040. நான்கம் வீடு
நான்காம் வீடுதான் பூமி, மனைகளுக்கு உரிய இடம்.
ஜாதகத்தில் 4ம் இடத்தை பார்க்கும் கிரகத்தின் திசாபுத்தி காலத்தில் அவர்
உழைப்பில் அல்லது தந்தை அல்லது கணவர் முலம் வீடு அல்லது
மனை வாங்குவர்.
Example : 01. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் செவ்வாய் பகை
புதன் ஆட்சி சுக்கிரன் நட்பு 3 வீடு (OR) மனை 53% வாங்குவர்.
புதன் திசை 06/09/2000 to 06/09/2017 வரை நடந்தது.
லக்னத்தில் இருந்து பார்ப்பதால் சுய உழைப்பில் வாங்குவர்.
2003 TO 2004 ; 2010 TO2011 வீடு கட்டிய வருடம்.
Example : 02. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் செவ்வாய் பகை
ராகு நட்பு கேது நட்பு 3 வீடு (OR) மனை 47% வாங்குவர்.
செவ்வாய் திசை 27/08/1996 to 27/08/2003 வரை நடந்தது.
ராகு திசை 27/08/2003 to 27/08/2021 வரை நடந்தது.
லக்னத்தில் இருந்து செவ்வாய் பார்ப்பதால் சுய உழைப்பில் வாங்குவர்.
1989 TO 1990 ; 2000 TO 2001 2009 வீடு கட்டிய வருடம்.
Example : 03. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் ராகு நட்பு
சந்திரன் சமம்
2 வீடு (OR) மனை 50% வாங்குவர்.
ராகு திசை 21/09/2011 to 21/09/2029 வரை நடந்தது.
2ல் இருந்து ராகு பார்ப்பதால் கணவர் முலமாக வாங்குவர்.
04.APRIL.2008 மனை வாங்கியது.
Example : 04. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் ராகு நட்பு
கேது சமம் 2 வீடு (OR) மனை 50% வாங்குவர்.
ராகு திசை 02/10/1997 to 02/10/2015 வரை நடந்தது.
7ல் இருந்து ராகு பார்ப்பதால் கணவர் முலமாக வாங்குவர்.
19.MAY.2008 மனை வாங்கியது.
Example : 05. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் கேது ஆட்சி
சுக்கிரன் நட்பு குரு பகை 3 வீடு (OR) மனை 53% வாங்குவர்.
குரு திசை 12/05/1996 to 12/05/2012 வரை நடந்தது.
10ல் இருந்து குரு பார்ப்பதால் தந்தை முலமாக வாங்குவர்.
1989 TO 1990 ; 2000 TO 2001 2009 வீடு கட்டிய வருடம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வெள்ளி, 7 ஜனவரி, 2011
039. எண்களின் வலிமை ( சக்தி )
039. எண்களின் வலிமை ( சக்தி )
நாளின் 24 மணி நேரத்தை 4 பாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள்
ஒருவரின் விதி எண் சக்தி
(I) காலை 6 to மதியம் 12மணி வரை முதல் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் முழு வலிமையை பெறுகிறது.
மிக சக்திவாய்ந்த எண்ணாக விளங்கும்.
குணம் : வேதகுணம்.
அந்த நபர் பிறந்த நாளிலிருந்தே அதிர்ஷ்டக்காரராகவும் எந்த
காரியத்திலும் தோல்வியில்லாதவராகவும் சமுகத்தில் உயர்ந்த
நிலையிலும் சுகயோகமாகவும் வாழ்வார்.
Example : 01. 01.OCTOBER.1976 TIME = 06:30 A.M. விதி எண் : 9.
Example : 02. 28.JULY.1970 TIME = 10:31 A.M. விதி எண் : 2.
Example : 03. 20.JUNE.1996 TIME = 07:30 A.M. விதி எண் : 8.
