064. சந்திராஷ்டம தோஷம் பகுதி = I
ஜன்மராசிக்கு எட்டாவது ராசி நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும்
நாட்கள் (தினசரி குறிப்பிட்டுள்ள நட்சத்திர தினங்கள்) சந்திராஷ்டம
நாட்கள் என அறியலாம்.
ஜன்ம நட்சத்திரம் ஜன்மராசி சந்திராஷ்டம ராசி (நட்சத்திரங்கள்) எட்டாவது ராசி
1. புரவி(அசுவதி) 1ம்பாதம் மேஷம் முறம்(விசாகம்) 4ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி) 2ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 1ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி)3ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 2ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி) 4ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 3ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 1ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 4ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 2ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 1ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 3ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 2ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 4ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 3ம்பாதம் விருச்சிகம்
3. ஆரல்(கார்த்திகை) 1ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 4ம்பாதம் விருச்சிகம்
3. ஆரல்(கார்த்திகை) 2ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 1ம்பாதம் தனுசு
3. ஆரல்(கார்த்திகை) 3ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 2ம்பாதம் தனுசு
3. ஆரல்(கார்த்திகை) 4ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 3ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 1ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 4ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 2ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 1ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 3ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 2ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 4ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 3ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 1ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 4ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 2ம்பாதம் ரிஷபம் கடைக்குளம்(உத்திராடம்) 1ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 3ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 2ம்பாதம் மகரம்
5. மான்றலை(மிருகசீரிடம்) 4ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 3ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 1ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 4ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 2ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 1ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 3ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 2ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 4ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 3ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 1ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 4ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 2ம்பாதம் மிதுனம் காக்கை(அவிட்டம்) 1ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 3ம்பாதம் மிதுனம் காக்கை(அவிட்டம்) 2ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 4ம்பாதம் கடகம் காக்கை(அவிட்டம்) 3ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 1ம்பாதம் கடகம் காக்கை(அவிட்டம்) 4ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 2ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 1ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 3ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 2ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 4ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 3ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 1ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 4ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 2ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 1ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 3ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 2ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 4ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 3ம்பாதம் கும்பம்
10. கொடுநுகம்(மகம்) 1ம்பாதம் சிம்மம் நாழி(பூரட்டாதி) 4ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 2ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 1ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 3ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 2ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 4ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 3ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 1ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 4ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 2ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 1ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 3ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 2ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 4ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 3ம்பாதம் மீனம்
12. உத்திரம்(உத்திரம்) 1ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 4ம்பாதம் மீனம்
12. உத்திரம்(உத்திரம்) 2ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 1ம்பாதம் மேஷம்
12. உத்திரம்(உத்திரம்) 3ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 2ம்பாதம் மேஷம்
12. உத்திரம்(உத்திரம்) 4ம்பாதம் கன்னி புரவி(அசுவதி)3ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 1ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 4ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 2ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 1ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 3ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 2ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 4ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 3ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 1ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 4ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 2ம்பாதம் கன்னி ஆரல்(கார்த்திகை) 1ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 3ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 2ம்பாதம் ரிஷபம்
14. அறுவை(சித்திரை) 4ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 3ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 1ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 4ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 2ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 1ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 3ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 2ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 4ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 3ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 1ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 4ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 2ம்பாதம் துலாம் மான்றலை(மிருகசீரிடம்) 1ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 3ம்பாதம் துலாம் மான்றலை(மிருகசீரிடம்) 2ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 4ம்பாதம் விருச்சிகம் மான்றலை(மிருகசீரிடம்) 3ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 1ம்பாதம் விருச்சிகம் மான்றலை(மிருகசீரிடம்) 4ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 2ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 1ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 3ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 2ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 4ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 3ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 1ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 4ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 2ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 1ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 3ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 2ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 4ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 3ம்பாதம் மிதுனம்
19. குருகு(மூலம்) 1ம்பாதம் தனுசு காற்குடம்(புனர்பூசம்) 4ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 2ம்பாதம் தனுசு கழை(பூசம்) 1ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 3ம்பாதம் தனுசு கழை(பூசம்) 2ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 4ம்பாதம் தனுசு கழை(பூசம்) 3ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 1ம்பாதம் தனுசு கழை(பூசம்) 4ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 2ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 1ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 3ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 2ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 4ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 3ம்பாதம் கடகம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 1ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 4ம்பாதம் கடகம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 2ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 1ம்பாதம் சிம்மம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 3ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 2ம்பாதம் சிம்மம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 4ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 3ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 1ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 4ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 2ம்பாதம் மகரம் கணை(பூரம்) 1ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 3ம்பாதம் மகரம் கணை(பூரம்) 2ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 4ம்பாதம் மகரம் கணை(பூரம்) 3ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 1ம்பாதம் மகரம் கணை(பூரம்) 4ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 2ம்பாதம் மகரம் உத்திரம்(உத்திரம்) 1ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 3ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 2ம்பாதம் கன்னி
23. காக்கை(அவிட்டம்) 4ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 3ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 1ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 4ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 2ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 1ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 3ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 2ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 4ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 3ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 1ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 4ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 2ம்பாதம் கும்பம் அறுவை(சித்திரை) 1ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 3ம்பாதம் கும்பம் அறுவை(சித்திரை) 2ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 4ம்பாதம் மீனம் அறுவை(சித்திரை) 3ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 1ம்பாதம் மீனம் அறுவை(சித்திரை) 4ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 2ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 1ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 3ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 2ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 4ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 3ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 1ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 4ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 2ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 1ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 3ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 2ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 4ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 3ம்பாதம் துலாம்
(i)ஒவ்வொருவர் ராசிக்கும் சந்திராஷ்டமம் வரத் தவறுவதில்லை.
(ii)சந்திராஷ்டம நாட்களில் காரியத் தடைகள் ஏற்படும்.
(iii)சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம
நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும்.
கஷ்டங்கள் வரும்.
இவை வராமலிருக்க பரிகாரம் : -
திசை : தென்கிழக்கு நோக்கி நின்று சந்திர பகவானே! எங்களுக்கு
சந்திராஷ்டமத் தொல்லைகள் நீங்க வேண்டும் என்று வேண்டுங்கள்.
சந்திராஷ்டமத் தொல்லைகள் வராது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வியாழன், 14 ஏப்ரல், 2011
063. கடன் பிரச்னைகள் பகுதி = I
063. கடன் பிரச்னைகள் பகுதி = I
மேஷம் உங்கள் தனாதிபதி சுக்ரன் வலுவாக நிற்பதால் வங்கிக் கடன்
உதவியும் கிடைக்கும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் கடன் தொல்லைகளிலிருந்து
விடுபடுவீர்கள்.
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் வீடு வாங்க,
கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
மேஷம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு கடன்
பிரச்னைகள் என்றெல்லாம் கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான்.
மேஷம் குருபகவான் ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார்.
கடனை நினைத்தும் கலங்குவீர்கள்.
மேஷம் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு, ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து
சகட குருவாக அமர்வதால் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
மேஷம் லாப வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் பழைய கடனைத் தீர்க்க உதவிகள்
கிடைக்கும்.
ரிஷபம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் பழைய கடனில்
ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
மிதுனம் குருபகவான் 2-ல் தொடர்வதால் வீடு, மனை வேண்டுவதற்கு
வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
மிதுனம் சுக்ரன் 6-ல் மறைவதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது
கலங்குவீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது பழைய
கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
மிதுனம் உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு கட்ட வாங்க, சொந்தமாக தொழில்
தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
கடகம் யோகாதிபதி செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
கடகம் குரு பகவான் ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் கடன்கள் சுலபமான
அடையும்.
மனு செய்திருந்தவர்களுக்கு எந்தத் தொல்லையும் இன்றி கடன் கிடைக்கும்.
கடகம் ஆறாம் வீடு பலம் பெற்றிருப்பதால் கடன்கள் துரிதமாக அடையும்.
கடகம் புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் பழைய கடன் பிரச்னைகள்
கட்டுக்குள் வரும்.
சிம்மம் செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன்
சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் வீடு கட்ட லோன்
கிடைக்கும்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் கடனாக
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
கன்னி 12-ல் ராகுவும், குருவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் கடன்
பிரச்னையால் நிம்மதியின்மை வந்துப் போகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் உங்கள் தனாதிபதி சுக்ரன் வலுவாக நிற்பதால் வங்கிக் கடன்
உதவியும் கிடைக்கும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் கடன் தொல்லைகளிலிருந்து
விடுபடுவீர்கள்.
