ஞாயிறு, 6 மார்ச், 2011

057. குரு தசை

057. குரு தசை

படிக்கும் போது குரு தசை வந்தால் அவருக்கு நல்ல ஆசிரியர்
கிடைப்பார்.

குரு தசை (தாய்/தந்தைக்கு) நடக்கும் காலத்தில் அந்தக்
குழந்தைகள் பிறந்திருப்பர்.

நேர்மை, நியாயம், நீதிக்கு உரியவர் குருபகவான்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்து
அவருக்கு குரு தசை நடந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை
அடையலாம்.
ஆனால் பிறந்த உடனேயே குரு தசை வந்தால் சிறிய
தொந்தரவுகள் ஏற்படும்.

பிறந்த உடனேயே குரு தசை ஆரம்பமாகி விடும்.
அதுபோன்ற குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு, மஞ்சள்
காமாலை ஏற்பட வாய்ப்புண்டு.

குரு தசை/புக்தி நடந்தால் குரு பலன் இல்லாமலேயே
திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட சுபகாரியங்களை
அவர் மேற்கொள்ளலாம்.

ஜாதகத்தில் குரு அந்த தசை புக்தி காலங்களில் இந்த
யோகம் ஏற்படும்.

மேஷம் 60%
ரிஷபம் 20%
மிதுனம் 20%
கடகம் 0%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 20%
விருச்சிகம் 60%
தனுசு 80%
மகரம் 100%
கும்பம் 40%
மீனம் 80%

Example 01. 20.MAY.1970 மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு மிதுனம் கட்டத்தில் உள்ளது.

குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
05/02/1995 TO 05/02/2011

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக