ஞாயிறு, 6 ஜனவரி, 2013

092. பித்ரு தோஷம்

092. பித்ரு தோஷம் நம்மில் சிலர் தனது முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை தன்னைச் சுற்றியிருக்கும் தனது நட்புகள், உறவுகளின் முன்னேற்றத்தைப் பற்றியே எப்போதும் அக்கறைப்படுவதும், அதற்காக தனது முக்கியமான வேலைகளையும், கடமைகளையும் நிறுத்தி வைத்து விட்டு, அடுத்தவர்களின் ஏக்கங்களையும், தேவைகளையும் நிறை வேற்றுவதையே தனது கடமையாக எண்ணுவர். இப்படி தன்னால் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவர்கள் நன்றி உணர்வு இல்லாமல் இவருக்கு உதவி எதையும் செய்வதில்லை என்பது மட்டும் அல்லாமல் இவருக்கு தொந்தரவு தருவார் மேலும் இவரது முன்னேற்றத்தையும் தடுப்பார் . இப்படி யாருக்கெல்லாம் நடக்கிறதோ அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது கொலை அல்லது தற்கொலை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி செயற்கையான முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஐத் தாண்டும்போது அது பித்ரு தோஷமாக வடிவெடுத்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே ஒருவர் மட்டும் பித்ரு தோஷத்துடன் பிறப்பார். (I) பிறக்கும் நேரத்தில் ராகு கேதுக்கள் 1,5,9 திரிகோணங்களில் அமர்ந்துவிடுகின்றன. (II) பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் (III) பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் (IV) பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 9ல் சூரியன் இருந்தால் பித்ரு தோஷத்தைத் தீர்க்கக் கூடிய திலா ஹோமம் செய்ய வேண்டும். காசி, கயா, ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கொடுமுடி, ராமேஸ்வரம், விஜயாபதி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மற்றும் சில நகரங்களில் முறையாக புரோகிதம் செய்பவர்களைக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு திலா ஹோமம் செய்தபின்னர், வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், வேறு எவர் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக அவரவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அப்படி சென்ற பின்னர், ஓராண்டு வரையிலும் அசைவம் சாப்பிடக் கூடாது ஒவ்வொரு அமாவாசைக்கும் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் 9 பேர்களுக்குக் குறையாமல் அன்னதானம் செய்ய வேண்டும், இப்படி 12 அமாவாசைகளுக்குத் தொடர்ந்து செய்தால்தான் பித்ருதோஷ நிவாரணம் முழுமையடையும். அது வரையிலும் அசைவம் சாப்பிடக் கூடாது. இப்படிச் செய்து முடிப்பத ன் மூலமாக, தற்கொலை செய்த நமது முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி கிடைக்கும். யார் பித்ரு தோஷ நிவாரணம் முறையாக செய்து முடிக்கிறார்களோ,அவர்களுக்கு நீண்டகால பிரச்னைகள் தீர்ந்துவிடும் அல்லது நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறும். இப்படி பித்ரு தோஷ நிவாரணம் நான் செய்யப்போகிறேன் என்று பிறரிடம் சொல்வதால், அதைச் செய்து முடிப்பதில் பல தடங்கல்கள் வரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவ்வளவு பொறாமை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு இருக்கிறது. Example : 01. ஆண்ணுக்கு லக்னத்துக்கு 9ல் சூரியன் பகை ரிஷபம் 20% Example : 02. ஆண்ணுக்கு லக்னத்துக்கு 11ல் செவ்வாய் நீச்ச வீடு 0% கடகம் சனி பகை வீடு 20% சேர்க்கை இருந்தால் Example : 03. ஆண்ணுக்கு லக்னத்துக்கு 1ல் ராகு நட்பு வீடு 60% கன்னி ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

சனி, 13 அக்டோபர், 2012

091. பஞ்சபட்ஷி

091. பஞ்சபட்ஷி

"பஞ்சபட்சி சாஸ்திரம்" என்ற சாஸ்திரம் பட்சிகளை அடிப்படையாகக்
கொண்டது.
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து
பட்சிகளுக்கும் நட்சத்திரங்களை பிரித்து வைத்துள்ளனர்.
வல்லூறு வல்லூறு என்பது வானில் பறக்கும் ஓர்
இன்ப்பறவையாகும்.
இதன் இன்மான கருடன் திருமால் வாகனமாகும்.
ஆந்தை
ஆந்தை என்ற பறவையை வடநாட்டில் திருமால் இருப்பிட்மாக
மதித்துப் போற்றி வருகின்றர்.
காகம்
காகம் என்பது சனீஸவரனின் வாகனம் என இந்துக்கள் போற்றி
வணங்குகின்றனர்.
கோழி
கோழி என்பது முருக பெருமானின் கொடியில் உள்ளதாகும்.
"செவப் கொடியோன்" எனத் தமிழ் மக்கள் முருகப் பெருமானை
போற்றி வணங்குகின்றனர்.
மயில்
மயில் என்பது முருகப் பெருமானின் வாகனமாகும்.
மேற்கூறிய ஜந்து வகையான பறவைகளைக் கொண்டு நமது
முன்னோர்கள் இந்தப பஞ்ச பட்சி சாஸ்திரத்தை உருவாக்கியுள்ளனர்
என்பது குற்ப்பிடத்தக்கது.
எந்த நட்சத்திரம் எந்த பட்சியைச் சார்ந்தது என்று நாம் அறிந்து கொள்ள
வேண்டும்.
அவை ஐந்திற்கும், ஐந்துவிதமான தொழில்களைச் செய்யும்பொழுதும்,
நடைத்தொழில் செய்யும்பொழுதும், நாம் எந்தக் காரியத்தைச்
செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
வளர்பிறை, தேய்பிறை காலத்திற்கென்று தனி தனி அட்டவணையும்
உள்ளது.
அதன் அடிப்படையில் பார்த்து நாம் காரியங்களைத் தொடங்க வேண்டும்.

பக்ஷி வளர்பிறை நட்சத்திரம்

வல்லூறு அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி,மிருகசீரிஷம்
ஆந்தை திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூசம்
காகம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்
கோழி அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
மயில் திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

பக்ஷி தேய்பிறை நட்சத்திரம்

மயில் அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருக சீரிஷம்
கோழி திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,பூசம்
காகம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்
ஆந்தை அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
வல்லூறு திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி,உத்திரட்டாதி, ரேவதி

பக்ஷி வளர்பிறை வாரம் (OR) கிழமை

வல்லூறு வளர்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
தேய்பிறை = செவ்வாய்க்கிழமை
ஆந்தை வளர்பிறை = ஞாயிற்றுக்கிழமை & வெள்ளிக்கிழமை
தேய்பிறை = திங்கட்கிழமை
காகம் வளர்பிறை = திங்கட்கிழமை
தேய்பிறை = ஞாயிற்றுக்கிழமை
கோழி வளர்பிறை = செவ்வாய்க்கிழமை
தேய்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
மயில் வளர்பிறை = புதன்கிழமை
தேய்பிறை = புதன்கிழமை & வெள்ளிக்கிழமை

பக்ஷி தேய்பிறை வாரம் (OR) கிழமை

மயில் வளர்பிறை = செவ்வாய்க்கிழமை
தேய்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
கோழி வளர்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
தேய்பிறை = செவ்வாய்க்கிழமை
காகம் வளர்பிறை = புதன்கிழமை
தேய்பிறை = புதன்கிழமை & வெள்ளிக்கிழமை
ஆந்தை வளர்பிறை = திங்கட்கிழமை
தேய்பிறை = ஞாயிற்றுக்கிழமை
வல்லூறு வளர்பிறை = ஞாயிற்றுக்கிழமை & வெள்ளிக்கிழமை
தேய்பிறை = திங்கட்கிழமை

நமக்குரிய் பட்சி அரசாட்சி செய்யும் காலத்தில் நாம் காரியங்களைச்
செய்தால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 1 அக்டோபர், 2012

090. பரிவர்த்தனைகள்

090. பரிவர்த்தனைகள்

ரிஷபம் புதனும் குருவும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் பெரிய அளவில்
அதிர்ஷ்டம் ஏற்படும்.
கடகம் செவ்வாய்-சுக்கிரன் பரிவர்த்தனையால் நன்மைகள் ஏற்படும்.
விருச்சிகம் ராசிநாதனும் சுக்கிரனும் இடம் மாறி அமர்ந்திருப்பதால்
எடுத்த காரியம் யாவிலும் வெற்றிதான்.
இதே காரணத்தினால் உங்களின் கவர்ச்சி அம்சமும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம் ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

089. குழந்தை பாக்கியம் பகுதி = II

089. குழந்தை பாக்கியம் பகுதி = II

எந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆண் பெண் திருமணம் செய்யலாம், செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
இது நட்சத்திரத்தை மட்டும் வைத்து கூறுவது மேலும் அவரவர் ஜாதகத்தை வைத்துதான் பலன் தெரியவரும்.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு 12ஆம் அதிபதி 6ல் கோட்சாரத்தில் வரும்போது குழந்தை பாக்கியம் இருக்கும்.

ராசிக்கு 06ல் கோட்சார படி

மேஷம் கன்னி
ரிஷபம் துலாம்
மிதுனம் விருச்சிகம்
கடகம் தனுசு
சிம்மம் மகரம்
கன்னி கும்பம்
துலாம் மீனம்
விருச்சிகம் மேஷம்
தனுசு ரிஷபம்
மகரம் மிதுனம்
கும்பம் கடகம்
மீனம் சிம்மம்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 24 மே, 2012

088. குழந்தை பாக்கியம் இல்லை

088. குழந்தை பாக்கியம் இல்லை எந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆண் பெண் திருமணம் செய்யலாம், செய்தால் குழந்தை பாக்கியம் இல்லை. இது நட்சத்திரத்தை மட்டும் வைத்து கூறுவது மேலும் அவரவர் ஜாதகத்தை வைத்துதான் பலன் தெரியவரும். Example : 01. ஆண் உத்திரட்டாதி பெண் உத்திராடம் Example : 02. ஆண் உத்திராடம் பெண் உத்திரட்டாதி Example : 03. ஆண் பூராடம் பெண் விசாகம் Example : 04. பெண் பூராடம் ஆண் விசாகம் Example : 05. பெண் மிருகசீரிடம் ஆண் மகம் Example : 05. ஆண் மிருகசீரிடம் பெண் மகம் ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

வியாழன், 10 மே, 2012

087. புகழ் கௌரவம்

087. புகழ் கௌரவம்

மிதுனம்  ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் திடீர்
புகழ் அடைவார்கள்.
கடகம் ஐந்தில் உள்ள சுக்கிரன் குழந்தைகள் பெயரும் புகழும்
அடைவார்கள்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

086. வாக்கு ஸ்தானம்

086. வாக்கு ஸ்தானம் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையில் ஜாதக குறிப்பு இருந்தால் அந்த ஜாதகத்தில் 2ம் இடம் குடும்ப ஸ்தானம் அதில் உள்ள கிரகத்தின் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது பலன் தெரியும். ஜாதக குறிப்பு எழுதிவைத்திருந்தால் அதில் திசை இருப்பு இருக்கும். அதன்னதன் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது பலன் தெரியும். இரண்டாம் வீட்டு அதிபதி ; லக்னத்திற்கு 2ம் இடத்தில் உள்ள கிரகத்தின் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது வாக்குவாதம் செய்பவன் கணவன்,மனைவி பிரிந்து வாழும் காலம் இருவரின் ஜாதகத்திலும் இரண்டாம் வீட்டில் (அதாவது குடும்ப ஸ்தானத்தில்) தீய கிரகங்கள் டென்ட் அடித்து அமர்ந்திருந்தால், அந்த கிரகத்தின் தசா/புத்தியில், வேலை காரணமாக அல்லது மன உளைச்சல் காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க நேரிடும். அல்லது ஒரே வீட்டில் இருவரும் இருந்தாலும், அந்நியோன்யம் அல்லது பேச்சு வார்த்தை இல்லாமலிருக்க நேரிடும். Example : 01. லக்னத்திற்கு 2ம் இடத்தில் ராகு இருந்தது அந்த பெண்ணிற்கு ராகு திசை 21/09/2011 to 21/09/2029 வரை நடக்கும். ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

புதன், 9 மே, 2012

085. சந்தேகம்

085. சந்தேகம்

மேஷம் குரு வக்ரமாகி 6-ல் மறைந்திருப்பதால் சந்தேகத்தால்
நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 8 மே, 2012

085. பிள்ளைகளின் உடல் நிலை பாதிப்பு

085. பிள்ளைகளின் உடல் நிலை பாதிப்பு

மேஷம் உங்களின் 9ம் அதிபதி பாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் ஆரோக்யத்தில் அதிருப்தியான
சூழ்நிலை உருவாகும்.
கடகம் 5-ல் சனி தொடர்வதால் பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள்
வந்துச் செல்லும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 2 மே, 2012