(II) மதியம் 12 to மாலை 6 மணி வரை 2ம் பாகம் பிறந்தால்
அருடைய விதி எண் 3/4 வலிமை பெறுகிறது.
குணம் : மனித குணம்.
அந்த நபர் வாலிபம் வரை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு
வாழ்க்கையில் முன்னேறி பிறகு உயர்ந்த நிலையை அடைவார்.
பிற்காலம் அமைதியாகவும் ஒரு குறையுமின்றியும் அமையும்.
சமூகத்தில் அனைவராலும் பாராட்டப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்.
Example : 01. 01.JUNE.1950 TIME = 01:30 P.M. விதி எண் : 6.
Example : 02. 09.DECEMBER.1964 TIME = 01:15 P.M. விதி எண் : 5.
Example : 03. 22.SEPTEMBER.1980 TIME = 12:40 P.M. விதி எண் : 6.
(III) மாலை 6 to நள்ளிரவு 12 மணி வரை 3ம் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் 1/2 வலிமையுடையது.
குணம் : விலங்கு குணம்
அந்த நபர் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்து வாழ்க்கையில் பல
திருப்பு முனைகளைக் கண்ட பிறகு அதிர்ஷ்ட தேவதையின்
அருளைப் பெறுவார்.
அன்றிலிருந்து வாழ்நாவ் முழுவதும் அவர் தொட்டதெல்லாம்
பொண்ணாகும் ஆயிரக்கணக்கானோர் அவருடைய தீமைகளில்
பங்கெடுத்துக் கொள்ளகாத்திருப்பார்கள்..
(IV) நள்ளிரவு 12 to காலை 6 மணி வரை 4ம் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் 1/4 வலிமையுடையது.
குணம் : அரக்க குணம்
அந்த நபர் பெறும்முயற்சி செய்து கடும் உழைப்பு மற்றும் பலத்த
எதிர்ப்புகளைக் கடந்த பிறகே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்.
Example : 01. 05.JUNE.1957 TIME = 04:30 A.M. விதி எண் : 8.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
நாளின் 24 மணி நேரத்தை 4 பாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள்
ஒருவரின் விதி எண் சக்தி
(I) காலை 6 to மதியம் 12மணி வரை முதல் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் முழு வலிமையை பெறுகிறது.
மிக சக்திவாய்ந்த எண்ணாக விளங்கும்.
குணம் : வேதகுணம்.
அந்த நபர் பிறந்த நாளிலிருந்தே அதிர்ஷ்டக்காரராகவும் எந்த
காரியத்திலும் தோல்வியில்லாதவராகவும் சமுகத்தில் உயர்ந்த
நிலையிலும் சுகயோகமாகவும் வாழ்வார்.
Example : 01. 01.OCTOBER.1976 TIME = 06:30 A.M. விதி எண் : 9.
Example : 02. 28.JULY.1970 TIME = 10:31 A.M. விதி எண் : 2.
Example : 03. 20.JUNE.1996 TIME = 07:30 A.M. விதி எண் : 8.
(II) மதியம் 12 to மாலை 6 மணி வரை 2ம் பாகம் பிறந்தால்
அருடைய விதி எண் 3/4 வலிமை பெறுகிறது.
குணம் : மனித குணம்.
அந்த நபர் வாலிபம் வரை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு
வாழ்க்கையில் முன்னேறி பிறகு உயர்ந்த நிலையை அடைவார்.
பிற்காலம் அமைதியாகவும் ஒரு குறையுமின்றியும் அமையும்.
சமூகத்தில் அனைவராலும் பாராட்டப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்.
Example : 01. 01.JUNE.1950 TIME = 01:30 P.M. விதி எண் : 6.
Example : 02. 09.DECEMBER.1964 TIME = 01:15 P.M. விதி எண் : 5.
Example : 03. 22.SEPTEMBER.1980 TIME = 12:40 P.M. விதி எண் : 6.
(III) மாலை 6 to நள்ளிரவு 12 மணி வரை 3ம் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் 1/2 வலிமையுடையது.
குணம் : விலங்கு குணம்
அந்த நபர் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்து வாழ்க்கையில் பல
திருப்பு முனைகளைக் கண்ட பிறகு அதிர்ஷ்ட தேவதையின்
அருளைப் பெறுவார்.
அன்றிலிருந்து வாழ்நாவ் முழுவதும் அவர் தொட்டதெல்லாம்
பொண்ணாகும் ஆயிரக்கணக்கானோர் அவருடைய தீமைகளில்
பங்கெடுத்துக் கொள்ளகாத்திருப்பார்கள்..
(IV) நள்ளிரவு 12 to காலை 6 மணி வரை 4ம் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் 1/4 வலிமையுடையது.
குணம் : அரக்க குணம்
அந்த நபர் பெறும்முயற்சி செய்து கடும் உழைப்பு மற்றும் பலத்த
எதிர்ப்புகளைக் கடந்த பிறகே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்.
Example : 01. 05.JUNE.1957 TIME = 04:30 A.M. விதி எண் : 8.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
038. நீசபங்க ராஜயோகம்
038. நீசபங்க ராஜயோகம்
மேஷத்தில் சனியும், சூரியனும் சேர்ந்திருப்பது 40%
ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும் சேர்ந்திருப்பது 43%
கடகத்தில் செவ்வாயும், குருவும் சேர்ந்திருப்பது 58%
கன்னியில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பது 53%
துலாத்தில் சூரியனும், சனியும் சேர்ந்திருப்பது 40%
மகரத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்திருப்பது 58%
மீனத்தில் புதனும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது 53%
நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள் சம்பந்தப்பட்ட வீடுகளை வைத்து மிகப்
பெரிய - அளவிட முடியாத நன்மைகளைச் செய்துவிடும்
அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும்தனித்தனியாக மாறுபடும்.
அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த நீசபங்க ராஜயோக கிரகங்கள்
சம்பந்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டான பலன்களை
அள்ளித்தந்துவிடும்!
இதுபோன்று வாழ்க்கையின் பலதுறைகளிலும்பல நிலைப்பாடுகளிலும் இந்த
நீசபங்க கிரகசேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற ஜாதகனுக்கு
அற்புதமான நன்மையைச் செய்யும்
அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டுமானலும் இருக்கலாம்.
அது அந்த ஜாதகனின் ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்!
தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல்
இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது.
நீச பங்கம் 6,8,12 ல் இருந்தாலும் அந்த யோகம் கிடைக்குமா அதன் பலன்
நன்மையா? தீமையா?.
நீசபங்க ராஜ யோகம் 6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள்.
தீய இடங்கள் (inimical places) யோகம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டால்
பலன்கள் குறைந்துவிடும்.
ஜாதகத்தில் லாப ஸ்தானாதிபதியும் [11ம்] , தனாதிபதியும் [2ம்] ஒன்றாக இணைந்து
நீசபங்க ராஜ யோகத்தை உருவாக்குவதால் நினைத்த காரியத்தை நினைத்த
நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
இனத்தார் பகை அகலும்.
இல்லத்தில் உள்ள குழந்தைகளின் நலன்கருதி எடுத்த முயற்சியிலும் வெற்றி
கிடைக்கும்.
மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
ஆற்றல் மிக்கவர்களின் ஓத்துழைப்போடு, அனைத்து காரியங்களையும் மாதத்தின்
மையப்பகுதியில் முடித்து
ராசிநாதன் நீச்சம் பெற்று, சொந்தவீட்டிலுள்ள கிரகத்துடன் இணைந்திருந்தால்,
நீச்சபங்க ராஜயோகம் செயல்பட்டால், பணத்தேவைகள் கடைசி நேரத்தில்
பூர்த்தியாகும்.
பாராட்டும்,புகழும் கூடும்.
