இடம் மாறும் நிலை,
கல்வியில் ஈடுபாடு குறைவு, தாய் வழி உறவுகளிடையே பிரச்சனை
ஏற்படும்.
சனி திசை கேதுபுக்தி
சனி திசை கேது புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் சொந்த பந்தங்களுடன் விரோதம்
பெண்களால் பிரச்சனை, கலகம், பிரயாணங்களில் எதிர்பாராத விபத்து,
இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, பணவிரயம், உடல் நிலையில் பாதிப்பு,
இடம் விட்டு இடம் சென்று வாழ வேண்டிய நிலை, மனநிலை பாதிப்பு,
உத்தியோகத்தில் எதர்பாராத மாற்றம் போன்றவை உண்டாகும்.
சனிதிசை சுக்கிர புக்தி
சனிதிசையில் சுக்கிரபுக்தி 3வருடம் 2மாதம் நடைபெறும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அவல
நிலை, அவமானம், இடமாற்றம், உற்றார் உறவினர்களிடையே வீண் பழி
வறுமை, பயம், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடன் பிரச்சனைகள்,
சர்க்கரை நோய், சிறு நீரக கோளாறு வண்டி வாகனம், வீடு மனை
போன்றவற்றை இழக்கும் அவலநிலை உண்டாகும்.
சனிதிசை சூரிய புக்தி
சனிதிசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவுகளிடையே
பகை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு,
அரசு வழியில் பிரச்சனைகள், பணவிரயம் தொழில் வியாபாரத்தில் லாபமற்ற
நிலை ஏற்படும்.
சனிதிசையில் சந்திர புக்தி
சனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனநிலை பாதிப்பு,
அரசு வழியில் பிரச்சனைகள் ஜலத்தால் கண்டம், பயணங்களால் அனுகூலமற்ற
நிலை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நாடு விட்டு நாடு சென்று அலையும்
அவல நிலை, வயிறு மற்றும் சிறு நீரக பிரச்சனைகள் ஏற்படும்.
சனிதிசையில் ராகு புக்தி
சனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மன கவலை, எதிர்பாராத
விபத்துக்களால் கண்டம், வயிறு கோளாறு, விஷத்தால் கண்டம், உண்ணும்
உணவே விஷமாகும் நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, ஜீரம், தோல் நோய்,
குடும்பத்தில் பிரச்சனை மேலிருந்து தவறி கீழே விழும் நிலை, தவறான
பெண் தொடர்பு, இடம் விட்டு இடம் சென்று திரியும் அவலநிலை உண்டாகும்.
சனிதிசையில் குரு புக்தி
சனிதிசையில் குருபுக்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும்.
குரு பலமிழந்திருந்தால் தன தான்யம் நலிவடையும், பெரியோர்களிடம் வீண்
சண்டை சச்சரவு பிராமணர்களின் சாபம், பிள்ளைகளால் மனசஞ்சலம்,
கருசிதைவு, அரசு வழியில் அவமானங்கள் கொடுக்கல் வாங்களில்
பிரச்சனைகள் ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
சனி பலமிழந்து இளம் வயதில் நடைபெற்றால் ஆரோக்கியத்தில் பாதிப்பு,
கல்வியில் தடை, சோம்பேறி தனம் பெரியோர்களிடம் கருத்து வேறுபாடு
கொடுக்கும்.
சனி பலமின்றி அமைந்திருந்தால் தனித்து சொத்துகள் வாங்குவதோ, கடன்கள்
வாங்குவதோ கூடாது.
பேச்சில் நிதானமுடன் செயல் படுவது நல்லது.
சனி திசை சனிபுக்தி
சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும்.
சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால்
நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் பகைவர்களும் அதிகரிக்க கூடிய
நிலை, தேவையற்ற மனசஞ்சலம், பணநஷ்டம் மனைவி புத்திரர்களால்
கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை,
எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை
செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.
சனிதிசை புதன் புக்தி
சனிதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
புதன் பலமிழந்திருந்தால் உறவினர்களிடம் பகைமை, மனைவி பிள்ளை
களிடையே கருத்து வேறுபாடு கலகம், பகைவரால் பயம், ஞாகசக்தி
குறைவு, தலைவலி, நரம்பு தளர்ச்சி, இடம் விட்டு இடம் மாறும் நிலை,
கல்வியில் ஈடுபாடு குறைவு, தாய் வழி உறவுகளிடையே பிரச்சனை
ஏற்படும்.
சனி திசை கேதுபுக்தி
சனி திசை கேது புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் சொந்த பந்தங்களுடன் விரோதம்
பெண்களால் பிரச்சனை, கலகம், பிரயாணங்களில் எதிர்பாராத விபத்து,
இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, பணவிரயம், உடல் நிலையில் பாதிப்பு,
இடம் விட்டு இடம் சென்று வாழ வேண்டிய நிலை, மனநிலை பாதிப்பு,
உத்தியோகத்தில் எதர்பாராத மாற்றம் போன்றவை உண்டாகும்.
சனிதிசை சுக்கிர புக்தி
சனிதிசையில் சுக்கிரபுக்தி 3வருடம் 2மாதம் நடைபெறும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அவல
நிலை, அவமானம், இடமாற்றம், உற்றார் உறவினர்களிடையே வீண் பழி
வறுமை, பயம், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடன் பிரச்சனைகள்,
சர்க்கரை நோய், சிறு நீரக கோளாறு வண்டி வாகனம், வீடு மனை
போன்றவற்றை இழக்கும் அவலநிலை உண்டாகும்.
சனிதிசை சூரிய புக்தி
சனிதிசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவுகளிடையே
பகை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு,
அரசு வழியில் பிரச்சனைகள், பணவிரயம் தொழில் வியாபாரத்தில் லாபமற்ற
நிலை ஏற்படும்.
சனிதிசையில் சந்திர புக்தி
சனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனநிலை பாதிப்பு,
அரசு வழியில் பிரச்சனைகள் ஜலத்தால் கண்டம், பயணங்களால் அனுகூலமற்ற
நிலை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நாடு விட்டு நாடு சென்று அலையும்
அவல நிலை, வயிறு மற்றும் சிறு நீரக பிரச்சனைகள் ஏற்படும்.
சனிதிசையில் ராகு புக்தி
சனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மன கவலை, எதிர்பாராத
விபத்துக்களால் கண்டம், வயிறு கோளாறு, விஷத்தால் கண்டம், உண்ணும்
உணவே விஷமாகும் நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, ஜீரம், தோல் நோய்,
குடும்பத்தில் பிரச்சனை மேலிருந்து தவறி கீழே விழும் நிலை, தவறான
பெண் தொடர்பு, இடம் விட்டு இடம் சென்று திரியும் அவலநிலை உண்டாகும்.
சனிதிசையில் குரு புக்தி
சனிதிசையில் குருபுக்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும்.
குரு பலமிழந்திருந்தால் தன தான்யம் நலிவடையும், பெரியோர்களிடம் வீண்
சண்டை சச்சரவு பிராமணர்களின் சாபம், பிள்ளைகளால் மனசஞ்சலம்,
கருசிதைவு, அரசு வழியில் அவமானங்கள் கொடுக்கல் வாங்களில்
பிரச்சனைகள் ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)