083. மனை கிட்டும் யோகம் யாருக்கு உண்டு? பகுதி = III

083. மனை கிட்டும் யோகம் யாருக்கு உண்டு? பகுதி = III

ஜாதகருக்கு பத்தில் செவ்வாய் இருந்தாலும், செவ்வாய்யின் பார்வை இருந்தாலும் மனை கிட்டும் யோகம் இருக்கும்.
லக்கினத்திற்கு 10-ம் இல்லத்து அதிபதி ஜீவனாதிபதி] யாராயினும், அக்கிரகம் லக்கினத்திற்கு 4-ம் இல்லத்தில் இடம் பெற்று இருந்தால், இவருடைய வாழ்க்கையில் மிக்க அதிர்ஷ்டங்கள் ஏற்படும் என்றும்,தான் சொந்தமாக மனை கோலவும், அதில் புதையல் கண்டேடுக்கவும்
சுக்கிரன் கேது கூட்டணி 10ல் இருந்தால் ஜாதகன் நிதி நிறுவனங்களை நடத்திப் பெரும்பொருள் ஈட்டுவான்.
ராகு குரு கூட்டணி 4.ல் பாதி நன்மை. ஏமாற்று வேலைகளின் மூலம் பணம் வரும்.
சொத்துக்கள் சேரும்
நான்காம் அதிபதியும்,பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால் செவ்வாய் பலமாய் இருந்தால் ஜாதகனுக்கு நிறைய இடங்களையும், நிலங்களையும் வாங்கிச் சேர்க்கும் யோகம் உண்டு!
நான்காம் வீட்டு அதிபன் 10ல் இருந்தாலும் 10ம் வீட்டு அதிபன் 4ல் இருந்தாலும் ஒரு கேந்திர அதிபதி இன்னொரு கேந்திரத்தில் அமரும் அமைப்பு இது.
நன்மைதரும் அமைப்பு!
அப்படிப் பரிவத்தனை பெறும் கிரகங்கள் வலுவாகவும் இருந்தால் ஜாதகன் அரசனுக்கு நிகரான சொத்துக்களுடன் இருப்பான்.
சிலர் ஆட்சிபீடத்திலும் அமர்வார்கள்.

உச்சம் 100%
ஆட்சி 80%
நட்பு 60%
சமம் 40%
பகை 20%
நீச்சம் 0%

வீடு, வாகனம் என்று என்று எல்லா செளகரியங்களும் உடையவனாக இருப்பான்.
2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப் பணம் கொட்டும்.
செல்வங்கள் சேரும்.
பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும்.
வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.
ஜாதகருக்கு பத்தில் செவ்வாய் இருந்தாலும், செவ்வாய்யின் பார்வை இருந்தாலும் மனை கிட்டும் யோகம் இருக்கும்.
லக்கினத்திற்கு 10-ம் இல்லத்து அதிபதி ஜீவனாதிபதி] யாராயினும், அக்கிரகம் லக்கினத்திற்கு 4-ம் இல்லத்தில் இடம் பெற்று இருந்தால், இவருடைய வாழ்க்கையில் மிக்க அதிர்ஷ்டங்கள் ஏற்படும் என்றும்,தான் சொந்தமாக மனை கோலவும், அதில் புதையல் கண்டேடுக்கவும்
லக்கினத்திற்கு 10-ம் இல்லத்து அதிபதி ஜீவனாதிபதி] யாராயினும், அக்கிரகம் லக்கினத்திற்கு 4-ம் இல்லத்தில் இடம் பெற்று இருந்தால், இவருடைய வாழ்க்கையில் மிக்க அதிர்ஷ்டங்கள் ஏற்படும் என்றும்,தான் சொந்தமாக மனை கோலவும், அதில் புதையல் கண்டேடுக்கவும்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

082. கேது பலம் திசை

082. கேது பலம் திசை

கேது திசையில் கேதுபுக்தி
கேதுதிசையில் கேது புக்தியானது 4மாதம் 27நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பெயர் புகழ், கௌரவம் உயரும்
அமைப்பு, அரசு வழியில் அதிகார மிக்க பதவிகளை வகுக்கும் யோகம் எடுக்கும்
காரியங்களில் வெற்றி, தான தருமம் செய்யும் யோகம் ஆலய தரிசனங்கள்
ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு, நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும்.

கேது திசை சுக்கிர புக்தி
கேது திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 2மாதம் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் திருமண சுபகாரியங்கள் கை கூடும்  
அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, லட்சுமி கடாட்சம்,  
உத்தியோகத்தில் உயர்வு, அரசு வழியில் அனுகூலம் எதிர்பாராத
செல்வ சேர்க்கை, பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும்.

கேது திசா சூரிய புக்தி
கேது திசையில் சூரிய புக்தி யானது 4மாதம் 6நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு மூலம் அதிகார பதவிகளை வகுக்கும்
யோகம் மனைவி பிள்ளைகளால் சிறப்பு, புண்ணிய யாத்திரைகள்
செல்லும் வாய்ப்பு, பூர்வீக சொத்துகளால் அனுகூலம், எடுக்கும்
முயற்சிகளில் வெற்றி, தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால்
முன்னேற்றம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

கேது திசா சந்திர புக்தி
கேது திசையில் சந்திர புக்தியானது 7மாதங்கள் நடைபெறும். 

இத்திசை காலங்களில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் மன உறுதியும்,
எடுக்கும் காரியங்களில் வெற்றியும், தாராள தன வரவும் ஆடை
ஆபரண சேர்க்கை, நல்ல உணவு வகைகளை சாப்பிடும் யோகம்,
வீடு மனை வண்டி வாகன யோகம், ஜலத்தொடர்புடையவைகளால்
லாபம் தாய் மற்றும் தாய் வழியில் முன்னேற்றம் உண்டாகும்.

கேது திசா செவ்வாய் புக்தி
கேது திசையில் செவ்வாய் புக்தியானது 4மாதம் 27நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் வீடு மனை  பூமியால் அனுகூலம்,
எடுக்கும் காரியங்களில் வெற்றி, சகோதரர்களுக்கு சற்றுதோஷம் ஏற்படும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

கேது திசையில் குருபுக்தி
கேது திசையில் குருபுக்தியானது 11மாதம் 6நாட்கள் நடைபெறும். 

குருபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில்  மகிழ்ச்சி, பூரிப்பு,
தன தான்ய விருத்தி, உறவினர்களால் அனுகூலம், திருமண
சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, எதிர்பாராத தனவரவு, பெரிய
மனிதர்களின் தொடர்பு, புத்திர வழியில் பூரிப்பு, செல்வம்
செல்வாக்கு உயர்வு உண்டாகும்.

கேது திசை சனிபுக்தி
கேது திசையில் சனிபுக்தியானது 1வருடம் 1மாதம் 9நாட்கள் நடைபெறும். 

சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு மற்றும் கருப்பு நிற பொருட்கள் மூலம்
லாபம் கிட்டும்.
திருமணம் புத்திர பாக்கியம் அமையும்.
அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
உயர் பதவிகள் கிட்டும்.
பொன் பொருள், வண்டி வாகனம் சேரும்.

கேது திசையில் புதன் புக்தி
கேது திசையில் புதன் புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும். 

புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் புக்தி கூர்மை, ஆடை ஆபரண
சேர்க்கை தாய் வழி மாமன் மூலம் அனுகூலம்,  தொழில்
வியாபாரத்தில் முன்னேற்றம் கணக்கு, கம்பியூட்டரில் ஆர்வம்
உயர்வு உண்டாகும்.
வண்டி வாகனம் சேரும்.
தானதர்மம் செய்யும் பண்பு வண்டி வாகனங்களால் சேரும்
யோகம் உண்டாகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

081. காதல் பகுதி = I

081. காதல் பகுதி = I

4,13,22,31 = 4 தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின்
கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறி மணந்து கொள்ளும்
வேகமும், தைரியமும் உண்டு!

ஐந்தாம் எண் 5,14,23ம் தேதியில் பிறந்தவர்கள்
இவர்களுக்கு பிடிவாதம் அதிகம்.
பெரும்பாலும் காதல் திருமணத்தையே விரும்புவர்,
எனவே நன்கு ஆலோசித்து துணையை தேர்ந்தெடுப்பது
பிற்கால வாழவிற்கு உறுதுணையாக இருக்கும்.

5,14,23 = 5 இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம்.
துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள்.

Example 01. நாள் 05 / மாதம் 06 / வருடம் 1972ல்
பிறந்தவர்க்கு காதல் திருமணம் நடந்தது.
அந்த காதல் திருமணம் தோல்வி அடைந்தது.

எனக்கு தெரிந்த 2 நபர் 05/06/1972ல் பிறந்து
திருமணமும் நடந்து திருமண வாழ்க்கையால்
தோல்வி அடைந்தது.

7ஆம் எண் 7,16,25ம் தேதியில் பிறந்தவர்கள் காதல்
வலையில் மிக வேகமாகச் சிக்கி, 90 சதவீதம் தோற்றும்
போவார்கள்.

பூராடம் நட்சத்திரம் பிறந்தவர்க்கு காதல் திருமணம்
நடக்காது
ஒரு சிலருக்கு ஒருதலை காதலாகவும் இருக்கும்.

எனக்கு தெரிந்த 2 நபர் பூராடம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்க்கு காதல் திருமணம் நடக்காது.

ஒரு சிலருக்கு பூராடம் நட்சத்திரம் பிறந்தவர்க்கு காதல்
திருமணம் நடந்திருக்கு.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

080. குரு பெயர்ச்சி

080. குரு பெயர்ச்சி

ஜாதகத்தில் உள்ள சந்திரனுக்கு 6,8,12ல் கோட்சார குரு வந்தால் திருமணம் செய்ய கூடாது. திருமணம் முடிவு செய்யலாம். மேஷம் ராசிக்கு 12ல் குரு துலாம் ராசிக்கு 06ல் குரு அதாவது மீனத்தில் இருந்தபோது திருமணம் செய்ய கூடாது. மேஷம் ராசியில் குரு வரும்போது திருமணம் நடக்கும் மேஷம் ராசியில் ; துலாம் ராசிக்கு 07ல் குரு அதாவது மேஷத்தில் இருந்தபோது திருமணம் செய்யலாம். ராசிக்கு 12ல் கோட்சார குரு மேஷம் மீனம் ரிஷபம் மேஷம் மிதுனம் ரிஷபம் கடகம் மிதுனம் சிம்மம் கடகம் கன்னி சிம்மம் துலாம் கன்னி விருச்சிகம் துலாம் தனுசு விருச்சிகம் மகரம் தனுசு கும்பம் மகரம் மீனம் கும்பம் ராசிக்கு 06ல் கோட்சார குரு மேஷம் கன்னி ரிஷபம் துலாம் மிதுனம் விருச்சிகம் கடகம் தனுசு சிம்மம் மகரம் கன்னி கும்பம் துலாம் மீனம் விருச்சிகம் மேஷம் தனுசு ரிஷபம் மகரம் மிதுனம் கும்பம் கடகம் மீனம் சிம்மம் Example : 01. மேஷம் - பரணி = துலாம் - சுவாதி திருமனம் 29/05/2011ல் நடந்தது. ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

080. விபத்துகள்

080. விபத்துகள்

மேஷம் உங்களின் 9ம் அதிபதி பாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால் சிறுசிறு வாகன விபத்துகளும் வரக்கூடும்.
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
சிறு  சிறு விபத்துகள், இழப்புகள் வந்து நீங்கும்.
ரிஷபம் ராகு  4ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 
ரிஷபம் உங்கள் ராசிநாதன் சுக்ரன் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால்
வாகனத்தில் கவனம் தேவை.
சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
கடகம் புதன் 6 ல் மறைந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள்
வந்துச் செல்லும்.
கடகம் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் அமர்ந்திருப்பதால் வாகன
விபத்துகள் வந்துச் செல்லும்
கடகம் சுக்கிரன் ராசிக்கு 6ல் சென்று மறைவதால் சிறுசிறு
விபத்துகள் வந்து செல்லும்.
சிம்மம் 8ல் கேதுவும் நிற்பதால் சிறுசிறு விபத்துகள் வந்துசெல்லும்.
துலாம் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று 6-ல் மறைவதால் சிறுசிறு
விபத்துகள் நிகழக்கூடும்.
துலாம் 2-ல் சூரியனும், சனியும் நிற்பதால் காலில் அடிப்பட
வாய்ப்பிருக்கிறது.
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.
விருச்சிகம் புதன் 6-ல் மறைந்திருப்பதுடன், சுக்ரனும் 6-ல் நுழைவதால்
வாகன விபத்துகள் நிகழக்கூடும்.
மகரம் சூரியன் 12-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்துப் போகும்.
கும்பம் 2-இல் கேது நீடிப்பதால் காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 26 ஜூலை, 2011