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் வீடு வாங்க,
கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
மேஷம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு கடன்
பிரச்னைகள் என்றெல்லாம் கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான்.
மேஷம் குருபகவான் ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார்.
கடனை நினைத்தும் கலங்குவீர்கள்.
மேஷம் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு, ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து
சகட குருவாக அமர்வதால் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
மேஷம் லாப வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் பழைய கடனைத் தீர்க்க உதவிகள்
கிடைக்கும்.
ரிஷபம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் பழைய கடனில்
ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
மிதுனம் குருபகவான் 2-ல் தொடர்வதால் வீடு, மனை வேண்டுவதற்கு
வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
மிதுனம் சுக்ரன் 6-ல் மறைவதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது
கலங்குவீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது பழைய
கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
மிதுனம் உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு கட்ட வாங்க, சொந்தமாக தொழில்
தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
கடகம் யோகாதிபதி செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
கடகம் குரு பகவான் ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் கடன்கள் சுலபமான
அடையும்.
மனு செய்திருந்தவர்களுக்கு எந்தத் தொல்லையும் இன்றி கடன் கிடைக்கும்.
கடகம் ஆறாம் வீடு பலம் பெற்றிருப்பதால் கடன்கள் துரிதமாக அடையும்.
கடகம் புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் பழைய கடன் பிரச்னைகள்
கட்டுக்குள் வரும்.
சிம்மம் செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன்
சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் வீடு கட்ட லோன்
கிடைக்கும்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் கடனாக
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
கன்னி 12-ல் ராகுவும், குருவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் கடன்
பிரச்னையால் நிம்மதியின்மை வந்துப் போகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
திங்கள், 11 ஏப்ரல், 2011
062. பண சொல்வாக்கு பகுதி = II
062. பண சொல்வாக்கு பகுதி = II
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால் பணவரவு
உண்டு.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே ஆட்சிப்
பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு
வரும்.
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம்
அதிகரிக்கும்.
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால் கையை
விட்டுப் போன, ஏமாந்த தொகையும் கைக்கு வந்து சேரும்.
எதிர்பார்த்த பணவரவு உண்டு.
மேஷம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு
பணப்புழக்கம் செய்த ராகுபகவான்
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் பணம் வாங்கித் தருவதில்
குறுக்கே நிற்க வேண்டாம்.
பணப்பற்றாக்குறையும் இருக்கும்.
எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
மேஷம் உங்களுக்கு அஷ்டமத்துச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால்
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும்
இருக்கும்.
பணப்பற்றாக்குறையும் இருக்கும்.
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் பண
விரயங்களும் வரும்.
வருமானம் உயரும்.
மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு.
மேஷம் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால்
பணப்பற்றாக்குறைகள் வந்து செல்லும்.
மேஷம் சூரியன் 3-ம் வீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று 8-ல் தொடர்வதால்
பணவரவு உண்டு.
மேஷம் குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பணவரத்து ஏற்ற இறக்கமாக
இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சமாளித்துவிட முடியும்.
மேஷம் (அஸ்வினி) ராசியை குரு பார்ப்பதால் பணவரத்து அதிகரிக்கும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால்
பணப்பற்றாக்குறை ஏற்படும்.
மேஷம் தனாதிபதி சுக்கிரன் ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்ய தொடங்குவதால்
பணநெருக்கடி குறையும்.
மேஷம் தனாதிபதி சுக்ரன் உச்சம் பெற்றிருப்பதால் தனவரவு தடையின்றி
வந்து கொண்டே இருக்கும்.
மேஷம் விரய ஸ்தானத்தில் சுக்ரன் உலா வருகின்றார்.
தனாதிபதியாகவும், களத்திர ஸ்தானாதிபதியாகவும் உள்ள சுக்ரன் விரய
ஸ்தானத்தில் உச்சம் பெறும்பொழுது பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
மேஷம் தனாதிபதி சுக்ரன் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார்.
பொருளாதார நிலை உயரும்.
மேஷம் பதினோராமிடத்து கேது பண வரவை அதிகரிக்கச் செய்யும்.
மேஷம் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது,
பணத்தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும்.
மேஷம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்ரன் அமர்ந்து தனஸ்தானத்தைப்
பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பண வரவு அதிகரிக்கும்.
மேஷம் கேது 11-வது வீட்டில் பெரியோரின் ஆசியால் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
மேஷம் ஜாதகத்தில் 5, 9, 11 ஆகிய இடங்கள் பலம் பெற்றிருந்தால்
பணப்பற்றாக்குறை ஏற்படாது.
பொருளாதாரத்தில் போதுமான நிறைவு ஏற்படும்.
மேஷம் சுக்ர சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது பலதரப்பட்ட வகைகளில்
பணத்தேவை ஏற்பட்டாலும் ஏதேனும் ஒரு முயற்சியின் மூலம் தேவைக்கேற்ப
பணம் வந்து கொண்டே இருக்கும்.
மேஷம் தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் நான்காம் பார்வையாகப்
பார்க்கிறார்.
பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும்.
மேஷம் குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் ஒருபக்கம் பணவரவு உண்டு
என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால் பணவரவு
உண்டு.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே ஆட்சிப்
பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு
வரும்.
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம்
அதிகரிக்கும்.
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால் கையை
விட்டுப் போன, ஏமாந்த தொகையும் கைக்கு வந்து சேரும்.
எதிர்பார்த்த பணவரவு உண்டு.
மேஷம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு
பணப்புழக்கம் செய்த ராகுபகவான்
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் பணம் வாங்கித் தருவதில்
குறுக்கே நிற்க வேண்டாம்.
பணப்பற்றாக்குறையும் இருக்கும்.
எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
மேஷம் உங்களுக்கு அஷ்டமத்துச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால்
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும்
இருக்கும்.
பணப்பற்றாக்குறையும் இருக்கும்.
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் பண
விரயங்களும் வரும்.
வருமானம் உயரும்.
மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு.
மேஷம் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால்
பணப்பற்றாக்குறைகள் வந்து செல்லும்.
மேஷம் சூரியன் 3-ம் வீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று 8-ல் தொடர்வதால்
பணவரவு உண்டு.
மேஷம் குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பணவரத்து ஏற்ற இறக்கமாக
இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சமாளித்துவிட முடியும்.
மேஷம் (அஸ்வினி) ராசியை குரு பார்ப்பதால் பணவரத்து அதிகரிக்கும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால்
பணப்பற்றாக்குறை ஏற்படும்.
மேஷம் தனாதிபதி சுக்கிரன் ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்ய தொடங்குவதால்
பணநெருக்கடி குறையும்.
மேஷம் தனாதிபதி சுக்ரன் உச்சம் பெற்றிருப்பதால் தனவரவு தடையின்றி
வந்து கொண்டே இருக்கும்.
மேஷம் விரய ஸ்தானத்தில் சுக்ரன் உலா வருகின்றார்.
தனாதிபதியாகவும், களத்திர ஸ்தானாதிபதியாகவும் உள்ள சுக்ரன் விரய
ஸ்தானத்தில் உச்சம் பெறும்பொழுது பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
மேஷம் தனாதிபதி சுக்ரன் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார்.
பொருளாதார நிலை உயரும்.
மேஷம் பதினோராமிடத்து கேது பண வரவை அதிகரிக்கச் செய்யும்.
மேஷம் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது,
பணத்தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும்.
மேஷம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்ரன் அமர்ந்து தனஸ்தானத்தைப்
பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பண வரவு அதிகரிக்கும்.
மேஷம் கேது 11-வது வீட்டில் பெரியோரின் ஆசியால் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
மேஷம் ஜாதகத்தில் 5, 9, 11 ஆகிய இடங்கள் பலம் பெற்றிருந்தால்
பணப்பற்றாக்குறை ஏற்படாது.
பொருளாதாரத்தில் போதுமான நிறைவு ஏற்படும்.
மேஷம் சுக்ர சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது பலதரப்பட்ட வகைகளில்
பணத்தேவை ஏற்பட்டாலும் ஏதேனும் ஒரு முயற்சியின் மூலம் தேவைக்கேற்ப
பணம் வந்து கொண்டே இருக்கும்.
மேஷம் தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் நான்காம் பார்வையாகப்
பார்க்கிறார்.
பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும்.
மேஷம் குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் ஒருபக்கம் பணவரவு உண்டு
என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதன், 6 ஏப்ரல், 2011
061. உடன்பிறந்தவர்கள் நல்லுறவின்மை
061. உடன்பிறந்தவர்கள் நல்லுறவின்மை
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் வலுவாக
அமர்ந்திருக்கும் சகோதரங்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள்
நீங்கும்.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதரங்களுக்குள் இருந்து வந்த
மனக்கசப்புகள் நீங்கும்.
சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
மிதுனம் செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் சகோதர வகையில்
சங்கடங்கள் வந்துச் செல்லும்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி
6ல் அமர்வதால் பங்காளி சண்டைகள் உருவாகும்.
கடகம் உங்கள் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இளைய சகோதர வகையில்
பிணக்குகள் வரும்.
கன்னி 2-ல் செவ்வாய் நிற்பதால் சகோதர வகையில் சங்கடங்கள்
வந்துப் போகும்.
கும்பம் செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் சகோதரங்களால் அலைச்சல்
இருக்கும்.
சகோதர வகையில் சச்சரவு வந்துச் செல்லும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் வலுவாக
அமர்ந்திருக்கும் சகோதரங்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள்
நீங்கும்.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதரங்களுக்குள் இருந்து வந்த
மனக்கசப்புகள் நீங்கும்.
சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
மிதுனம் செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் சகோதர வகையில்
சங்கடங்கள் வந்துச் செல்லும்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி
6ல் அமர்வதால் பங்காளி சண்டைகள் உருவாகும்.
கடகம் உங்கள் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இளைய சகோதர வகையில்
பிணக்குகள் வரும்.
கன்னி 2-ல் செவ்வாய் நிற்பதால் சகோதர வகையில் சங்கடங்கள்
வந்துப் போகும்.
கும்பம் செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் சகோதரங்களால் அலைச்சல்
இருக்கும்.
சகோதர வகையில் சச்சரவு வந்துச் செல்லும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வியாழன், 10 மார்ச், 2011
060. செவ்வாய் 11ல் அமையப் பெற்ற திசை
060. செவ்வாய் 11ல் அமையப் பெற்ற திசை
செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 11ல் அமையப் பெற்றிருந்தால் ஏற்றமிகுந்த
பலன்களை அதன் தசா புக்தி காலத்தில் அடையலாம்.
Example 01. 28/07/1970 செவ்வாய் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 11ல்
ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடக்கும் பொழுது
செவ்வாய் ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது கன்னி கட்டத்தில் உள்ளது.
செவ்வாய் தசை 07 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
07/12/2008 TO 07/12/2015
Example 01. 31/08/1991 செவ்வாய் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 11ல்
ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடக்கும் பொழுது
செவ்வாய் ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது கன்னி கட்டத்தில் உள்ளது.
செவ்வாய் தசை 07 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
07/12/2008 TO 07/12/2015
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 11ல் அமையப் பெற்றிருந்தால் ஏற்றமிகுந்த
பலன்களை அதன் தசா புக்தி காலத்தில் அடையலாம்.
Example 01. 28/07/1970 செவ்வாய் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 11ல்
ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடக்கும் பொழுது
செவ்வாய் ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது கன்னி கட்டத்தில் உள்ளது.
செவ்வாய் தசை 07 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
07/12/2008 TO 07/12/2015
Example 01. 31/08/1991 செவ்வாய் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 11ல்
ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடக்கும் பொழுது
செவ்வாய் ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது கன்னி கட்டத்தில் உள்ளது.
செவ்வாய் தசை 07 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
07/12/2008 TO 07/12/2015
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஞாயிறு, 6 மார்ச், 2011
059. முகூர்த்த நாள்
059. முகூர்த்த நாள் Q01. எனக்கு email முலம் மலேசியாவில் வசிக்கிற அன்பர் நான் என் திருமண நாளை வரும் கார்த்திகை 24, 1186 (ஆங்கிலம் 10/12/2011) வைக்கலாம் என திட்டமிட்டேன். ஆனால், அந்த நாள் திருமணம் செய்ய கூடாது என கூறுகிறார்கள். முதலில் பார்த்த அர்ச்சகர் அந்த நாளில் தாராளமாக செய்யலாம் என கூறியதால் தான் நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தேன். இப்போது எனக்கு உங்கள் உதவு தேவை. அதே நாளில், கார்த்திகை 24, 1186 (ஆங்கிலம் 10/12/2011)-ல் என் திருமணத்தை நான் செய்யலாமா? முகூர்த்த நாள் இல்லை என்றாலும் நல்ல நேரத்தில் செய்யலாம் அல்லவா? அப்படியானால், அந்த தேதியிலேயே இரவு எத்தனை மணிக்கு செய்யலாம்? தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்.. என்னால் இதனால் நிம்மதி இன்றி அலைகிறேன். நன்றி... A01. 10/12/2011 ; 24/கார்த்திகை/1186 சனி = சனிக்கிழமை = Satur Day இந்த நாளில் திருமணம் செய்ய கூடாது. ஆனால், அந்த நாள் புனித நீராட்டு விழா ; கிரகப் பிரவேசம் விழா சனிக்கிழமை ; செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் நல்ல நேரத்தில் கிரகப் பிரவேசம் ; புனித நீராட்டு செய்யலாம். சனிக்கிழமை கர்ப்பிணியாவது - கன்னிகையாவது வைத்தல் நலம். Example : 01. 14/04/2001 சனிக்கிழமை = Satur Day இந்த நாளில் நல்ல நேரத்தில் கிரகப் பிரவேசம் விழா நடந்தது. Example : 02. 19/05/2009 செவ்வாய்க்கிழமை = Tues Day இந்த நாளில் நல்ல நேரத்தில் புனித நீராட்டு விழா நடந்தது. ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.
058. ஆயில்யம் நட்சத்திரம்
058. ஆயில்யம் நட்சத்திரம்
ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி ஆயில்யம் - புதன் - விஷ்ணு ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) "அவள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவள். ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பார்கள்" ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்ப லக்கினமாக இருந்தால் எந்தத் தீங்கும் நேராது ஒரே லக்கினக்காரர்கள் என்பதால் வரன் , மாமியார் இருவருடைய குணங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒற்றுமையாக இருப்பார்கள் அல்லது விட்டுக் கொடுத்துப் போய்விடுவார்கள். ஆயில்யம் நட்சத்திர வரனின் ஜாதகத்தில் 11ம் வீடு , 11ம் வீட்டு அதிபதி , 11ல் அமரும் கிரகம், 11ம் வீட்டை பார்க்கும் வலுவாக இருந்தால் மாமியாருக்கு பாதிப்பும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரனின் மாமியாரின் ஜாதகத்தில் 8ம் வீடு , 8ம் வீட்டு அதிபதி , 8ல் அமரும் கிரகம், 8ம் வீட்டை பார்க்கும் வலுவாக இருந்தால் பாதிப்பும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு வரன் தேடும் போது வரன் , மாமியார் இருவர் ஜாதகத்தையும் கேட்டு வாங்கி பொருத்தம் பாருங்க. மாமியார் ஜாதகத்தில் உடல் குறைபாடு , ஆயுள் எப்படி இருக்கு என்று பாருங்க. அதைவிட்டு ஆயில்யம் நட்சத்திரமா வேண்டாம் என்று ஒதுக்காதிற்கள் ஜாதகத்தில் ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி லக்கினம் மேஷம் முதல் மீனம் அந்த தசை புக்தி காலங்களில் இந்த மாமியாருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
லக்கினம் மேஷம் 80%
ரிஷபம் 70%
மிதுனம் 50%
கடகம் 90% சிம்மம் 50% கன்னி 70% துலாம் 80% விருச்சிகம் 90% தனுசு 60% மகரம் 80% கும்பம் 60% மீனம் 90%
Example : 01. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கடகம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 90% நேராது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமனம் 13/09/2007ல் நடந்தது.
Example : 02. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் தனுசு லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60% நேராது.
Example : 03. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மிதுனம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 50% நேராது.
Example : 04. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்பம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60% நேராது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமனம் 31/05/2004ல் நடந்தது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி ஆயில்யம் - புதன் - விஷ்ணு ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) "அவள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவள். ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பார்கள்" ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்ப லக்கினமாக இருந்தால் எந்தத் தீங்கும் நேராது ஒரே லக்கினக்காரர்கள் என்பதால் வரன் , மாமியார் இருவருடைய குணங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒற்றுமையாக இருப்பார்கள் அல்லது விட்டுக் கொடுத்துப் போய்விடுவார்கள். ஆயில்யம் நட்சத்திர வரனின் ஜாதகத்தில் 11ம் வீடு , 11ம் வீட்டு அதிபதி , 11ல் அமரும் கிரகம், 11ம் வீட்டை பார்க்கும் வலுவாக இருந்தால் மாமியாருக்கு பாதிப்பும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரனின் மாமியாரின் ஜாதகத்தில் 8ம் வீடு , 8ம் வீட்டு அதிபதி , 8ல் அமரும் கிரகம், 8ம் வீட்டை பார்க்கும் வலுவாக இருந்தால் பாதிப்பும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு வரன் தேடும் போது வரன் , மாமியார் இருவர் ஜாதகத்தையும் கேட்டு வாங்கி பொருத்தம் பாருங்க. மாமியார் ஜாதகத்தில் உடல் குறைபாடு , ஆயுள் எப்படி இருக்கு என்று பாருங்க. அதைவிட்டு ஆயில்யம் நட்சத்திரமா வேண்டாம் என்று ஒதுக்காதிற்கள் ஜாதகத்தில் ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி லக்கினம் மேஷம் முதல் மீனம் அந்த தசை புக்தி காலங்களில் இந்த மாமியாருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
லக்கினம் மேஷம் 80%
ரிஷபம் 70%
மிதுனம் 50%
கடகம் 90% சிம்மம் 50% கன்னி 70% துலாம் 80% விருச்சிகம் 90% தனுசு 60% மகரம் 80% கும்பம் 60% மீனம் 90%
Example : 01. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கடகம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 90% நேராது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமனம் 13/09/2007ல் நடந்தது.
Example : 02. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் தனுசு லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60% நேராது.
Example : 03. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மிதுனம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 50% நேராது.
Example : 04. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்பம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60% நேராது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமனம் 31/05/2004ல் நடந்தது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
057. குரு தசை
057. குரு தசை
படிக்கும் போது குரு தசை வந்தால் அவருக்கு நல்ல ஆசிரியர்
கிடைப்பார்.
குரு தசை (தாய்/தந்தைக்கு) நடக்கும் காலத்தில் அந்தக்
குழந்தைகள் பிறந்திருப்பர்.
நேர்மை, நியாயம், நீதிக்கு உரியவர் குருபகவான்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்து
அவருக்கு குரு தசை நடந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை
அடையலாம்.
ஆனால் பிறந்த உடனேயே குரு தசை வந்தால் சிறிய
தொந்தரவுகள் ஏற்படும்.
பிறந்த உடனேயே குரு தசை ஆரம்பமாகி விடும்.
அதுபோன்ற குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு, மஞ்சள்
காமாலை ஏற்பட வாய்ப்புண்டு.
குரு தசை/புக்தி நடந்தால் குரு பலன் இல்லாமலேயே
திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட சுபகாரியங்களை
அவர் மேற்கொள்ளலாம்.
ஜாதகத்தில் குரு அந்த தசை புக்தி காலங்களில் இந்த
யோகம் ஏற்படும்.
மேஷம் 60%
ரிஷபம் 20%
மிதுனம் 20%
கடகம் 0%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 20%
விருச்சிகம் 60%
தனுசு 80%
மகரம் 100%
கும்பம் 40%
மீனம் 80%
Example 01. 20.MAY.1970 மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு மிதுனம் கட்டத்தில் உள்ளது.
குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
05/02/1995 TO 05/02/2011
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
படிக்கும் போது குரு தசை வந்தால் அவருக்கு நல்ல ஆசிரியர்
கிடைப்பார்.
குரு தசை (தாய்/தந்தைக்கு) நடக்கும் காலத்தில் அந்தக்
குழந்தைகள் பிறந்திருப்பர்.
நேர்மை, நியாயம், நீதிக்கு உரியவர் குருபகவான்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்து
அவருக்கு குரு தசை நடந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை
அடையலாம்.
ஆனால் பிறந்த உடனேயே குரு தசை வந்தால் சிறிய
தொந்தரவுகள் ஏற்படும்.
பிறந்த உடனேயே குரு தசை ஆரம்பமாகி விடும்.
அதுபோன்ற குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு, மஞ்சள்
காமாலை ஏற்பட வாய்ப்புண்டு.
குரு தசை/புக்தி நடந்தால் குரு பலன் இல்லாமலேயே
திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட சுபகாரியங்களை
அவர் மேற்கொள்ளலாம்.
ஜாதகத்தில் குரு அந்த தசை புக்தி காலங்களில் இந்த
யோகம் ஏற்படும்.
மேஷம் 60%
ரிஷபம் 20%
மிதுனம் 20%
கடகம் 0%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 20%
விருச்சிகம் 60%
தனுசு 80%
மகரம் 100%
கும்பம் 40%
மீனம் 80%
Example 01. 20.MAY.1970 மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு மிதுனம் கட்டத்தில் உள்ளது.
குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
05/02/1995 TO 05/02/2011
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
056. புதன் தசை
056. புதன் தசை
புதனை வித்தைக்காரகன்
மூளையின் செயல்திறனை புதன் தசை விரைவுபடுத்தும்.
எல்லா வகையிலும் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய கிரகம் புதன்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் சிறப்பாக, வலுவாக இருந்தால்
அவர்களுக்கு புதன் தசை நடக்கும் போது உலகமே போற்றக் கூடிய
வளர்ச்சி கிடைக்கும்.
புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் புகழ்பெற்றவர்களா
இருப்பார்கள்.
ஜாதகத்தில் புதன் நன்றாக அமையப் பெற்ற ஜாதகர், எந்தத் துறையில்
இருந்தாலும், புதன் தசை நடக்கும் போது அந்தத் துறையில் பல
அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, முன்னேற்றம் அடைவார்.
சனிதசை நடக்கும் காலத்தில் அவரை மதிக்காதவர்கள் புதன் தசை
துவங்கியவுடன் அவரிடம் ஏற்பட்ட மாற்றதால் அவரை
மதிக்கத்துவங்குவர்.
எனவே, ஜாதகத்தில் புதன் நன்றாகப் அமையப் பெற்றவர்களுக்கு,
புதன் தசை நடக்கும் காலத்தில் சம்பந்தப்பட்ட துறையில்
குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சி பெறுவர்.
ஜாதகத்தில் புதன் அந்த தசை புக்தி காலங்களில் இந்த
யோகம் ஏற்படும்.
மேஷம் 40%
ரிஷபம் 60%
மிதுனம் 80%
கடகம் 20%
சிம்மம் 60%
கன்னி 100%
துலாம் 60%
விருச்சிகம் 40%
தனுசு 40%
மகரம் 40%
கும்பம் 40%
மீனம் 0%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதனை வித்தைக்காரகன்
மூளையின் செயல்திறனை புதன் தசை விரைவுபடுத்தும்.
எல்லா வகையிலும் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய கிரகம் புதன்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் சிறப்பாக, வலுவாக இருந்தால்
அவர்களுக்கு புதன் தசை நடக்கும் போது உலகமே போற்றக் கூடிய
வளர்ச்சி கிடைக்கும்.
புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் புகழ்பெற்றவர்களா
இருப்பார்கள்.
ஜாதகத்தில் புதன் நன்றாக அமையப் பெற்ற ஜாதகர், எந்தத் துறையில்
இருந்தாலும், புதன் தசை நடக்கும் போது அந்தத் துறையில் பல
அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, முன்னேற்றம் அடைவார்.
சனிதசை நடக்கும் காலத்தில் அவரை மதிக்காதவர்கள் புதன் தசை
துவங்கியவுடன் அவரிடம் ஏற்பட்ட மாற்றதால் அவரை
மதிக்கத்துவங்குவர்.
எனவே, ஜாதகத்தில் புதன் நன்றாகப் அமையப் பெற்றவர்களுக்கு,
புதன் தசை நடக்கும் காலத்தில் சம்பந்தப்பட்ட துறையில்
குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சி பெறுவர்.
ஜாதகத்தில் புதன் அந்த தசை புக்தி காலங்களில் இந்த
யோகம் ஏற்படும்.
மேஷம் 40%
ரிஷபம் 60%
மிதுனம் 80%
கடகம் 20%
சிம்மம் 60%
கன்னி 100%
துலாம் 60%
விருச்சிகம் 40%
தனுசு 40%
மகரம் 40%
கும்பம் 40%
மீனம் 0%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
055. ஜூவனஸ்தானம்
055. ஜூவனஸ்தானம்
உங்கள் ஜாதகத்தில், லக்கினத்துக்குப் பத்தாம் வீட்டிலோ,
அல்லது சந்திரனுக்குப் பத்தாம் வீட்டிலோ
சூரியன் இருந்தால், தந்தை மூலமாகவும்
சந்திரன் இருந்தால், தாய் மூலமாகவும்
செவ்வாய் இருந்தால், பகைவர் மூலமாகவும்
குரு இருந்தால், உடன்பிறப்பு மூலமாகவும்
சனி இருந்தால், உங்கள் சேவகன் மூலமாகவும்
புதன் இருந்தால், நண்பர் மூலமாகவும்
சுக்கிரன் இருந்தால், களத்திர மூலமாகவும்
அந்த தசை புக்தி காலங்களில் உத்தியோகம் அல்லது
ஜூவனத்தொழில் பெற்றுப் பொருள் ஈட்டுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
உங்கள் ஜாதகத்தில், லக்கினத்துக்குப் பத்தாம் வீட்டிலோ,
அல்லது சந்திரனுக்குப் பத்தாம் வீட்டிலோ
சூரியன் இருந்தால், தந்தை மூலமாகவும்
சந்திரன் இருந்தால், தாய் மூலமாகவும்
செவ்வாய் இருந்தால், பகைவர் மூலமாகவும்
குரு இருந்தால், உடன்பிறப்பு மூலமாகவும்
சனி இருந்தால், உங்கள் சேவகன் மூலமாகவும்
புதன் இருந்தால், நண்பர் மூலமாகவும்
சுக்கிரன் இருந்தால், களத்திர மூலமாகவும்
அந்த தசை புக்தி காலங்களில் உத்தியோகம் அல்லது
ஜூவனத்தொழில் பெற்றுப் பொருள் ஈட்டுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
திங்கள், 28 பிப்ரவரி, 2011
054. குருசந்திர யோகம்
054. குருசந்திர யோகம்
குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம்
என்று கூறப்படும்.
குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை)
இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.
இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான
சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள்,
சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற
குணங்கள் உடையவர்களாக இருப்பர்.
மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம்
உடையவர்கள்.
மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு
வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும்,
மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்
நாடாளும் யோகம் கிடைக்கும்.
பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய
பதவியில் அமர்வார்கள்.
எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.
சந்திரன் மனோகாரகன்.
அவர்தான் உடலுக்கு உரியவர்.
இதன் காரணமாக சந்திரனுடன் குரு சேரும் யோகம்
பெற்றவர்களின் மனது, உடலும் சுத்தமானதாக இருக்கும்.
எனவே மனதாலும், உடலாலும் (தனது செய்கையால்) யாருக்கும்
அவர்கள் தீங்கு செய்ய மாட்டார்கள்.
இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வர்மனைவி, குழந்தைகள் மீது
அதிக பிரியம் உள்ளவர்களாகத் திகழ்வர்.
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.
ஆனால் குருசந்திர யோகத்தால் சில பிரச்சனைகளும் ஏற்படும்.
தன்னைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து
கொண்டே இருக்கும்.
நிறைய முயற்சிகள் செய்தாலும் அதற்கு உண்டான பலன்
கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும்.
தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்றும் புலம்புவர்.
கோச்சாரத்தில் குருவும் சந்திரனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் குருவும் சந்திரனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
மேஷம் 50%
ரிஷபம் 60%
மிதுனம் 40%
கடகம் 90%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 30%
தனுசு 60%
மகரம் 20%
கும்பம் 40%
மீனம் 60%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம்
என்று கூறப்படும்.
குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை)
இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.
இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான
சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள்,
சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற
குணங்கள் உடையவர்களாக இருப்பர்.
மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம்
உடையவர்கள்.
மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு
வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும்,
மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்
நாடாளும் யோகம் கிடைக்கும்.
பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய
பதவியில் அமர்வார்கள்.
எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.
சந்திரன் மனோகாரகன்.
அவர்தான் உடலுக்கு உரியவர்.
இதன் காரணமாக சந்திரனுடன் குரு சேரும் யோகம்
பெற்றவர்களின் மனது, உடலும் சுத்தமானதாக இருக்கும்.
எனவே மனதாலும், உடலாலும் (தனது செய்கையால்) யாருக்கும்
அவர்கள் தீங்கு செய்ய மாட்டார்கள்.
இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வர்மனைவி, குழந்தைகள் மீது
அதிக பிரியம் உள்ளவர்களாகத் திகழ்வர்.
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.
ஆனால் குருசந்திர யோகத்தால் சில பிரச்சனைகளும் ஏற்படும்.
தன்னைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து
கொண்டே இருக்கும்.
நிறைய முயற்சிகள் செய்தாலும் அதற்கு உண்டான பலன்
கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும்.
தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்றும் புலம்புவர்.
கோச்சாரத்தில் குருவும் சந்திரனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் குருவும் சந்திரனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
மேஷம் 50%
ரிஷபம் 60%
மிதுனம் 40%
கடகம் 90%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 30%
தனுசு 60%
மகரம் 20%
கும்பம் 40%
மீனம் 60%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
053. புதஆதித்ய யோகம் பகுதி = II
053. புதஆதித்ய யோகம் பகுதி = II
புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக்
கொடுக்கும்.
அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன் :
ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக்
கொடுக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும்
கொடுக்கும்.
யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால்
மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம்
வீடுகளில் ஏதாவது ஒன்றிற்குஅதிபதி என்றால், யோக பலன்கள்
இருக்காது.
அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு
அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது.
அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர்
கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.
சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும்.
சிலர் ஞானமாகவும் இருப்பார்கள் திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள்.
இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர் ஜாதகர்
பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.
கோச்சாரத்தில் சூரியனும் புதனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
மேஷம் 70%
ரிஷபம் 40%
மிதுனம் 60%
கடகம் 30%
சிம்மம் 70%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 50%
தனுசு 50%
மகரம் 30%
கும்பம் 30%
மீனம் 30%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக்
கொடுக்கும்.
அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன் :
ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக்
கொடுக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும்
கொடுக்கும்.
யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால்
மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம்
வீடுகளில் ஏதாவது ஒன்றிற்குஅதிபதி என்றால், யோக பலன்கள்
இருக்காது.
அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு
அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது.
அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர்
கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.
சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும்.
சிலர் ஞானமாகவும் இருப்பார்கள் திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள்.
இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர் ஜாதகர்
பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.
கோச்சாரத்தில் சூரியனும் புதனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.
மேஷம் 70%
ரிஷபம் 40%
மிதுனம் 60%
கடகம் 30%
சிம்மம் 70%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 50%
தனுசு 50%
மகரம் 30%
கும்பம் 30%
மீனம் 30%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
052. பிரிவு
052. பிரிவு
ஜாதகத்தில் 9ஆம் இடத்தில் உள்ள சூரியனை சனி பார்த்தால்
அதன் தசாபுக்தி காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.
பிரிவு என்றால் வெளி இடம் ,ஊர், நாட்டில் வாழ்வது,or மரணம்.
ஏன்னேறால் சூரியன் - தந்தைகாரகன் சூரியனின் மகன் சனி
தந்தைக்கு மகன் எதிரி.
பிரிந்து வாழ்ந்தால் வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே
சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான ஜாத்கன்
இருப்பான்.
அதிகமான சொத்துக்கள் சேரும்.
நேர்மையானவனாக இருப்பான்,பெருந்தன்மை
உடையவனாக இருப்பான்.
9ல் சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் ஜாதகன்
தெனாவெட்டாக இருப்பான்.
தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும்
மதிக்க மாட்டான்.
இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.
ஜாதகத்தில் 9ல் இருக்கும் சூரியன் கெட்டுப்போய் இருந்தால் கோச்சார
சனி பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.
I.ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 10ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.
மேஷம் தனுசு 65%
ரிஷபம் மகரம் 55%
மிதுனம் கும்பம் 60%
கடகம் மீனம் 50%
சிம்மம் மேஷம் 50%
கன்னி ரிஷபம் 55%
துலாம் மிதுனம் 45%
விருச்சி கடகம் 50%
தனுசு சிம்மம் 50%
மகரம் கன்னி 50%
கும்பம் துலாம் 60%
மீனம் விருச்சிகம் 50%
II. ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 7ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.
மேஷம் துலாம் 95%
ரிஷபம் விருச்சிகம் 55%
மிதுனம் தனுசு 65%
கடகம் மகரம் 75%
சிம்மம் கும்பம் 85%
கன்னி மீனம் 55%
துலாம் மேஷம் 60%
விருச்சிக ரிஷபம் 75%
தனுசு மிதுனம் 75%
மகரம் கடகம் 55%
கும்பம் சிம்மம் 55%
மீனம் கன்னி 75%
III. ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 3ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.
மேஷம் கும்பம் 80%
ரிஷபம் மீனம் 55%
மிதுனம் மேஷம் 50%
கடகம் ரிஷபம் 65%
சிம்மம் மிதுனம் 75%
கன்னி கடகம் 55%
துலாம் சிம்மம் 45%
விருச்சிகம் கன்னி 70%
தனுசு துலாம் 80%
மகரம் விருச்சிகம் 50%
கும்பம் தனுசு 55%
மீனம் மகரம் 75%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஜாதகத்தில் 9ஆம் இடத்தில் உள்ள சூரியனை சனி பார்த்தால்
அதன் தசாபுக்தி காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.
பிரிவு என்றால் வெளி இடம் ,ஊர், நாட்டில் வாழ்வது,or மரணம்.
ஏன்னேறால் சூரியன் - தந்தைகாரகன் சூரியனின் மகன் சனி
தந்தைக்கு மகன் எதிரி.
பிரிந்து வாழ்ந்தால் வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே
சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான ஜாத்கன்
இருப்பான்.
அதிகமான சொத்துக்கள் சேரும்.
நேர்மையானவனாக இருப்பான்,பெருந்தன்மை
உடையவனாக இருப்பான்.
9ல் சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் ஜாதகன்
தெனாவெட்டாக இருப்பான்.
தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும்
மதிக்க மாட்டான்.
இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.
ஜாதகத்தில் 9ல் இருக்கும் சூரியன் கெட்டுப்போய் இருந்தால் கோச்சார
சனி பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.
I.ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 10ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.
மேஷம் தனுசு 65%
ரிஷபம் மகரம் 55%
மிதுனம் கும்பம் 60%
கடகம் மீனம் 50%
சிம்மம் மேஷம் 50%
கன்னி ரிஷபம் 55%
துலாம் மிதுனம் 45%
விருச்சி கடகம் 50%
தனுசு சிம்மம் 50%
மகரம் கன்னி 50%
கும்பம் துலாம் 60%
மீனம் விருச்சிகம் 50%
II. ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 7ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.
மேஷம் துலாம் 95%
ரிஷபம் விருச்சிகம் 55%
மிதுனம் தனுசு 65%
கடகம் மகரம் 75%
சிம்மம் கும்பம் 85%
கன்னி மீனம் 55%
துலாம் மேஷம் 60%
விருச்சிக ரிஷபம் 75%
தனுசு மிதுனம் 75%
மகரம் கடகம் 55%
கும்பம் சிம்மம் 55%
மீனம் கன்னி 75%
III. ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 3ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.
மேஷம் கும்பம் 80%
ரிஷபம் மீனம் 55%
மிதுனம் மேஷம் 50%
கடகம் ரிஷபம் 65%
சிம்மம் மிதுனம் 75%
கன்னி கடகம் 55%
துலாம் சிம்மம் 45%
விருச்சிகம் கன்னி 70%
தனுசு துலாம் 80%
மகரம் விருச்சிகம் 50%
கும்பம் தனுசு 55%
மீனம் மகரம் 75%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வெள்ளி, 11 பிப்ரவரி, 2011
051. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = I
051. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = I
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள்
பக்கபலமாக இருப்பார்கள்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சிப் பெற்று அமர்வதால் சகோதர
வகையில் உதவிகள் உண்டு.
உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
மேஷம் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் சகோதர, சகோதரிகளின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது
நல்லது.
உடன்பிறந்தவர்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும்.
ரிஷபம் சிம்மம் குரு உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் சகோதர, சகோதரிகளால் பண உதவிகள்,
பொருளுதவிகள் கிடைக்கும்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் 7ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால்
சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சகோதர, சகோதரிகளால் பண உதவிகள் கிடைக்கும்.
சகோதரிக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டிலும், சனியும், செவ்வாயும் 6-ம் இடத்திலும் தொடர்வதால்
சகோதரங்கள் மதிப்பார்கள்.
மிதுனம் செவ்வாய் 4-இல் நிற்பதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல்
இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும்
ஆதாயமும் உண்டாகும்.
மிதுனம் ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்களின் சேவகாதிபதியான
சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால்
இளைய சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
கடகம் உங்களின் யோகாதிபதி செவ்வாய் 3ல் சாதகமாக இருப்பதால்
உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
சகோதரிக்கு வேலைக் கிடைக்கும்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதர வகையில்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம் செவ்வாய் ஆட்சிப் பெற்று 5-ம் வீட்டில் அமர்ந்ததால் சகோதர வகையில்
இருந்த மனவருத்தம் விலகும்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார்.
4, 11-க்கு அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது இளைய சகோதரத்தோடு
இருந்த விரிசல் மறையும்.
கடகம் யோகாதிபதி செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
சிம்மம் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் கேந்திரத்தில் 4-ம் வீட்டில்
ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்களின் பாசமான விசாரிப்புகள்
ஆறுதலாக இருக்கும்.
சகோதர வகையில் பலனமடைவீர்கள்.