இனத்தார் பகை மாறி எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள்
சூரியன் நீச்சம் சுக்கிரன் ஆட்சி வீடு 40%
சந்திரன் நீச்சம் செவ்வாய் ஆட்சி வீடு 40%
செவ்வாய் நீச்சம் சந்திரன் ஆட்சி வீடு 40%
குரு நீச்சம் சனி ஆட்சி வீடு 40%
சனி நீச்சம் செவ்வாய் ஆட்சி வீடு 40%
புதன் நீச்சம் குரு ஆட்சி வீடு 40%
சுக்கிரன் நீச்சம் புதன் ஆட்சி வீடு 40%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷத்தில் சனியும், சூரியனும் சேர்ந்திருப்பது 40%
ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும் சேர்ந்திருப்பது 43%
கடகத்தில் செவ்வாயும், குருவும் சேர்ந்திருப்பது 58%
கன்னியில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பது 53%
துலாத்தில் சூரியனும், சனியும் சேர்ந்திருப்பது 40%
மகரத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்திருப்பது 58%
மீனத்தில் புதனும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது 53%
நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள் சம்பந்தப்பட்ட வீடுகளை வைத்து மிகப்
பெரிய - அளவிட முடியாத நன்மைகளைச் செய்துவிடும்
அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும்தனித்தனியாக மாறுபடும்.
அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த நீசபங்க ராஜயோக கிரகங்கள்
சம்பந்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டான பலன்களை
அள்ளித்தந்துவிடும்!
இதுபோன்று வாழ்க்கையின் பலதுறைகளிலும்பல நிலைப்பாடுகளிலும் இந்த
நீசபங்க கிரகசேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற ஜாதகனுக்கு
அற்புதமான நன்மையைச் செய்யும்
அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டுமானலும் இருக்கலாம்.
அது அந்த ஜாதகனின் ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்!
தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல்
இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது.
நீச பங்கம் 6,8,12 ல் இருந்தாலும் அந்த யோகம் கிடைக்குமா அதன் பலன்
நன்மையா? தீமையா?.
நீசபங்க ராஜ யோகம் 6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள்.
தீய இடங்கள் (inimical places) யோகம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டால்
பலன்கள் குறைந்துவிடும்.
ஜாதகத்தில் லாப ஸ்தானாதிபதியும் [11ம்] , தனாதிபதியும் [2ம்] ஒன்றாக இணைந்து
நீசபங்க ராஜ யோகத்தை உருவாக்குவதால் நினைத்த காரியத்தை நினைத்த
நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
இனத்தார் பகை அகலும்.
இல்லத்தில் உள்ள குழந்தைகளின் நலன்கருதி எடுத்த முயற்சியிலும் வெற்றி
கிடைக்கும்.
மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
ஆற்றல் மிக்கவர்களின் ஓத்துழைப்போடு, அனைத்து காரியங்களையும் மாதத்தின்
மையப்பகுதியில் முடித்து
ராசிநாதன் நீச்சம் பெற்று, சொந்தவீட்டிலுள்ள கிரகத்துடன் இணைந்திருந்தால்,
நீச்சபங்க ராஜயோகம் செயல்பட்டால், பணத்தேவைகள் கடைசி நேரத்தில்
பூர்த்தியாகும்.
பாராட்டும்,புகழும் கூடும்.
இனத்தார் பகை மாறி எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள்
சூரியன் நீச்சம் சுக்கிரன் ஆட்சி வீடு 40%
சந்திரன் நீச்சம் செவ்வாய் ஆட்சி வீடு 40%
செவ்வாய் நீச்சம் சந்திரன் ஆட்சி வீடு 40%
குரு நீச்சம் சனி ஆட்சி வீடு 40%
சனி நீச்சம் செவ்வாய் ஆட்சி வீடு 40%
புதன் நீச்சம் குரு ஆட்சி வீடு 40%
சுக்கிரன் நீச்சம் புதன் ஆட்சி வீடு 40%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
037. பாகப்பிரிவினைகள்
037. பாகப்பிரிவினைகள்
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தலையெடுக்கும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
பாகப்பிரிவினை விஷயத்தில் தலையிட வேண்டாம்.