078. மூல நட்சத்திரத்தில்

078. மூல நட்சத்திரத்தில்

மூல நட்சத்திரத்தில் பிறந்து லக்னத்திற்கு மூன்றாம்
வீடாகிய மாமனார் வீட்டில் கேது அமர்ந்து இருந்தால்
மாரக இடமான 4ல் 9ல் கேது அமர்ந்து இருந்தால்
மாமனாருக்கு கண்டம் உண்டாக்கும். மற்றபடி மூல
நட்சத்திரத்தால் மட்டும் மாமனாருக்கு ஆபத்தை
உண்டாக்காது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 22 ஜூலை, 2011

077. மனை கிட்டும் யோகம் யாருக்கு உண்டு? பகுதி = II

077. மனை கிட்டும் யோகம் யாருக்கு உண்டு? பகுதி = II

ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய்க்கு 4ல் கோள்சார செவ்வாய் வரும் காலத்தில் மனை கிட்டும் யோகம் இருக்கும். ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய்க்கு 4ல் கோள்சார செவ்வாய் பலன் மேஷம் கடகம் 40% ரிஷபம் சிம்மம் 50% மிதுனம் கன்னி 20% கடகம் துலாம் 20% சிம்மம் விருச்சிகம் 50% கன்னி தனுசு 40% துலாம் மகரம் 70% விருச்சிகம் கும்பம் 60% தனுசு மீனம் 60% மகரம் மேஷம் 90% கும்பம் ரிஷபம் 40% மீனம் மிதுனம் 40% ஜாதகத்தில் இருக்கும் கும்ப செவ்வாய்க்கு 4ல் கோள்சார செவ்வாய் ரிஷபத்தில் வரும் காலத்தில் 24/07/2011 TO 09/09/2011 ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

076. மனை கிட்டும் யோகம் யாருக்கு உண்டு? பகுதி = I

076. மனை கிட்டும் யோகம் யாருக்கு உண்டு? பகுதி = I

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் அங்காரகனை கோச்சார குரு
பார்க்கும் காலங்களில் பூமி யோகம் ஏற்படும்.

அங்காரகனை கோச்சார குரு 2ம் பார்வை பார்க்கும் காலங்களில்
பூமி யோகம் ஏற்படும்.

அங்காரகனை கோச்சார குரு 5ம் பார்வை பார்க்கும் காலங்களில்
பூமி யோகம் ஏற்படும்.

அங்காரகனை கோச்சார குரு 7ம் பார்வை பார்க்கும் காலங்களில்
பூமி யோகம் ஏற்படும்.

அங்காரகனை கோச்சார குரு 9ம் பார்வை பார்க்கும் காலங்களில்
பூமி யோகம் ஏற்படும்.

அங்காரகனை கோச்சார குரு 11ம் பார்வை பார்க்கும் காலங்களில்
பூமி யோகம் ஏற்படும்.

Example : 01. தனுசு ராசி துலாத்தில் உள்ள அங்காரகனை கோச்சார குரு
தனுசு ராசியில் இருந்து 11ம் பார்வை பார்க்கும் காலங்களில்
15/11/2007 TO 06/12/2008 = 04/04/2008 பூமி யோகம் ஏற்படும்.

துலாம் உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டிலேயே குரு நிற்பதால்
புறநகர் பகுதியில் வீட்டு மனை, காலி மனை வாங்கி வைத்திருப்பவர்கள்
அவ்வப்போது சென்று அதை பார்த்து வருவது நல்லது.
சிலர் அதை ஆக்ரமிக்கக் கூடும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 18 ஜூலை, 2011

076. பெயர் மாற்றி வைக்கலாமா ?

076. பெயர் மாற்றி வைக்கலாமா ?

நீங்கள் பெயர் மாற்றம் செய்ய நினைத்தால் உங்களுக்கு
14 TO 35 வயதானால் பெயரை மாற்றி இருந்தால் பாதிப்பு
உள்ளது.

i. 10 TO 20 வயதானால் படிப்பு தடைபடுகிறது.

ii. 20 TO 35 வயதானால் திருமணம் தடைபடுகிறது.

iii. 20 TO 35 வயதானால் பணி தடைபடுகிறது.

அதனால் பெயர் மாற்றம் செய்ய தவிர்து கொள்வது நல்லது.

ஆகவே உங்களுக்கும் உங்களது  குழந்தைகளுக்கும்
பொருத்தமான பெயரை தேர்ந்தெடுத்து வைத்து கொண்டால்
இந்த பாதிப்பு நீங்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 5 ஜூலை, 2011

075. கணப் பொருத்தம்

075. கணப் பொருத்தம்

I. தேவ கணம்

தேவ கணம் பெண் சுவாதி ஆண் எருமை 206°40' = தேவ கணம்
ஆண் அனுஷம் பெண் மான் 236°40' திருமணம் 31/08/2007 ல் நடந்தது.

II. மனித கணம்

மனித கணம் பெண் ரோகிணி ஆண் நாகம் 56°40' = மனித கணம்
ஆண் உத்தரம் - எருதுதிருமணம் 09/04/2004 ல் நடந்தது.

மனித கணம் ஆண் ரோகிணி ஆண் நாகம் 56°40' = மனித கணம்
பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' திருமணம் 04/11/2005 ல் நடந்தது.

மனித கணம் ஆண் ரோகிணி ஆண் நாகம் 56°40' = மனித கணம்
பெண் பூரட்டாதி பாதம் 1,2,3 ஆண் சிங்கம் 330°
திருமணம் 18/05/1997 ல் நடந்தது.

மனித கணம் பெண் பூரம் பெண் எலி 146°40' = மனித கணம்
ஆண் பூராடம் ஆண் குரங்கு 266°40' திருமணம் 2010 ல் நடந்தது.

மனித கணம் பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' = மனித கணம்
பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' திருமணம் 1990 ல் நடந்தது.

மனித கணம் பெண் உத்திராடம் பாதம் 1 மலட்டு பசு OR கீரி 270° = மனித கணம்
ஆண் உத்திரட்டாதி பாற்பசு 356°40'

மனித கணம் ஆண் பூரட்டாதி பாதம் 1,2,3 ஆண் சிங்கம் 330° = மனித கணம்
ஆண் பூரட்டாதி பாதம் 1,2,3 ஆண் சிங்கம் 330° திருமணம் 07/04/2003 ல் நடந்தது.

மனித கணம் ஆண் பூரட்டாதி பாதம் 1,2,3 ஆண் சிங்கம் 330° = மனித கணம்
பெண் ரோகிணி ஆண் நாகம் 56°40' திருமணம் 18/05/1997 ல் நடந்தது.

III. ராட்சஷ கணம்

ராட்சஷ கணம் பெண் ஆயில்யம் ஆண் பூனை 120° = ராட்சஷ கணம்
பெண் அவிட்டம் பாதம் 3,4 பெண் சிங்கம் 313°20' திருமணம் 31/05/2004 ல் நடந்தது.

IV. தேவ கணம் & மனித கணம்

தேவ கணம் அலி மிருகசீரிடம் பாதம் 3,4 பெண் சாரை 73°20' = மனித கணம்
பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' தேவ கணம்
பெண் சுவாதி ஆண் எருமை 206°40' = மனித கணம்
பெண் பரணி ஆண் யானை 26°40'

தேவ கணம் ஆண் சுவாதி ஆண் எருமை 206°40' = மனித கணம்
பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' திருமணம் 12/05/1997 ல் நடந்தது.

தேவ கணம் பெண் அனுஷம் பெண் மான் 236°40' = மனித கணம்
பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' திருமணம் 07/03/1986 ல் நடந்தது.

மனித கணம் பெண் பரணி ஆண் யானை 26°40' = தேவ கணம்
பெண் சுவாதி ஆண் எருமை 206°40' திருமணம் 29/05/2011 ல் நடந்தது.

மனித கணம் ஆண் பூராடம் ஆண் குரங்கு 266°40' = தேவ கணம்
பெண் அலி மிருகசீரிடம் பாதம் 3,4 பெண் சாரை 73°20' மனித கணம்

V. தேவ கணம் & ராட்சஷ கணம்

தேவ கணம் ஆண் புனர்பூசம் பாதம் 1,2,3 பெண் யானை 90° = ராட்சஷ கணம்
பெண் அவிட்டம் பாதம் 1,2 பெண் சிங்கம் 300° திருமணம் 03/12/2008 ல் நடந்தது.
தேவ கணம் ஆண் திருவோணம் பெண் குரங்கு 296°40' = ராட்சஷ கணம்
பெண் சித்திரை பாதம் 3,4 ஆண் புலி 193°20' திருமணம் 1970 ல் நடந்தது.
ராட்சஷ கணம் பெண் சித்திரை பாதம் 3,4 ஆண் புலி 193°20' = தேவ கணம்
ஆண் திருவோணம் பெண் குரங்கு 296°40' திருமணம் 1970 ல் நடந்தது.
ராட்சஷ கணம் பெண் அவிட்டம் பாதம் 1,2 பெண் சிங்கம் 300° = தேவ கணம்
ஆண் புனர்பூசம் பாதம் 1,2,3 பெண் யானை 90° திருமணம் 03/12/2008 ல் நடந்தது.

VI. மனித கணம் & ராட்சஷ கணம்

மனித கணம் பெண் பூரம் பெண் எலி 146°40' = ராட்சஷ கணம்
பெண் கேட்டை கலைமான் 240° திருமணம் 30/10/1974 ல் நடந்தது.
மனித கணம் பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' = ராட்சஷ கணம்
அலி சதயம் பெண் குதிரை 326°40' திருமணம் 27/04/1995 ல் நடந்தது.
மனித கணம் ஆண் உத்திரட்டாதி பாற்பசு 356°40' = ராட்சஷ கணம்
பெண் ஆயில்யம் ஆண் பூனை 120° திருமணம் 13/09/2007 ல் நடந்தது.
மனித கணம் ஆண் உத்திரட்டாதி பாற்பசு 356°40' = ராட்சஷ கணம்
அலி சதயம் பெண் குதிரை 326°40' திருமணம் 1986 ல் நடந்தது.
ராட்சஷ கணம் பெண் ஆயில்யம் ஆண் பூனை 120° = மனித கணம்
ஆண் உத்திரட்டாதி பாற்பசு 356°40'திருமணம் 13/09/2007 ல் நடந்தது.
ராட்சஷ கணம் பெண் கேட்டை கலைமான் 240° = மனித கணம்
பெண் பூரம் பெண் எலி 146°40' திருமணம் 30/10/1974 ல் நடந்தது.
ராட்சஷ கணம்அலி சதயம் பெண் குதிரை 326°40' = மனித கணம்
பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' திருமணம் 27/04/1995 ல் நடந்தது.
ராட்சஷ கணம்அலி சதயம் பெண் குதிரை 326°40' = மனித கணம்
ஆண் உத்திரட்டாதி பாற்பசு 356°40' திருமணம் 1986 ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