சிம்மம் செவ்வாய் 9-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால்
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
கன்னி செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் சகோதர வகையில் சச்சரவுகள் வந்து
விலகும்.
கன்னி 3-ல் செவ்வாய் நிற்பதால் சகோதரங்கள் மதிப்பார்கள்.
கன்னி மூன்றில் சனி இருப்பதால் சகோதரர்களுடன் சற்று அனுசரித்துப் போவது
நல்லது!
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு
நிறைவேற்றுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள்
பக்கபலமாக இருப்பார்கள்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சிப் பெற்று அமர்வதால் சகோதர
வகையில் உதவிகள் உண்டு.
உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
மேஷம் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் சகோதர, சகோதரிகளின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது
நல்லது.
உடன்பிறந்தவர்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும்.
ரிஷபம் சிம்மம் குரு உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் சகோதர, சகோதரிகளால் பண உதவிகள்,
பொருளுதவிகள் கிடைக்கும்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் 7ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால்
சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சகோதர, சகோதரிகளால் பண உதவிகள் கிடைக்கும்.
சகோதரிக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டிலும், சனியும், செவ்வாயும் 6-ம் இடத்திலும் தொடர்வதால்
சகோதரங்கள் மதிப்பார்கள்.
மிதுனம் செவ்வாய் 4-இல் நிற்பதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல்
இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும்
ஆதாயமும் உண்டாகும்.
மிதுனம் ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்களின் சேவகாதிபதியான
சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால்
இளைய சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
கடகம் உங்களின் யோகாதிபதி செவ்வாய் 3ல் சாதகமாக இருப்பதால்
உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
சகோதரிக்கு வேலைக் கிடைக்கும்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதர வகையில்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம் செவ்வாய் ஆட்சிப் பெற்று 5-ம் வீட்டில் அமர்ந்ததால் சகோதர வகையில்
இருந்த மனவருத்தம் விலகும்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார்.
4, 11-க்கு அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது இளைய சகோதரத்தோடு
இருந்த விரிசல் மறையும்.
கடகம் யோகாதிபதி செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
சிம்மம் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் கேந்திரத்தில் 4-ம் வீட்டில்
ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்களின் பாசமான விசாரிப்புகள்
ஆறுதலாக இருக்கும்.
சகோதர வகையில் பலனமடைவீர்கள்.
சிம்மம் செவ்வாய் 9-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால்
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
கன்னி செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் சகோதர வகையில் சச்சரவுகள் வந்து
விலகும்.
கன்னி 3-ல் செவ்வாய் நிற்பதால் சகோதரங்கள் மதிப்பார்கள்.
கன்னி மூன்றில் சனி இருப்பதால் சகோதரர்களுடன் சற்று அனுசரித்துப் போவது
நல்லது!
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு
நிறைவேற்றுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதன், 9 பிப்ரவரி, 2011
050. அஷ்டமி திதி
050. அஷ்டமி திதி
அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என
முன்னோர்கள் கூறுவர்.
அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது;
தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.
கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது
அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில்
பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை
சமாளித்தார்; கண்ணன்தானே கொடியவன் கம்சனை
அழித்தான்? இறுதியில் வெற்றி பெற்றார்.
இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும்
நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள்
எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான்
என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள்
(திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல்
உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று
முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள்
தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள்
ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை
என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு
தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது
போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி
திதிகள் ஏற்றவையாகும்.
அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?
நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங்களைத்
தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும்
செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச்
செய்வது! இவற்றைதான் கண் மூடிப் பழக்கம்' அவை
என்று.
எட்டாம் எண் கெட்டது என்று பலர் எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள். கடவுளையே எண்குணத்தான் என்று
சொல்கிறோமே- அப்படியானால் கடவுள் கெட்டவரா என்ன!
உலகப் பொதுமறை பாடிய திருவள்ளுவரும் இறைவனை
எண் குணத்தான்' என்றுதானே கூறியுள்ளார்?
மகான்கள் யோகத்தினால் இயற்றும் சித்திகள் எட்டு. அவை
அட்டமா சித்திகள் என்று போற்றப்படுகிறதே!
காக்கும் கடவுள் கண்ண பெருமான் பிறந்தது "அஷ்டமி'
எனப்படும் எட்டாவது திதியில்தானே!
துர்க்காஷ்டமிம் அன்றுதான் இந்த நாட்களை கண்ணன்,
துர்க்கை போன்ற தெய்வங்களை வழிபடும் நாளாக
வைத்தனர். அதனால் அந்த நாட்களில் நமது நலத்திற்கான
மங்கல நிகழ்ச்சிகளைச் செய்தல் வேண்டாம் என்றனர்.
பதினைந்து திதிகளில் எல்லாமே நல்லவை என்று
சொல்லிவிட்டால் மனிதர்கள் அத்தனை திதிகளிலும்
தன்னலத் திற்குரிய செயல்களையே செய்வர்.
வழிபாட்டிற்கு நேரமில்லையே என்று கூறிவிடுவர்.
பெருமாளை வழிபடும் மந்திரமும் எட்டெழுத்தே! அதுவே
ஓம் நமோ நாராயணாயா' என்பது.
நேரமில்லை என்று சொல்லிக் கொண்டே நாம் ஓடி ஓடித்
தேடும் செல்வமும் எட்டு வகை! அவை அஷ்ட ஐஸ்வர்யம்
என்பவை. அவற்றை வழங்கும் திருமகளுக்கும்
அஷ்ட லட்சுமிகள் என்ற உருவங்கள் உண்டு.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் முதல் ஏழு
திருமுறைகள் சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் பாடிய
தேவாரம். மணிவாசகர் இவர்கள் மூவருக்கும் காலத்தால்
முற்பட்டவர். மேலும் மணி வாசகர் சொல்லச் சொல்ல
தில்லை சிற்றம்பல வாணன் கைப்பட எழுதியது என்று
நடராசப் பெருமானே கையொப்பமிட்ட பெருமை
திருவாசகத்திற்கு உண்டு.
அதுமட்டுமல்ல; திருப்பெருந்துறையில் குருந்த
மரத்தடியில் சிவபெருமானே வேதியர் வடிவில் குருவாக
வந்து திருவாதவூரருக்கு உபதேசம் அருளினார். அந்த
உபதேசம் பெற்றதுமே திருவாதவூரர் பாடியதுதான்
திருவாசகம். "நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க' என்று
முதன்முதல் பாடியதுதான் "சிவபுராணம்' எனப்படும்
திருவாசகத்தின் முதற்பகுதி. இதனைக் கேட்டு மகிழ்ந்த
சிவபெருமானே திருவாதவூரரை "மாணிக்க வாசக' என்று
தன் திருவாயால் அழைத்தார்.
திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய திருவெம்பாவை இருபது
பாடல்களையும் மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில்
பாடியருளினார். அது கேட்டு மகிழ்ந்த ஈசன், "மணிவாசக,
பாவை பாடிய வாயால் கோவை பாடு' என்று
திருவருளாணை பிறப்பித்தார். அதன்படி மணிவாசகப்
பெருமான் பாடி யதே திருக்கோவையார் என்னும் அற்புத
நூல். இது அகப் பொருள் துறையில் அமைத்துப் பாடியது.
திருவாசகமும் திருக் கோவையாரும் எட்டாம்
திருமுறையாகத் தொகுக்கப்பட்டன.
எட்டாம் திருமுறையாயினும் திருவாசகமே "தலைமை
மந்திரம்' என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்
சுவாமிகள். இதனை விளக்க அவர் கூறுவன:
பஞ்ச பிரம்ம மந்திரங்கள் என்பவை ஐந்து. அவை-
"ஓம் ஈசானாய நம',
"ஓம் தத்புருஷாய நம',
"ஓம் அகோரேப்யே நம',
"ஓம் வாமதேவாய நம',
"ஓம் சத்யோஜாதாய நம.'