கடகம் கேது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள் சுமுகமாக
முடிந்து, கிடைக்கும் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று விட்டு வரும்
பணத்தை தொழிலுக்கு மூலதனமாக்குவீர்கள்.
கடகம் குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாகப்பிரிவினைகளில்
பிரச்சினை செய்தவர்கள் இப்போது இனிமையாக நடந்து கொள்வர்.
தனுசு ராகுபகவான் ஒன்பதாம் வீட்டில் பாகப்பிரிவினை பிரச்னையில்
தலையிட வேண்டாம்.
தனுசு ஏழரை நாட்டுச் சனியின் பிடிக்குள் வரவிருக்கும் விரய ஸ்தானம் ஆகிய
12ம் இடத்தில் வந்து அமர்வது பாகப்பிரிவினை விஷயங்களில் விட்டுக்
கொடுத்து செல்வது அவசியம்.
தனுசு குருவின் பார்வை சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் பதிவதால்
சகோதர ஸ்தானம் புனிதமடைவதால் முன்னோர்களுடைய சொத்து பாகப்பிரிவினை
சுமுகமாக முடியும்.
தனுசு சூரிய சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள்
சுமுகமாக முடியும்.
தனுசு கேது பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.
மூன்றாமிடம் ஒரு முக்கியமான இடமாகும்.
அதில் அரவு கிரகம் சஞ்சரிக்கும் பொழுது, பாகப்பிரிவினையில் கூட விட்டுக்
கொடுத்து செல்வது நல்லது.
அண்ணன், தம்பிகள் தானே, எடுத்துக் கொண்டு போகட்டும், நமக்கு உள்ளது ஓரளவு
கிடைத்தால் போதும்.
பெற்றோர்களின் ஆசியால் நாம் முன்னேற்றம் காண இயலும் என்ற நம்பிக்கையை
வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தலையெடுக்கும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
பாகப்பிரிவினை விஷயத்தில் தலையிட வேண்டாம்.
கடகம் கேது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள் சுமுகமாக
முடிந்து, கிடைக்கும் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று விட்டு வரும்
பணத்தை தொழிலுக்கு மூலதனமாக்குவீர்கள்.
கடகம் குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாகப்பிரிவினைகளில்
பிரச்சினை செய்தவர்கள் இப்போது இனிமையாக நடந்து கொள்வர்.
தனுசு ராகுபகவான் ஒன்பதாம் வீட்டில் பாகப்பிரிவினை பிரச்னையில்
தலையிட வேண்டாம்.
தனுசு ஏழரை நாட்டுச் சனியின் பிடிக்குள் வரவிருக்கும் விரய ஸ்தானம் ஆகிய
12ம் இடத்தில் வந்து அமர்வது பாகப்பிரிவினை விஷயங்களில் விட்டுக்
கொடுத்து செல்வது அவசியம்.
தனுசு குருவின் பார்வை சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் பதிவதால்
சகோதர ஸ்தானம் புனிதமடைவதால் முன்னோர்களுடைய சொத்து பாகப்பிரிவினை
சுமுகமாக முடியும்.
தனுசு சூரிய சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள்
சுமுகமாக முடியும்.
தனுசு கேது பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.
மூன்றாமிடம் ஒரு முக்கியமான இடமாகும்.
அதில் அரவு கிரகம் சஞ்சரிக்கும் பொழுது, பாகப்பிரிவினையில் கூட விட்டுக்
கொடுத்து செல்வது நல்லது.
அண்ணன், தம்பிகள் தானே, எடுத்துக் கொண்டு போகட்டும், நமக்கு உள்ளது ஓரளவு
கிடைத்தால் போதும்.
பெற்றோர்களின் ஆசியால் நாம் முன்னேற்றம் காண இயலும் என்ற நம்பிக்கையை
வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)