074. நட்சத்திர பொருத்தம் பகுதி = III

074. நட்சத்திர பொருத்தம் பகுதி = III

பெண் பரணி ஆண் யானை 26°40' = ஆண் சுவாதி ஆண் எருமை 206°40'
திருமணம் 29/05/2011 ல் நடந்தது.
ஆண் ரோகிணி ஆண் நாகம் 56°40' = பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40'
திருமணம் 04/11/2005 ல் நடந்தது.
பெண் மிருகசீரிடம் பாதம் 3,4 பெண் சாரை 73°20' = ஆண் பூராடம் ஆண் குரங்கு 266°40'
திருமணம் நடந்தது.
ஆண் திருவாதிரை - ஆண் நாய் பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' =
திருமணம் 22/03/2015 ல் நடந்தது.
பெண் புனர்பூசம் பாதம் 1,2,3 பெண் யானை 90° = ஆண் அவிட்டம் பாதம் 1,2 பெண் சிங்கம் 300°
திருமணம் 03/12/2008 ல் நடந்தது.
ஆண் ஆயில்யம் ஆண் பூனை 120° = பெண் அவிட்டம் பாதம் 3,4 பெண் சிங்கம் 313°20'
திருமணம் 31/05/2004 ல் நடந்தது.
ஆண் மகம் - ஆண் எலி = பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40'
திருமணம் 1998 ல் நடந்தது.
பெண் பூரம் பெண் எலி 146°40' = ஆண் கேட்டை கலைமான் 240°
திருமணம் 30/10/1974 ல் நடந்தது.
பெண் பூரம் பெண் எலி 146°40' = ஆண் பூராடம் ஆண் குரங்கு 266°40'
திருமணம் 2010 ல் நடந்தது.
ஆண் உத்தரம் - எருது = பெண் ரோகிணி ஆண் நாகம் 56°40'
திருமணம் 09/04/2004 ல் நடந்தது.
ஆண் சித்திரை பாதம் 3,4 ஆண் புலி 193°20' = பெண் திருவோணம் பெண் குரங்கு 296°40'
திருமணம் 1970 ல் நடந்தது.
ஆண் சுவாதி ஆண் எருமை 206°40' = பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40'
திருமணம் 12/05/1997 ல் நடந்தது.
ஆண் விசாகம் - பெண் புலி = பெண் பரணி ஆண் யானை 26°40'
திருமணம் 04/09/2014 ல் நடந்தது.
பெண் அனுஷம் பெண் மான் 236°40' = ஆண் சுவாதி ஆண் எருமை 206°40'
திருமணம் 31/08/2007 ல் நடந்தது.
பெண் அனுஷம் பெண் மான் 236°40' = ஆண் பூராடம் ஆண் குரங்கு 266°40'
திருமணம் 07/03/1986 ல் நடந்தது.
பெண் கேட்டை கலைமான் 240° = ஆண் பூரம் பெண் எலி 146°40'
திருமணம் 18/05/1997 ல் நடந்தது.
பெண் மூலம் பெண் நாய் 253°20' = ஆண் பூராடம் ஆண் குரங்கு 266°40'
திருமணம் 2004 ல் நடந்தது.
பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' = ஆண் பூராடம் ஆண் குரங்கு 266°40'
திருமணம் 1990 ல் நடந்தது.
பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' = ஆண் சதயம் பெண் குதிரை 326°40'
திருமணம் 27/04/1995 ல் நடந்தது.
ஆண் உத்திராடம் பாதம் 1 மலட்டு பசு OR கீரி 270° = பெண் உத்திரட்டாதி பாற்பசு 356°40'
திருமணம் நடந்தது.
பெண் சதயம் பெண் குதிரை 326°40' = ஆண் உத்திரட்டாதி பாற்பசு 356°40'
திருமணம் 1986 ல் நடந்தது.
பெண் பூரட்டாதி பாதம் 1,2,3 ஆண் சிங்கம் 330° = ஆண் பூரட்டாதி பாதம் 1,2,3 ஆண் சிங்கம் 330°
திருமணம் 07/04/2003 ல் நடந்தது.
பெண் பூரட்டாதி பாதம் 1,2,3 ஆண் சிங்கம் 330° = ஆண் ரோகிணி ஆண் நாகம் 56°40'
திருமணம் 18/05/1997 ல் நடந்தது.
பெண் உத்திரட்டாதி பாற்பசு 356°40'= ஆண் ஆயில்யம் ஆண் பூனை 120°
திருமணம் 13/09/2007 ல் நடந்தது.
ஆண் ரேவதி - பெண் யானை = பெண் பரணி ஆண் யானை 26°40'
திருமணம் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

073. தந்தை

0073. தந்தை

தந்தைக்குக் காரகன் சூரியன்

ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் பித்ருஸ்தானம்

ஒருவர் ஜாதகத்தில் 9வது இடத்தில் சூரியன் இருந்தால்
தந்தைக்கு மகனுக்கு பகை ஏற்படும்.

ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக
அமர்ந்திருந்தால், ஜாதகன் பொறுப்புணர்வு மிகுந்தவனாக
இருப்பான்.
இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான்.
ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பான்.
ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பான்.

ஒன்பதில் சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால்
அல்லது தீயவர்களின் கூட்டோடு அமர்ந்திருந்தால்,
ஜாதகன் தெனாவெட்டாக இருப்பான்.
தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும்
மதிக்க மாட்டான்.
இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.

9வது இடம் மேஷம் TO மீனம்

மேஷம் சூரியன் 100%
மேஷம் சூரியன் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால்
அலைச்சலும், செலவினங்களும் இருக்கும்.
அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
தந்தைக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.
அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

ரிஷபம் சூரியன் 60%
ரிஷபம் சூரியன் 9-ல் நிற்பதால் அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.
வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.

மிதுனம் சூரியன் 70%
மிதுனம் சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் கருத்து மோதல்கள்
வந்துப் போகும்.

கடகம் சூரியன் 70%
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் எடுத்து வைக்க முடியாதபடி
அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம் சூரியன் 95%

கன்னி சூரியன் 70%

துலாம் சூரியன் 50%

விருச்சிகம் சூரியன் 80%

தனுசு சூரியன் 80%

மகரம் சூரியன் 60%

கும்பம் சூரியன் 60%

மீனம் சூரியன் 80%
மீனம் சூரியன் 9-இல் நிற்பதால் தந்தைக்கு மூட்டு, முழங்கால் வலி, நெஞ்சு
எரிச்சல் வந்துப் போகும்.
அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள்.
தந்தைவழி சொத்தை பெறுவதில் தடைகள் வந்துப் போகும்.
உங்களுக்கும் தந்தையாருக்கும் இடையே மனவருத்தங்களையும்,
சிக்கல்களையும் தந்துக் கொண்டிருக்கும்

Example : 01. ஜாதகத்தில் கன்னி லக்னத்திலிருந்து
9வது இடம் ரிஷபம் சூரியன் 60%த்தில் இருந்தால்
தந்தையிடம் பகை ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

072. தாய் மாமா

072. தாய் மாமா

தாய் மாமாக்குக் காரகன் புதன்.

ஜாதகத்தில் 8வது இடம் மறைவிடம்

ஒருவர் ஜாதகத்தில் 8வது இடத்தில் புதன் இருந்தால்
தாய் மாமாவிடம் பகை ஏற்படும். அது ஜாதகர்க்கும் /
தாய் மாமா உறவுக்கும் பகையாக மாறிவிடும். அது மட்டும்
அல்லாமல் ஜாதகரின் திருமணத்திற்க்கு விலகி நிற்க்கும்
நிலை ஏற்படும்.

8வது இடம் மேஷம் TO மீனம்

மேஷம் புதன் 40%

ரிஷபம் புதன் 50%

மிதுனம் புதன் 60%

கடகம் புதன் 30%

சிம்மம் புதன் 50%

கன்னி புதன் 90%

துலாம் புதன் 50%

விருச்சிகம் புதன் 40%

தனுசு புதன் 70%

மகரம் புதன் 40%

கும்பம் புதன் 40%

மீனம் புதன் 20%

Example : 01. ஜாதகத்தில் கன்னி லக்னத்திலிருந்து
8வது இடம் மேஷம் புதன் 40%த்தில் இருந்தால்
தாய் மாமாவிடம் பகை ஏற்படும். ஜாதகரின்
திருமணம் 29/05/2011 ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 17 ஜூன், 2011

071. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்) ஜென்ம பகை

071. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)

ஜென்ம பகை

அசுவினி குதிரை x அஸ்தம் எருமை
அசுவினி குதிரை x உத்தரம் எருது
அசுவினி குதிரை x சுவாதி எருமை
பரணி யானை x பூரட்டாதி சிங்கம்
பரணி யானை x அவிட்டம் சிங்கம்
ரோகிணி பாம்பு x உத்திராடம் கீரி
ரோகிணி பாம்பு x பூரம் எலி
ரோகிணி பாம்பு x மகம் எலி
மிருகசீரிஷம் பாம்பு x உத்திராடம் கீரி
மிருகசீரிஷம் பாம்பு x மகம் எலி
மிருகசீரிஷம் பாம்பு x பூரம் எலி
புனர்பூசம் யானை x அவிட்டம் சிங்கம்
புனர்பூசம் யானை x பூரட்டாதி சிங்கம்
மகம் எலி x ஆயில்யம் பூனை
பூரம் எலி x ஆயில்யம் பூனை
அனுஷம் மான் x மூலம் நாய்
அனுஷம் மான் x திருவாதிரை நாய்
கேட்டை கலைமான் x மூலம் நாய்
கேட்டை கலைமான் x திருவாதிரை நாய்
பூராடம் குரங்கு x பூசம் ஆடு
பூராடம் குரங்கு x கார்த்திகை ஆடு
உத்திராடம் பசு x சித்திரை புலி
உத்திராடம் பசு x விசாகம் புலி
திருவோணம் குரங்கு x கார்த்திகை ஆடு
திருவோணம் குரங்கு x பூசம் ஆடு
சதயம் குதிரை x அஸ்தம் எருமை
சதயம் குதிரை x உத்தரம் எருது
சதயம் குதிரை x சுவாதி எருமை
உத்திரட்டாதி x விசாகம் புலி
உத்திரட்டாதி பாற்பசு x சித்திரை புலி
ரேவதி யானை x அவிட்டம் சிங்கம்
ரேவதி யானை x பூரட்டாதி சிங்கம்

இந்த நட்சத்திரங்கள் திருமணம் செய்ய கூடாது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 16 ஜூன், 2011

070. சொந்த-பந்தங்கள்

070. சொந்த-பந்தங்கள்

மேஷம் சுக்ரன் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.
உங்கள் ராசிக்கு 2, 7–க்கு அதிபதியான சுக்ரன் 9–ல் சஞ்சரிக்கப்
போகின்றார்.
தனாதிபதியாக விளங்கும் சுக்ரன் பிதுர்ரார்ஜித ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்
பொழுது தந்தை வழி அனுகூலங்கள் அதிகமாகக் கிடைக்கும்.
மேஷம் குருவின் 9ம் பார்வையால் உற்றார் உறவினர்களை
விட்டுப்பிரிதல் ஏற்படும். 
ரிஷபம் சனி ஜென்ம ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் உற்றார், உறவினரை அனுசரித்து
நடந்து கொண்டால் அனுகூலம் அடைய முடியும்.
மிதுனம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு.
மிதுனம் ராகுவும் 4-ம் இடத்திலும், கேது 10-லும் தொடர்வதால்
தாய்வழி உறவினர்களுடன் உரசல் போக்கு வந்து நீங்கும்.
மிதுனம் ராசிநாதன் புதன் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால்
உறவினர்களுடன் இருந்த விரிசல்கள் விலகும்.
கடகம் புதன் 6-ல் மறைந்திருப்பதால் உறவினர்களுடன் பகைமை
வந்துச் செல்லும்.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல்
சூரியனும் புதனும் உலவுவதால் உறவினர்களும் நலம் புரிவார்கள்.
துலாம் உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது உறவினர்களுடன் இருந்து வந்த உரசல்
போக்கு நீங்கும்.
உறவினர்கள் வீட்டு திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
துலாம் கேது 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் உறவினர்கள்
வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
தனுசு ராகுவும் 10ம் இடத்திலும், கேது 4-லும் சாதகமாக இல்லாததால்
தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 14 மே, 2011

069. பிரச்னைகள்

069. பிரச்னைகள்

மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் பழைய பிரச்னைகளிலிருந்து
விடுபடுவீர்கள்.
மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும்.
மேஷம் குரு வக்ரமாகி 6-ல் மறைந்திருப்பதால் வீண் பகை
என்றெல்லாம் கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான்
மேஷம் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு, ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து
சகட குருவாக அமர்வதால் பழைய பிரச்னைகள் மீண்டும் வந்து விடுமோ என்ற
அச்சம் இருந்து கொண்டேயிருக்கும். 
மேஷம் குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டைப்
பார்ப்பதால் மாறுபட்ட யோசனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
ரிஷபம் ராசிநாதன் சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் கணவன்-
மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.
மிதுனம் ராசிநாதன் புதன் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால்
எந்த பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு 
காண்பீர்கள்.
மிதுனம் சூரியன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால்
கோபப்படுவீர்கள்.
மிதுனம் சனிபகவான் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் மறைமுக
எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் எதிரிகள்  மறைந்து போவார்கள்.
பங்காளி சண்டைகள் உருவாகும். 
தகப்பனார் வழி உறவினர்களால் கலகம் வரும். 
சுயநலவாதிகள், நல்லவர், தீயவரை அடையாளம் காண்பீர்கள்.
பிள்ளைகள் மீது உங்கள் கருத்துகளைத்  திணிப்பதை தவிர்க்கவும்.
அவர்கள் வாழ்க்கை தரம் உயரும்.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல்
சூரியனும் புதனும் உலவுவதால் எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
கடகம் கேது 8-ல் அல்லவா சஞ்சரிக்கின்றார்.
உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு
காண்பீர்கள்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் யாரிடமாவது
சண்டை போட நினைப்பீர்கள்.
துலாம் கேது 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பழைய
பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
எதிரிகள் அடங்குவார்கள்.
எதிர்ப்புகள் குறையும்.
மீனம் உங்கள் ராசிநாதன் குருபகவான் 6-ம் வீட்டிலேயே எத்தனைக்
காலம் தான் இப்படியெல்லாம் போராட வேண்டியிருக்குமோ
என்றெல்லாம் பல நேரங்களில் நீங்கள் புலம்புவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 5 மே, 2011

068. புத்திரர்கள் உண்டாகுதலும் குரு கிரகமும்

068. புத்திரர்கள் உண்டாகுதலும் குரு கிரகமும்

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஐந்தாம் இடமாகிய
புத்திரஸ்தானத்தில் புத்திரகாரகன் குரு இருந்தால்
பிள்ளை இருக்காது. புத்திரர்கள் உண்டாக தடைகளை
உண்டுபண்ணும் .
ஆனால், குரு தனுசு , மீனம்
ஆட்சி ; மேஷம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம் நட்பு ;
கடகம் உச்சம் வீட்டில் இருந்தால் இந்ததடை வெகு
காலத்திற்கு நீடிக்காது. குரு தசை வரும் போது
புத்திரர்கள் உண்கும். ஆனாலும் ஆண் பிள்ளைகள்
உண்டாவதிர்க்கு பதிலாக பெண் பிள்ளைகளே அதிகம்
உண்டாக்கும்.

Example : 01. ஜாதகத்தில் மீனம் லக்னத்திலிருந்து
ஐந்தாம் இடமாகிய புத்திரஸ்தானத்தில் புத்திரகாரகன்
குரு கடகம் உச்சம் வீட்டில் இருந்தது. குரு தசையில்
பெண் பிள்ளை பிறந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

067. குடும்ப ஸ்தானம் (House of family life) பகுதி = II

067. குடும்ப ஸ்தானம் (House of family life) பகுதி = II

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டாம் வீட்டில்
பகை , நீச்ச கிரகங்கள் அமர்ந்திருந்தால், அந்த
கிரகத்தின் தசையில், கேது புத்தி வரும் போதும்
அத்துடன் கோட்சாரத்தில் சந்திரனுக்கு
இரண்டாம் வீட்டில் கேது வரும் போதும் பிரிந்து
வாழும் சூழல் ஏற்படும்.
அதாவது வேலை காரணமாக அல்லது மன உளைச்சல்
காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க நேரிடும்.
அல்லது ஒரே வீட்டில் இருவரும் இருந்தாலும்,
அந்நியோன்யம் அல்லது பேச்சு வார்த்தை
இல்லாமலிருக்க நேரிடும்.

Example : 01. ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டாம்
வீடு துலாம் இதில் குரு பகை. குரு தசையில், கேது புத்தி
வரும் போதும் பிரிந்து வாழும் சூழல் ஏற்படும்.

குரு தசை கேது புத்தி => 14/09/2010 TO 21/08/2011.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 3 மே, 2011

066. இரண்டு விவாகம்

066. இரண்டு விவாகம்

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டில் ராகு

மேஷம் கடகம் சிம்மம் கும்பம் பகை ; ரிஷபம் நீச்ச வீட்டில் அல்லது கேது மேஷம் கடகம் பகை ; சிம்மம் நீச்ச வீட்டில் இருந்தால்
அதுவும் கூடவே எட்டாம் வீட்டு அதிபதி தசை நடந்தால் கேட்கவே வேண்டாம்.
இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன்.
தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான்.
சோம்பல் உடனிருக்கும்.
மன சஞ்சலம் உடையவன்.
சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான்.
வயதான காலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.

065. தனஸ்தானம் (House of Finance)

065. தனஸ்தானம் (House of Finance)

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டாம் வீடான தனம்
(செல்வத்தின் அளவு ) குறிக்கும் இடத்தில் ராகு
மிதுனம் நட்பு
வீடு திருவாதிரை ; துலாம் நட்பு வீடு சுவாதி இந்த
நட்சத்திரத்திற்குரிய காலில் இருந்தால். அல்லது
லக்னத்திலிருந்து இரண்டாம் வீடு கன்னி ஆட்சி வீடு ;
விருச்சிகம் உச்ச வீடு ; தனுசு நட்பு வீடு ; மகரம் நட்பு வீடு ;
மீனம் நட்பு வீட்டில் இருந்தால்
. அல்லது சதயம்
நட்சத்திரத்திற்குரிய காலில் இருந்தால்.

கோட்சாரத்தில் ராகு விருச்சிகம் உச்ச வீடு ;
துலாம் நட்பு வீடு ;
கன்னி ஆட்சி வீடு
இந்த ராசியில் தலா 1 1/2 வருடம் அதாவது 4 1/2 வருடம்
வரும் போது தனம் அதிகரிக்கும்
அதுவும் கூடவே ராகு தசை
நடந்தால் கேட்கவே வேண்டாம். அந்த தனத்தை நில புலன்கள் ;
குடும்பமேன்மைக்காக பொன், பொருள் வாங்கி எதிர்காலத்திற்கு
சேமிக்கவும்.
அதாவது 16/05/2011 TO 15/07/2015 நன்கு
பயன்படுத்திக் கொள்ளவும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 14 ஏப்ரல், 2011

064. சந்திராஷ்டம தோஷம் பகுதி = I

064. சந்திராஷ்டம தோஷம் பகுதி = I

ஜன்மராசிக்கு எட்டாவது ராசி நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும்
நாட்கள் (தினசரி குறிப்பிட்டுள்ள நட்சத்திர தினங்கள்) சந்திராஷ்டம
நாட்கள் என அறியலாம்.

ஜன்ம நட்சத்திரம் ஜன்மராசி சந்திராஷ்டம ராசி (நட்சத்திரங்கள்) எட்டாவது ராசி

1. புரவி(அசுவதி) 1ம்பாதம் மேஷம் முறம்(விசாகம்) 4ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி) 2ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 1ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி)3ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 2ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி) 4ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 3ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 1ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 4ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 2ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 1ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 3ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 2ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 4ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 3ம்பாதம் விருச்சிகம்
3. ஆரல்(கார்த்திகை) 1ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 4ம்பாதம் விருச்சிகம்
3. ஆரல்(கார்த்திகை) 2ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 1ம்பாதம் தனுசு
3. ஆரல்(கார்த்திகை) 3ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 2ம்பாதம் தனுசு
3. ஆரல்(கார்த்திகை) 4ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 3ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 1ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 4ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 2ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 1ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 3ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 2ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 4ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 3ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 1ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 4ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 2ம்பாதம் ரிஷபம் கடைக்குளம்(உத்திராடம்) 1ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 3ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 2ம்பாதம் மகரம்
5. மான்றலை(மிருகசீரிடம்) 4ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 3ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 1ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 4ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 2ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 1ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 3ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 2ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 4ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 3ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 1ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 4ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 2ம்பாதம் மிதுனம் காக்கை(அவிட்டம்) 1ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 3ம்பாதம் மிதுனம் காக்கை(அவிட்டம்) 2ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 4ம்பாதம் கடகம் காக்கை(அவிட்டம்) 3ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 1ம்பாதம் கடகம் காக்கை(அவிட்டம்) 4ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 2ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 1ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 3ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 2ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 4ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 3ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 1ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 4ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 2ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 1ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 3ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 2ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 4ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 3ம்பாதம் கும்பம்
10. கொடுநுகம்(மகம்) 1ம்பாதம் சிம்மம் நாழி(பூரட்டாதி) 4ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 2ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 1ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 3ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 2ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 4ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 3ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 1ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 4ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 2ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 1ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 3ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 2ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 4ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 3ம்பாதம் மீனம்
12. உத்திரம்(உத்திரம்) 1ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 4ம்பாதம் மீனம்
12. உத்திரம்(உத்திரம்) 2ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 1ம்பாதம் மேஷம்
12. உத்திரம்(உத்திரம்) 3ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 2ம்பாதம் மேஷம்
12. உத்திரம்(உத்திரம்) 4ம்பாதம் கன்னி புரவி(அசுவதி)3ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 1ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 4ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 2ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 1ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 3ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 2ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 4ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 3ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 1ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 4ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 2ம்பாதம் கன்னி ஆரல்(கார்த்திகை) 1ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 3ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 2ம்பாதம் ரிஷபம்
14. அறுவை(சித்திரை) 4ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 3ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 1ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 4ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 2ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 1ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 3ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 2ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 4ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 3ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 1ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 4ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 2ம்பாதம் துலாம் மான்றலை(மிருகசீரிடம்) 1ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 3ம்பாதம் துலாம் மான்றலை(மிருகசீரிடம்) 2ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 4ம்பாதம் விருச்சிகம் மான்றலை(மிருகசீரிடம்) 3ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 1ம்பாதம் விருச்சிகம் மான்றலை(மிருகசீரிடம்) 4ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 2ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 1ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 3ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 2ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 4ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 3ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 1ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 4ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 2ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 1ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 3ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 2ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 4ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 3ம்பாதம் மிதுனம்
19. குருகு(மூலம்) 1ம்பாதம் தனுசு காற்குடம்(புனர்பூசம்) 4ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 2ம்பாதம் தனுசு கழை(பூசம்) 1ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 3ம்பாதம் தனுசு கழை(பூசம்) 2ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 4ம்பாதம் தனுசு கழை(பூசம்) 3ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 1ம்பாதம் தனுசு கழை(பூசம்) 4ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 2ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 1ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 3ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 2ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 4ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 3ம்பாதம் கடகம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 1ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 4ம்பாதம் கடகம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 2ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 1ம்பாதம் சிம்மம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 3ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 2ம்பாதம் சிம்மம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 4ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 3ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 1ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 4ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 2ம்பாதம் மகரம் கணை(பூரம்) 1ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 3ம்பாதம் மகரம் கணை(பூரம்) 2ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 4ம்பாதம் மகரம் கணை(பூரம்) 3ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 1ம்பாதம் மகரம் கணை(பூரம்) 4ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 2ம்பாதம் மகரம் உத்திரம்(உத்திரம்) 1ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 3ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 2ம்பாதம் கன்னி
23. காக்கை(அவிட்டம்) 4ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 3ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 1ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 4ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 2ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 1ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 3ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 2ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 4ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 3ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 1ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 4ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 2ம்பாதம் கும்பம் அறுவை(சித்திரை) 1ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 3ம்பாதம் கும்பம் அறுவை(சித்திரை) 2ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 4ம்பாதம் மீனம் அறுவை(சித்திரை) 3ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 1ம்பாதம் மீனம் அறுவை(சித்திரை) 4ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 2ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 1ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 3ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 2ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 4ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 3ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 1ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 4ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 2ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 1ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 3ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 2ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 4ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 3ம்பாதம் துலாம்

(i)ஒவ்வொருவர் ராசிக்கும் சந்திராஷ்டமம் வரத் தவறுவதில்லை.
(ii)சந்திராஷ்டம நாட்களில் காரியத் தடைகள் ஏற்படும்.
(iii)சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம
நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும்.
கஷ்டங்கள் வரும்.
இவை வராமலிருக்க பரிகாரம் : -
திசை : தென்கிழக்கு நோக்கி நின்று சந்திர பகவானே! எங்களுக்கு
சந்திராஷ்டமத் தொல்லைகள் நீங்க வேண்டும் என்று வேண்டுங்கள்.
சந்திராஷ்டமத் தொல்லைகள் வராது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

063. கடன் பிரச்னைகள் பகுதி = I

063. கடன் பிரச்னைகள் பகுதி = I

மேஷம் உங்கள் தனாதிபதி சுக்ரன் வலுவாக நிற்பதால் வங்கிக் கடன்
உதவியும் கிடைக்கும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் கடன் தொல்லைகளிலிருந்து
விடுபடுவீர்கள்.
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் வீடு வாங்க,
கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
மேஷம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு கடன் 
பிரச்னைகள் என்றெல்லாம் கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான்.
மேஷம் குருபகவான் ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார்.
கடனை நினைத்தும் கலங்குவீர்கள்.
மேஷம் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு, ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து
சகட குருவாக அமர்வதால் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
மேஷம் லாப வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் பழைய கடனைத் தீர்க்க உதவிகள்
கிடைக்கும்.
ரிஷபம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் பழைய கடனில்
ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 
மிதுனம் குருபகவான் 2-ல் தொடர்வதால் வீடு, மனை வேண்டுவதற்கு
வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
மிதுனம் சுக்ரன் 6-ல் மறைவதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது
கலங்குவீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது பழைய
கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
மிதுனம் உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு கட்ட வாங்க, சொந்தமாக தொழில்
தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.   
கடகம் யோகாதிபதி  செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் பழைய கடன் பிரச்னை  கட்டுப்பாட்டிற்குள் வரும்.
கடகம் குரு பகவான் ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் கடன்கள் சுலபமான
அடையும்.
மனு செய்திருந்தவர்களுக்கு எந்தத் தொல்லையும் இன்றி கடன் கிடைக்கும்.
கடகம் ஆறாம் வீடு பலம் பெற்றிருப்பதால் கடன்கள் துரிதமாக அடையும். 
கடகம் புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் பழைய கடன் பிரச்னைகள்
கட்டுக்குள் வரும்.
சிம்மம் செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன்
சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் வீடு கட்ட லோன்
கிடைக்கும்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் கடனாக
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
கன்னி 12-ல் ராகுவும், குருவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் கடன்
பிரச்னையால் நிம்மதியின்மை வந்துப் போகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 11 ஏப்ரல், 2011

062. பண சொல்வாக்கு பகுதி = II

062. பண சொல்வாக்கு பகுதி = II

மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால் பணவரவு
உண்டு.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே ஆட்சிப்
பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு
வரும்.
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம்
அதிகரிக்கும்.
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால் கையை
விட்டுப் போன, ஏமாந்த தொகையும் கைக்கு வந்து சேரும்.
எதிர்பார்த்த பணவரவு உண்டு.
மேஷம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு
பணப்புழக்கம் செய்த ராகுபகவான்
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் பணம் வாங்கித் தருவதில்
குறுக்கே நிற்க வேண்டாம்.
பணப்பற்றாக்குறையும் இருக்கும்.
எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
மேஷம் உங்களுக்கு அஷ்டமத்துச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால்
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும்
இருக்கும்.
பணப்பற்றாக்குறையும் இருக்கும்.
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் பண
விரயங்களும் வரும்.
வருமானம் உயரும்.
மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு.
மேஷம் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால்
பணப்பற்றாக்குறைகள் வந்து செல்லும்.
மேஷம் சூரியன் 3-ம் வீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று 8-ல் தொடர்வதால்
பணவரவு உண்டு.
மேஷம் குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பணவரத்து ஏற்ற இறக்கமாக 
இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சமாளித்துவிட முடியும்.
மேஷம் (அஸ்வினி) ராசியை குரு பார்ப்பதால் பணவரத்து அதிகரிக்கும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் 
பணப்பற்றாக்குறை ஏற்படும்.
மேஷம் தனாதிபதி சுக்கிரன் ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்ய தொடங்குவதால்
பணநெருக்கடி குறையும். 
மேஷம் தனாதிபதி சுக்ரன் உச்சம் பெற்றிருப்பதால் தனவரவு தடையின்றி
வந்து கொண்டே இருக்கும்.
மேஷம் விரய ஸ்தானத்தில் சுக்ரன் உலா வருகின்றார்.
தனாதிபதியாகவும், களத்திர ஸ்தானாதிபதியாகவும் உள்ள சுக்ரன் விரய
ஸ்தானத்தில் உச்சம் பெறும்பொழுது பணத்தேவைகள்  பூர்த்தியாகும்.
மேஷம் தனாதிபதி  சுக்ரன் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார்.
பொருளாதார நிலை உயரும்.
மேஷம் பதினோராமிடத்து கேது பண வரவை அதிகரிக்கச் செய்யும்.
மேஷம் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது,
பணத்தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும்.
மேஷம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்ரன் அமர்ந்து தனஸ்தானத்தைப்
பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பண வரவு அதிகரிக்கும்.
மேஷம் கேது 11-வது வீட்டில் பெரியோரின் ஆசியால் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
மேஷம் ஜாதகத்தில் 5, 9, 11 ஆகிய இடங்கள் பலம் பெற்றிருந்தால்
பணப்பற்றாக்குறை ஏற்படாது.
பொருளாதாரத்தில் போதுமான நிறைவு ஏற்படும்.
மேஷம் சுக்ர சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது பலதரப்பட்ட வகைகளில்
பணத்தேவை ஏற்பட்டாலும் ஏதேனும் ஒரு முயற்சியின் மூலம் தேவைக்கேற்ப
பணம் வந்து கொண்டே இருக்கும்.
மேஷம் தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் நான்காம் பார்வையாகப்
பார்க்கிறார்.
பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். 
மேஷம் குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் ஒருபக்கம் பணவரவு உண்டு
என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 6 ஏப்ரல், 2011

061. உடன்பிறந்தவர்கள் நல்லுறவின்மை

061. உடன்பிறந்தவர்கள் நல்லுறவின்மை

மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் வலுவாக
அமர்ந்திருக்கும் சகோதரங்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள்
நீங்கும்.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதரங்களுக்குள் இருந்து வந்த
மனக்கசப்புகள் நீங்கும்.
சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
மிதுனம் செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் சகோதர வகையில்
சங்கடங்கள் வந்துச் செல்லும்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி
6ல் அமர்வதால் பங்காளி சண்டைகள் உருவாகும். 
கடகம் உங்கள் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இளைய சகோதர வகையில்
பிணக்குகள் வரும். 
கன்னி 2-ல் செவ்வாய் நிற்பதால் சகோதர வகையில் சங்கடங்கள்
வந்துப் போகும்.
கும்பம் செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் சகோதரங்களால் அலைச்சல்
இருக்கும்.
சகோதர வகையில் சச்சரவு வந்துச் செல்லும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 10 மார்ச், 2011

060. செவ்வாய் 11ல் அமையப் பெற்ற திசை

060. செவ்வாய் 11ல் அமையப் பெற்ற திசை

செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 11ல் அமையப் பெற்றிருந்தால் ஏற்றமிகுந்த
பலன்களை அதன் தசா புக்தி காலத்தில் அடையலாம்.

Example 01. 28/07/1970 செவ்வாய் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 11ல்
ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடக்கும் பொழுது
செவ்வாய் ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது கன்னி கட்டத்தில் உள்ளது.

செவ்வாய் தசை 07 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
07/12/2008 TO 07/12/2015

Example 01. 31/08/1991 செவ்வாய் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 11ல்
ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடக்கும் பொழுது
செவ்வாய் ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது கன்னி கட்டத்தில் உள்ளது.

செவ்வாய் தசை 07 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
07/12/2008 TO 07/12/2015

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 6 மார்ச், 2011

059. முகூர்த்த நாள்

059. முகூர்த்த நாள் Q01. எனக்கு email முலம் மலேசியாவில் வசிக்கிற அன்பர் நான் என் திருமண நாளை வரும் கார்த்திகை 24, 1186 (ஆங்கிலம் 10/12/2011) வைக்கலாம் என திட்டமிட்டேன். ஆனால், அந்த நாள் திருமணம் செய்ய கூடாது என கூறுகிறார்கள். முதலில் பார்த்த அர்ச்சகர் அந்த நாளில் தாராளமாக செய்யலாம் என கூறியதால் தான் நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தேன். இப்போது எனக்கு உங்கள் உதவு தேவை. அதே நாளில், கார்த்திகை 24, 1186 (ஆங்கிலம் 10/12/2011)-ல் என் திருமணத்தை நான் செய்யலாமா? முகூர்த்த நாள் இல்லை என்றாலும் நல்ல நேரத்தில் செய்யலாம் அல்லவா? அப்படியானால், அந்த தேதியிலேயே இரவு எத்தனை மணிக்கு செய்யலாம்? தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்.. என்னால் இதனால் நிம்மதி இன்றி அலைகிறேன். நன்றி... A01. 10/12/2011 ; 24/கார்த்திகை/1186 சனி = சனிக்கிழமை = Satur Day இந்த நாளில் திருமணம் செய்ய கூடாது. ஆனால், அந்த நாள் புனித நீராட்டு விழா ; கிரகப் பிரவேசம் விழா சனிக்கிழமை ; செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் நல்ல நேரத்தில் கிரகப் பிரவேசம் ; புனித நீராட்டு செய்யலாம். சனிக்கிழமை கர்ப்பிணியாவது - கன்னிகையாவது வைத்தல் நலம். Example : 01. 14/04/2001 சனிக்கிழமை = Satur Day இந்த நாளில் நல்ல நேரத்தில் கிரகப் பிரவேசம் விழா நடந்தது. Example : 02. 19/05/2009 செவ்வாய்க்கிழமை = Tues Day இந்த நாளில் நல்ல நேரத்தில் புனித நீராட்டு விழா நடந்தது. ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

058. ஆயில்யம் நட்சத்திரம்

058. ஆயில்யம் நட்சத்திரம்

ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி ஆயில்யம் - புதன் - விஷ்ணு ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) "அவள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவள். ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பார்கள்" ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்ப லக்கினமாக இருந்தால் எந்தத் தீங்கும் நேராது ஒரே லக்கினக்காரர்கள் என்பதால் வரன் , மாமியார் இருவருடைய குணங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒற்றுமையாக இருப்பார்கள் அல்லது விட்டுக் கொடுத்துப் போய்விடுவார்கள். ஆயில்யம் நட்சத்திர வரனின் ஜாதகத்தில் 11ம் வீடு , 11ம் வீட்டு அதிபதி , 11ல் அமரும் கிரகம், 11ம் வீட்டை பார்க்கும் வலுவாக இருந்தால் மாமியாருக்கு பாதிப்பும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரனின் மாமியாரின் ஜாதகத்தில் 8ம் வீடு , 8ம் வீட்டு அதிபதி , 8ல் அமரும் கிரகம், 8ம் வீட்டை பார்க்கும் வலுவாக இருந்தால் பாதிப்பும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு வரன் தேடும் போது வரன் , மாமியார் இருவர் ஜாதகத்தையும் கேட்டு வாங்கி பொருத்தம் பாருங்க. மாமியார் ஜாதகத்தில் உடல் குறைபாடு , ஆயுள் எப்படி இருக்கு என்று பாருங்க. அதைவிட்டு ஆயில்யம் நட்சத்திரமா வேண்டாம் என்று ஒதுக்காதிற்கள் ஜாதகத்தில் ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி லக்கினம் மேஷம் முதல் மீனம் அந்த தசை புக்தி காலங்களில் இந்த மாமியாருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

லக்கினம் மேஷம் 80%
ரிஷபம் 70%
மிதுனம் 50%
கடகம் 90% சிம்மம் 50% கன்னி 70% துலாம் 80% விருச்சிகம் 90% தனுசு 60% மகரம் 80% கும்பம் 60% மீனம் 90%

Example : 01. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கடகம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 90% நேராது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமனம் 13/09/2007ல் நடந்தது.
Example : 02. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் தனுசு லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60% நேராது.
Example : 03. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மிதுனம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 50% நேராது.
Example : 04. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்பம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60% நேராது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமனம் 31/05/2004ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

057. குரு தசை

057. குரு தசை

படிக்கும் போது குரு தசை வந்தால் அவருக்கு நல்ல ஆசிரியர்
கிடைப்பார்.

குரு தசை (தாய்/தந்தைக்கு) நடக்கும் காலத்தில் அந்தக்
குழந்தைகள் பிறந்திருப்பர்.

நேர்மை, நியாயம், நீதிக்கு உரியவர் குருபகவான்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்து
அவருக்கு குரு தசை நடந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை
அடையலாம்.
ஆனால் பிறந்த உடனேயே குரு தசை வந்தால் சிறிய
தொந்தரவுகள் ஏற்படும்.

பிறந்த உடனேயே குரு தசை ஆரம்பமாகி விடும்.
அதுபோன்ற குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு, மஞ்சள்
காமாலை ஏற்பட வாய்ப்புண்டு.

குரு தசை/புக்தி நடந்தால் குரு பலன் இல்லாமலேயே
திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட சுபகாரியங்களை
அவர் மேற்கொள்ளலாம்.

ஜாதகத்தில் குரு அந்த தசை புக்தி காலங்களில் இந்த
யோகம் ஏற்படும்.

மேஷம் 60%
ரிஷபம் 20%
மிதுனம் 20%
கடகம் 0%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 20%
விருச்சிகம் 60%
தனுசு 80%
மகரம் 100%
கும்பம் 40%
மீனம் 80%

Example 01. 20.MAY.1970 மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு மிதுனம் கட்டத்தில் உள்ளது.

குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
05/02/1995 TO 05/02/2011

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

056. புதன் தசை

056. புதன் தசை

புதனை வித்தைக்காரகன்
மூளையின் செயல்திறனை புதன் தசை விரைவுபடுத்தும்.

எல்லா வகையிலும் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய கிரகம் புதன்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் சிறப்பாக, வலுவாக இருந்தால்
அவர்களுக்கு புதன் தசை நடக்கும் போது உலகமே போற்றக் கூடிய
வளர்ச்சி கிடைக்கும்.
புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் புகழ்பெற்றவர்களா
இருப்பார்கள்.

ஜாதகத்தில் புதன் நன்றாக அமையப் பெற்ற ஜாதகர், எந்தத் துறையில்
இருந்தாலும், புதன் தசை நடக்கும் போது அந்தத் துறையில் பல
அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, முன்னேற்றம் அடைவார்.

சனிதசை நடக்கும் காலத்தில் அவரை மதிக்காதவர்கள் புதன் தசை
துவங்கியவுடன் அவரிடம் ஏற்பட்ட மாற்றதால் அவரை
மதிக்கத்துவங்குவர்.

எனவே, ஜாதகத்தில் புதன் நன்றாகப் அமையப் பெற்றவர்களுக்கு,
புதன் தசை நடக்கும் காலத்தில் சம்பந்தப்பட்ட துறையில்
குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சி பெறுவர்.

ஜாதகத்தில் புதன் அந்த தசை புக்தி காலங்களில் இந்த
யோகம் ஏற்படும்.

மேஷம் 40%
ரிஷபம் 60%
மிதுனம் 80%
கடகம் 20%
சிம்மம் 60%
கன்னி 100%
துலாம் 60%
விருச்சிகம் 40%
தனுசு 40%
மகரம் 40%
கும்பம் 40%
மீனம் 0%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

055. ஜூவனஸ்தானம்

055. ஜூவனஸ்தானம்

உங்கள் ஜாதகத்தில், லக்கினத்துக்குப் பத்தாம் வீட்டிலோ,
அல்லது சந்திரனுக்குப் பத்தாம் வீட்டிலோ
சூரியன் இருந்தால், தந்தை மூலமாகவும்
சந்திரன் இருந்தால், தாய் மூலமாகவும்
செவ்வாய் இருந்தால், பகைவர் மூலமாகவும்
குரு இருந்தால், உடன்பிறப்பு மூலமாகவும்
சனி இருந்தால், உங்கள் சேவகன் மூலமாகவும்
புதன் இருந்தால், நண்பர் மூலமாகவும்
சுக்கிரன் இருந்தால், களத்திர மூலமாகவும்
அந்த தசை புக்தி காலங்களில் உத்தியோகம் அல்லது
ஜூவனத்தொழில் பெற்றுப் பொருள் ஈட்டுவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 28 பிப்ரவரி, 2011

054. குருசந்திர யோகம்

054. குருசந்திர யோகம்

குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம்
என்று கூறப்படும்.
குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை)
இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.

இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான
சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள்,
சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற
குணங்கள் உடையவர்களாக இருப்பர்.
மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம்
உடையவர்கள்.

மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு
வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும்,
மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்
நாடாளும் யோகம் கிடைக்கும்.

பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய
பதவியில் அமர்வார்கள்.
எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.

சந்திரன் மனோகாரகன்.
அவர்தான் உடலுக்கு உரியவர்.
இதன் காரணமாக சந்திரனுடன் குரு சேரும் யோகம்
பெற்றவர்களின் மனது, உடலும் சுத்தமானதாக இருக்கும்.
எனவே மனதாலும், உடலாலும் (தனது செய்கையால்) யாருக்கும்
அவர்கள் தீங்கு செய்ய மாட்டார்கள்.
இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வர்மனைவி, குழந்தைகள் மீது
அதிக பிரியம் உள்ளவர்களாகத் திகழ்வர்.
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.

ஆனால் குருசந்திர யோகத்தால் சில பிரச்சனைகளும் ஏற்படும்.

தன்னைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து
கொண்டே இருக்கும்.
நிறைய முயற்சிகள் செய்தாலும் அதற்கு உண்டான பலன்
கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும்.
தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்றும் புலம்புவர்.

கோச்சாரத்தில் குருவும் சந்திரனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

ஜாதகத்தில் குருவும் சந்திரனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

மேஷம் 50%
ரிஷபம் 60%
மிதுனம் 40%
கடகம் 90%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 30%
தனுசு 60%
மகரம் 20%
கும்பம் 40%
மீனம் 60%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

053. புதஆதித்ய யோகம் பகுதி = II

053. புதஆதித்ய யோகம் பகுதி = II

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக்
கொடுக்கும்.
அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன் :

ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக்
கொடுக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும்
கொடுக்கும்.

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால்
மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம்
வீடுகளில் ஏதாவது ஒன்றிற்குஅதிபதி என்றால், யோக பலன்கள்
இருக்காது.
அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு
அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது.
அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர்
கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.

சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும்.
சிலர் ஞானமாகவும் இருப்பார்கள் திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள்.
இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர் ஜாதகர்
பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.

கோச்சாரத்தில் சூரியனும் புதனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

மேஷம் 70%
ரிஷபம் 40%
மிதுனம் 60%
கடகம் 30%
சிம்மம் 70%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 50%
தனுசு 50%
மகரம் 30%
கும்பம் 30%
மீனம் 30%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

052. பிரிவு

052. பிரிவு

ஜாதகத்தில் 9ஆம் இடத்தில் உள்ள சூரியனை சனி பார்த்தால்
அதன் தசாபுக்தி காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

பிரிவு என்றால் வெளி இடம் ,ஊர், நாட்டில் வாழ்வது,or மரணம்.
ஏன்னேறால் சூரியன் - தந்தைகாரகன் சூரியனின் மகன் சனி
தந்தைக்கு மகன் எதிரி.

பிரிந்து வாழ்ந்தால் வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே
சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான ஜாத்கன்
இருப்பான்.
அதிகமான சொத்துக்கள் சேரும்.
நேர்மையானவனாக இருப்பான்,பெருந்தன்மை
உடையவனாக இருப்பான்.

9ல் சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் ஜாதகன்
தெனாவெட்டாக இருப்பான்.
தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும்
மதிக்க மாட்டான்.
இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.

ஜாதகத்தில் 9ல் இருக்கும் சூரியன் கெட்டுப்போய் இருந்தால் கோச்சார
சனி பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

I.ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 10ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

மேஷம் தனுசு 65%
ரிஷபம் மகரம் 55%
மிதுனம் கும்பம் 60%
கடகம் மீனம் 50%
சிம்மம் மேஷம் 50%
கன்னி ரிஷபம் 55%
துலாம் மிதுனம் 45%
விருச்சி கடகம் 50%
தனுசு சிம்மம் 50%
மகரம் கன்னி 50%
கும்பம் துலாம் 60%
மீனம் விருச்சிகம் 50%

II. ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 7ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

மேஷம் துலாம் 95%
ரிஷபம் விருச்சிகம் 55%
மிதுனம் தனுசு 65%
கடகம் மகரம் 75%
சிம்மம் கும்பம் 85%
கன்னி மீனம் 55%
துலாம் மேஷம் 60%
விருச்சிக ரிஷபம் 75%
தனுசு மிதுனம் 75%
மகரம் கடகம் 55%
கும்பம் சிம்மம் 55%
மீனம் கன்னி 75%

III. ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 3ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

மேஷம் கும்பம் 80%
ரிஷபம் மீனம் 55%
மிதுனம் மேஷம் 50%
கடகம் ரிஷபம் 65%
சிம்மம் மிதுனம் 75%
கன்னி கடகம் 55%
துலாம் சிம்மம் 45%
விருச்சிகம் கன்னி 70%
தனுசு துலாம் 80%
மகரம் விருச்சிகம் 50%
கும்பம் தனுசு 55%
மீனம் மகரம் 75%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

051. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = I

051. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = I

மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள்
பக்கபலமாக இருப்பார்கள்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சிப் பெற்று அமர்வதால் சகோதர
வகையில் உதவிகள் உண்டு.
உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
மேஷம் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் சகோதர, சகோதரிகளின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது
நல்லது.
உடன்பிறந்தவர்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும்.
ரிஷபம் சிம்மம் குரு உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் சகோதர, சகோதரிகளால் பண உதவிகள்,
பொருளுதவிகள் கிடைக்கும்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் 7ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால்
சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சகோதர, சகோதரிகளால் பண உதவிகள் கிடைக்கும்.
சகோதரிக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டிலும், சனியும், செவ்வாயும் 6-ம் இடத்திலும் தொடர்வதால்
சகோதரங்கள் மதிப்பார்கள்.
மிதுனம் செவ்வாய் 4-இல் நிற்பதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல்
இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும்
ஆதாயமும் உண்டாகும்.
மிதுனம் ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்களின் சேவகாதிபதியான
சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால்
இளைய சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
கடகம் உங்களின் யோகாதிபதி செவ்வாய் 3ல் சாதகமாக இருப்பதால்
உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
சகோதரிக்கு வேலைக் கிடைக்கும்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதர வகையில்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம் செவ்வாய் ஆட்சிப் பெற்று 5-ம் வீட்டில் அமர்ந்ததால் சகோதர வகையில்
இருந்த மனவருத்தம் விலகும்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார்.
4, 11-க்கு அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது இளைய சகோதரத்தோடு
இருந்த விரிசல் மறையும்.
கடகம் யோகாதிபதி  செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
சிம்மம் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் கேந்திரத்தில் 4-ம் வீட்டில்
ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்களின் பாசமான விசாரிப்புகள்
ஆறுதலாக இருக்கும்.
சகோதர வகையில் பலனமடைவீர்கள்.
சிம்மம் செவ்வாய் 9-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால்
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
கன்னி செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் சகோதர வகையில் சச்சரவுகள் வந்து
விலகும்.
கன்னி 3-ல் செவ்வாய் நிற்பதால் சகோதரங்கள் மதிப்பார்கள்.
கன்னி மூன்றில் சனி இருப்பதால் சகோதரர்களுடன் சற்று அனுசரித்துப் போவது
நல்லது!
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு
நிறைவேற்றுவீர்கள். 

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 9 பிப்ரவரி, 2011

050. அஷ்டமி திதி

050. அஷ்டமி திதி

அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என
முன்னோர்கள் கூறுவர்.
அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது;
தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.

கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது
அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில்
பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை
சமாளித்தார்; கண்ணன்தானே கொடியவன் கம்சனை
அழித்தான்? இறுதியில் வெற்றி பெற்றார்.

இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும்
நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள்
எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான்
என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள்
(திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல்
உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று
முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள்
தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள்
ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை
என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு
தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது
போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி
திதிகள் ஏற்றவையாகும்.

அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?

நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங்களைத்
தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும்
செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச்
செய்வது! இவற்றைதான் கண் மூடிப் பழக்கம்' அவை
என்று.

எட்டாம் எண் கெட்டது என்று பலர் எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள். கடவுளையே எண்குணத்தான் என்று
சொல்கிறோமே- அப்படியானால் கடவுள் கெட்டவரா என்ன!
உலகப் பொதுமறை பாடிய திருவள்ளுவரும் இறைவனை
எண் குணத்தான்' என்றுதானே கூறியுள்ளார்?

மகான்கள் யோகத்தினால் இயற்றும் சித்திகள் எட்டு. அவை
அட்டமா சித்திகள் என்று போற்றப்படுகிறதே!

காக்கும் கடவுள் கண்ண பெருமான் பிறந்தது "அஷ்டமி'
எனப்படும் எட்டாவது திதியில்தானே!

துர்க்காஷ்டமிம் அன்றுதான் இந்த நாட்களை கண்ணன்,
துர்க்கை போன்ற தெய்வங்களை வழிபடும் நாளாக
வைத்தனர். அதனால் அந்த நாட்களில் நமது நலத்திற்கான
மங்கல நிகழ்ச்சிகளைச் செய்தல் வேண்டாம் என்றனர்.
பதினைந்து திதிகளில் எல்லாமே நல்லவை என்று
சொல்லிவிட்டால் மனிதர்கள் அத்தனை திதிகளிலும்
தன்னலத் திற்குரிய செயல்களையே செய்வர்.
வழிபாட்டிற்கு நேரமில்லையே என்று கூறிவிடுவர்.

பெருமாளை வழிபடும் மந்திரமும் எட்டெழுத்தே! அதுவே
ஓம் நமோ நாராயணாயா' என்பது.

நேரமில்லை என்று சொல்லிக் கொண்டே நாம் ஓடி ஓடித்
தேடும் செல்வமும் எட்டு வகை! அவை அஷ்ட ஐஸ்வர்யம்
என்பவை. அவற்றை வழங்கும் திருமகளுக்கும்
அஷ்ட லட்சுமிகள் என்ற உருவங்கள் உண்டு.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் முதல் ஏழு
திருமுறைகள் சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் பாடிய
தேவாரம். மணிவாசகர் இவர்கள் மூவருக்கும் காலத்தால்
முற்பட்டவர். மேலும் மணி வாசகர் சொல்லச் சொல்ல
தில்லை சிற்றம்பல வாணன் கைப்பட எழுதியது என்று
நடராசப் பெருமானே கையொப்பமிட்ட பெருமை
திருவாசகத்திற்கு உண்டு.

அதுமட்டுமல்ல; திருப்பெருந்துறையில் குருந்த
மரத்தடியில் சிவபெருமானே வேதியர் வடிவில் குருவாக
வந்து திருவாதவூரருக்கு உபதேசம் அருளினார். அந்த
உபதேசம் பெற்றதுமே திருவாதவூரர் பாடியதுதான்
திருவாசகம். "நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க' என்று
முதன்முதல் பாடியதுதான் "சிவபுராணம்' எனப்படும்
திருவாசகத்தின் முதற்பகுதி. இதனைக் கேட்டு மகிழ்ந்த
சிவபெருமானே திருவாதவூரரை "மாணிக்க வாசக' என்று
தன் திருவாயால் அழைத்தார்.

திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய திருவெம்பாவை இருபது
பாடல்களையும் மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில்
பாடியருளினார். அது கேட்டு மகிழ்ந்த ஈசன், "மணிவாசக,
பாவை பாடிய வாயால் கோவை பாடு' என்று
திருவருளாணை பிறப்பித்தார். அதன்படி மணிவாசகப்
பெருமான் பாடி யதே திருக்கோவையார் என்னும் அற்புத
நூல். இது அகப் பொருள் துறையில் அமைத்துப் பாடியது.
திருவாசகமும் திருக் கோவையாரும் எட்டாம்
திருமுறையாகத் தொகுக்கப்பட்டன.

எட்டாம் திருமுறையாயினும் திருவாசகமே "தலைமை
மந்திரம்' என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்
சுவாமிகள். இதனை விளக்க அவர் கூறுவன:

பஞ்ச பிரம்ம மந்திரங்கள் என்பவை ஐந்து. அவை-

"ஓம் ஈசானாய நம',
"ஓம் தத்புருஷாய நம',
"ஓம் அகோரேப்யே நம',
"ஓம் வாமதேவாய நம',
"ஓம் சத்யோஜாதாய நம.'
இவை சிவனது ஐந்து முகங்களைக் குறிப்பவை.
ஷடங்க மந்திரங்கள் என்பவை ஆறு. அவை-
"ஓம் ஹ்ருத்யாய நம' (இதயம்),
"ஓம் சிரசே நம' (தலை),
"ஓம் சிகாயை நம' (முடி),
"ஓம் கவசாய நம' (கவசம்),
"ஓம் நேத்ரேப்யோ நம' (கண்),
"ஓம் அஸ்த்ராய நம' (கை).

மேற்கண்ட பதினொன்றும் சம்மிதா மந்திரங்கள் எனப்படும்.
இதில் எட்டாவது மந்திரம் "சிகாயை நம'.

சிகை என்பது தலைமுடி. உடல் என்பது அவரவர் கையில்
எட்டு சாண் அளவுடையது. எட்டு சாணில் ஒரு சாண் தலை.
அதனால் எண் சாண் உடம்பிற்கு  சிரசே பிரதானம்
எனப்பட்டது. சிரசிற்கு மேலே இருப்பது சிகை. சிகைக்கு
மேலே எதுவும் இல்லை. அதுவே ஆகாயம் எனப்படும்
வெளி.

மேலே சொன்ன மந்திரங்களின் இறுதியில் சேர்த்துச்
சொல்லப்பட வேண்டியவை:

நம, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வவுஷட், பட், ஹும்பட்.

என்பவையாகும். வணங்கும்போது "நம' என்று சேர்த்துச்
சொல்ல வேண்டும். பொருளைத் தந்து திருப்தி
செய்யும்போது (தானம்) "ஸ்வதா' சேர்க்க வேண்டும்.
யாகத்தில் பொருளைத் தரும்போது "ஸ்வாஹா' என்று
சேர்க்க வேண்டும்.

"ஸ்வாஹா' என்பது அக்னி தேவனின் மனைவி பெயர்.
யாகத் தீயில் இடும் பொருள் களை இந்த "ஸ்வாஹா'தான்
உரிய தேவர் களிடம் கொண்டு சேர்ப்பவள்.

திருவாசகம் எட்டாது திருமுறை. ஆகவே அது சிகா
மந்திரம்- தலையாய மந்திரம். பன்னிரு திருமுறைகளில்
மிகவும் உயர்வானது திருவாசகமே.

ஆதலால், அஷ்டமி அன்று எப்படி புதுத் தாலிக்கயிறு கட்டிக்
கொள்வது என்று புது மணப்பெண்கள் பயப்பட
வேண்டியதில்லை. எப்பொழுதும் போல் புது தாலிக் கயிறு
கட்டிக்கொள்ளலாம். அவ்வாறு கட்டும்போது தாலிக்
கயிற்றில் புது நகை, காசு சேர்த்துக் கொள்வது மிகவும்
நல்லது.

அஷ்டமி அன்று புது தாலிக் கயிறு கட்டிக் கொண்டால்
தோஷம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணும் பெண்கள்
சிவன் கோவிலில் முருகன் அருகே உள்ள வள்ளிக்கு
அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் கால பைரவருக்கு
ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அதன் பிறகு ஒரு வெள்ளிப் பொட்டு அல்லது வெள்ளி
தாலியை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி அம்மனுக்கு
காணிக்கையாக செலுத்த வேண்டும். பின்னர் புது தாலி
கயிற்றை கட்டிக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.
சந்திரனின் ஆட்சி மாதமான ஆடியில் வரும் ஆடிப்பெருக்கு
அனேக நன்மைகளை மனித குலத்திற்கு அளிக்க உள்ளது.
எனவே, ஆடிப்பெருக்கன்று நடத்தும் வழிபாடு பல்வேறு
பலன்களை தரும் என்று அவர் கூறினார்.

Example :01. அஷ்டமி திதியில் பிறந்தவர் அத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார்.திருமனம் போராட்டத்தில் 04/11/2005ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

049. கஜகேசரி யோகம்!

049. கஜகேசரி யோகம்!

மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும்
ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால்
சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின்
பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம்
கஜகேசரி யோகம்.

பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம்,
பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு,
ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம்
கொடுக்கும்.

மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு
சுபக்கிரகங்கள் - குரு’வும், சந்திரனும்
சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு
அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.

இந்த யோகம் எப்போது உண்டாகும்?

குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய
ஜாதகத்தில் அவர்கள் இருவரும்
ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர
வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம்
உண்டாகும்.

இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே
மாதிரிப் பலன் உண்டா?

இல்லை!

அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில்
அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன்
மாறுபடும்.

அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில்
இல்லாமலும், வக்கிரம் பெறாமலும்,
அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி
மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும்.
அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று
ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில்
உட்கார்ந்திருக்கக்கூடாது.

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்?

எப்போது பலன் கிடைக்கும்?

குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும்,
புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.

Example :01. சந்திரன் = விருச்சிகம் 01/06/1950 நீச கிரகம் 30%.
சந்திரன் தசை 27.08.1986 to 27.08.1996

Example :02. சந்திரன் = மகரம் 09/12/1964 சமம் 65%.
சந்திரன் தசை 23 - 09 - 1994 to 23 - 09 - 2004

Example :03. குரு = மேஷம் 09/12/1964 நட்பு 40%.
குரு தசை 23 - 09 - 2029 to 23 - 09 - 2045

Example :04. குரு = மகரம் 02/09/2009 நீச கிரகம் 70%
குரு தசை 02 - 03 - 2034 to 02 - 03 - 2050

Example :05. சந்திரன் = மகரம் 02/09/2009 சமம் 60%
சந்திர தசை 02 - 03 - 2119 to 02 - 03 - 2129

Example :06. சந்திர விருச்சிகம் 23 - 07 - 1980 நீச கிரகம் 45%
சந்திர தசை 13 - 03 - 2046 to 13 - 03 - 2056

Example :07.குரு சிம்மம் 23 - 07 - 1980 நட்பு 55%
குரு தசை 13 - 03 - 2081 to 13 - 03 - 2097

Example :08.குரு = கும்பம் 01/06/1950 சமம் 25%.
குரு தசை 27.08.2021 to 27.08.2037

Example :09.குரு = கடகம் 11/07/1943 உச்சம் 75%.
குரு தசை 30.05.1964 to 30.05.1980

Example :10.சந்திரன் = கன்னி 12/04/1987 நட்பு 35%.
சந்திரன் தசை 13 - 05 - 1987 to 13 - 05 - 1997

Example :11.குரு = மீனம் 12/04/1987 ஆட்சி 65%.
குரு தசை 13 - 05 - 2022 to 13 - 05 - 2038

Example :12.சந்திரன் = தனுசு 23/09/2004 சமம் 55%
சந்திர தசை 01 - 04 - 2016 to 01 - 04 - 2026

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

048. சுக்கிரன் தரும் பலன்

048. சுக்கிரன் தரும் பலன்

அசுவதி கார்த்திகை பூசம் சோதி ரேவதி ஆகி
நட்சத்திரகளில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில்
பிறந்த ஜாதகர் லட்சுமி புத்திர என்று கூறவேண்டும்.
இதுபோல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை மேலும் நடந்தால்
இன்னும் விசேஷமாகும்.

EXAMPLE 01.அசுவதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 01.06.1950 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 27.08.1960 to 27.08.1980 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.

EXAMPLE 02.ரேவதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 05.05.1953 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா.

EXAMPLE 03.பூசம் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 14.06.1975 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 29.12.1988 to 29.12.2008 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.

EXAMPLE 04.சோதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 01.10.1976 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 01.10.1976 to 21.09.1988 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

047. கிரகங்களும் நோய்களும்

047. கிரகங்களும் நோய்களும்

சேர்க்கை, மற்றும் பார்வைகளால் அவைகள்
உண்டாகும் உண்டாகும் என்பது பொதுப்பலன்

உண்டாகமலும் போகலாம். அது தனிப்பட்ட
ஜாதகங்களில் உள்ள வேறு அமைப்புக்களால்
உண்டாகமலும் போகலாம்.

1
செவ்வாய், புதன், & சந்திரன் = மூட்டு வலி
Mars, Mercury, Moon = Rheumatism, rheumatic
disorder, medical problems affecting the joints and
connective tissue.

2
சனி & சூரியன் = பொதுவான உடல் நோய்கள்,
எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்
Saturn, Sun = Body Problems and bone diseases

3.
செவ்வாய் & புதன் = அஜீரணக்கோளாறுகள்,
நீரழிவு நோய்கள்
Mars, Mercury = Digestive diseases, diabetes

4.
சனி & கேது = நரம்பு சம்பந்தமான நோய்கள்
Saturn, Ketu = Diseases of the nervous system

5.
புதன், செவ்வாய், கேது = மனநோய்கள்,
ஹிஸ்டீரியா போன்ற மன அழுத்த நோய்களும்
அதில் அடக்கம்!
Mercury, Mars, Ketu = Psychol0ogical diseases,
including hysteria

6. செவ்வாய், சனி, ராகு = தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்
Mars, Saturn, Rahu = Skin diseases

7.
சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன், புதன் & குரு =
மூத்திரப் பை, கர்ப்பப்பை போன்றவற்றில்
ஏற்படும் உபாதைகள் & நோய்கள்
Saturn, Mars, Moon,Venus, Mercury, Jupiter =
Urinary and gynaecological problems

8.சனி & செவ்வாய் = பற்கள், காதுகள் & தொண்டை
போன்றவற்றில் ஏற்படும் நோய்கள்
Saturn, Mars = Dental problems & Ear nose, and
throat problems

9. சனி, செவ்வாய் கூட்டணி = இரத்த சம்பந்தமான
நோய்கள்
Saturn, Mars = Blood-related problems

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

046. அர்த்தாஷ்டம சனி பகுதி = I

046. அர்த்தாஷ்டம சனி பகுதி = I

ஒருவரது ஜென்ம ராசியில் இருந்து கோட்சார ரீதியாக 4
ஆம் இடத்தில் சனி பகவான் வரும் காலத்தை
அர்த்தாஷ்டம சனி என்கிறோம். ஜென்ம ராசிக்கு நான்காம்
வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பல்வேறு
சிக்கல்களை அடைவார் .உறவினர் மத்தியில் கருத்து
வேறுபாடு ஏற்படும்

ஜாதகத்தில் இருக்கும் சந்திரனுக்கு 4ல் கோள்சார சனி பலன்

மேஷம் கடகம் 30%
ரிஷபம் சிம்மம் 60%
மிதுனம் கன்னி 60%
கடகம் துலாம் 90%
சிம்மம் விருச்சிகம் 40%
கன்னி தனுசு 50%
துலாம் மகரம் 60%
விருச்சிகம் கும்பம் 40%
தனுசு மீனம் 40%
மகரம் மேஷம் 20%
கும்பம் ரிஷபம் 50%
மீனம் மிதுனம் 50%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

045. ஆன்மிகவாதிகள்

045. ஆன்மிகவாதிகள்

மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் ஆன்மிகவாதிகள், சாதுக்களின் நட்பால்
தெளிவடைவீர்கள்.
மேஷம் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில்
ஈடுபாடு உண்டாகும்
மிதுனம் குருபகவான் 2-ல் தொடர்வதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு
அதிகரிக்கும்.
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
துலாம் ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் சித்தர் பீடங்களின் தொடர்பும் கிடைக்கும். 
விருச்சிகம் 11-ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்கில் வெற்றி உண்டு.
ஆன்மிகப் பெரியோர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும், 9-ல் குருவும் உலவுவது
சிறப்பு.
தியானம், யோகா, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது
சிறப்பாகும்.
தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9-ல் நிற்பதால் தெய்வீக ஈடுபாடு
அதிகரிக்கும்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11-ம் இடத்திலேயே
தொடர்வதால் திருமணம் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
கும்பம் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக
நாட்டம் அதிகரிக்கும்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.