இவை சிவனது ஐந்து முகங்களைக் குறிப்பவை.
ஷடங்க மந்திரங்கள் என்பவை ஆறு. அவை-
"ஓம் ஹ்ருத்யாய நம' (இதயம்),
"ஓம் சிரசே நம' (தலை),
"ஓம் சிகாயை நம' (முடி),
"ஓம் கவசாய நம' (கவசம்),
"ஓம் நேத்ரேப்யோ நம' (கண்),
"ஓம் அஸ்த்ராய நம' (கை).
மேற்கண்ட பதினொன்றும் சம்மிதா மந்திரங்கள் எனப்படும்.
இதில் எட்டாவது மந்திரம் "சிகாயை நம'.
சிகை என்பது தலைமுடி. உடல் என்பது அவரவர் கையில்
எட்டு சாண் அளவுடையது. எட்டு சாணில் ஒரு சாண் தலை.
அதனால் எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்
எனப்பட்டது. சிரசிற்கு மேலே இருப்பது சிகை. சிகைக்கு
மேலே எதுவும் இல்லை. அதுவே ஆகாயம் எனப்படும்
வெளி.
மேலே சொன்ன மந்திரங்களின் இறுதியில் சேர்த்துச்
சொல்லப்பட வேண்டியவை:
நம, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வவுஷட், பட், ஹும்பட்.
என்பவையாகும். வணங்கும்போது "நம' என்று சேர்த்துச்
சொல்ல வேண்டும். பொருளைத் தந்து திருப்தி
செய்யும்போது (தானம்) "ஸ்வதா' சேர்க்க வேண்டும்.
யாகத்தில் பொருளைத் தரும்போது "ஸ்வாஹா' என்று
சேர்க்க வேண்டும்.
"ஸ்வாஹா' என்பது அக்னி தேவனின் மனைவி பெயர்.
யாகத் தீயில் இடும் பொருள் களை இந்த "ஸ்வாஹா'தான்
உரிய தேவர் களிடம் கொண்டு சேர்ப்பவள்.
திருவாசகம் எட்டாது திருமுறை. ஆகவே அது சிகா
மந்திரம்- தலையாய மந்திரம். பன்னிரு திருமுறைகளில்
மிகவும் உயர்வானது திருவாசகமே.
ஆதலால், அஷ்டமி அன்று எப்படி புதுத் தாலிக்கயிறு கட்டிக்
கொள்வது என்று புது மணப்பெண்கள் பயப்பட
வேண்டியதில்லை. எப்பொழுதும் போல் புது தாலிக் கயிறு
கட்டிக்கொள்ளலாம். அவ்வாறு கட்டும்போது தாலிக்
கயிற்றில் புது நகை, காசு சேர்த்துக் கொள்வது மிகவும்
நல்லது.
அஷ்டமி அன்று புது தாலிக் கயிறு கட்டிக் கொண்டால்
தோஷம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணும் பெண்கள்
சிவன் கோவிலில் முருகன் அருகே உள்ள வள்ளிக்கு
அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் கால பைரவருக்கு
ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
அதன் பிறகு ஒரு வெள்ளிப் பொட்டு அல்லது வெள்ளி
தாலியை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி அம்மனுக்கு
காணிக்கையாக செலுத்த வேண்டும். பின்னர் புது தாலி
கயிற்றை கட்டிக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.
சந்திரனின் ஆட்சி மாதமான ஆடியில் வரும் ஆடிப்பெருக்கு
அனேக நன்மைகளை மனித குலத்திற்கு அளிக்க உள்ளது.
எனவே, ஆடிப்பெருக்கன்று நடத்தும் வழிபாடு பல்வேறு
பலன்களை தரும் என்று அவர் கூறினார்.
Example :01. அஷ்டமி திதியில் பிறந்தவர் அத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார்.திருமனம் போராட்டத்தில் 04/11/2005ல் நடந்தது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என
முன்னோர்கள் கூறுவர்.
அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது;
தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.
கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது
அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில்
பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை
சமாளித்தார்; கண்ணன்தானே கொடியவன் கம்சனை
அழித்தான்? இறுதியில் வெற்றி பெற்றார்.
இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும்
நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள்
எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான்
என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள்
(திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல்
உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று
முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள்
தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள்
ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை
என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு
தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது
போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி
திதிகள் ஏற்றவையாகும்.
அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?
நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங்களைத்
தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும்
செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச்
செய்வது! இவற்றைதான் கண் மூடிப் பழக்கம்' அவை
என்று.
எட்டாம் எண் கெட்டது என்று பலர் எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள். கடவுளையே எண்குணத்தான் என்று
சொல்கிறோமே- அப்படியானால் கடவுள் கெட்டவரா என்ன!
உலகப் பொதுமறை பாடிய திருவள்ளுவரும் இறைவனை
எண் குணத்தான்' என்றுதானே கூறியுள்ளார்?
மகான்கள் யோகத்தினால் இயற்றும் சித்திகள் எட்டு. அவை
அட்டமா சித்திகள் என்று போற்றப்படுகிறதே!
காக்கும் கடவுள் கண்ண பெருமான் பிறந்தது "அஷ்டமி'
எனப்படும் எட்டாவது திதியில்தானே!
துர்க்காஷ்டமிம் அன்றுதான் இந்த நாட்களை கண்ணன்,
துர்க்கை போன்ற தெய்வங்களை வழிபடும் நாளாக
வைத்தனர். அதனால் அந்த நாட்களில் நமது நலத்திற்கான
மங்கல நிகழ்ச்சிகளைச் செய்தல் வேண்டாம் என்றனர்.
பதினைந்து திதிகளில் எல்லாமே நல்லவை என்று
சொல்லிவிட்டால் மனிதர்கள் அத்தனை திதிகளிலும்
தன்னலத் திற்குரிய செயல்களையே செய்வர்.
வழிபாட்டிற்கு நேரமில்லையே என்று கூறிவிடுவர்.
பெருமாளை வழிபடும் மந்திரமும் எட்டெழுத்தே! அதுவே
ஓம் நமோ நாராயணாயா' என்பது.
நேரமில்லை என்று சொல்லிக் கொண்டே நாம் ஓடி ஓடித்
தேடும் செல்வமும் எட்டு வகை! அவை அஷ்ட ஐஸ்வர்யம்
என்பவை. அவற்றை வழங்கும் திருமகளுக்கும்
அஷ்ட லட்சுமிகள் என்ற உருவங்கள் உண்டு.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் முதல் ஏழு
திருமுறைகள் சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் பாடிய
தேவாரம். மணிவாசகர் இவர்கள் மூவருக்கும் காலத்தால்
முற்பட்டவர். மேலும் மணி வாசகர் சொல்லச் சொல்ல
தில்லை சிற்றம்பல வாணன் கைப்பட எழுதியது என்று
நடராசப் பெருமானே கையொப்பமிட்ட பெருமை
திருவாசகத்திற்கு உண்டு.
அதுமட்டுமல்ல; திருப்பெருந்துறையில் குருந்த
மரத்தடியில் சிவபெருமானே வேதியர் வடிவில் குருவாக
வந்து திருவாதவூரருக்கு உபதேசம் அருளினார். அந்த
உபதேசம் பெற்றதுமே திருவாதவூரர் பாடியதுதான்
திருவாசகம். "நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க' என்று
முதன்முதல் பாடியதுதான் "சிவபுராணம்' எனப்படும்
திருவாசகத்தின் முதற்பகுதி. இதனைக் கேட்டு மகிழ்ந்த
சிவபெருமானே திருவாதவூரரை "மாணிக்க வாசக' என்று
தன் திருவாயால் அழைத்தார்.
திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய திருவெம்பாவை இருபது
பாடல்களையும் மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில்
பாடியருளினார். அது கேட்டு மகிழ்ந்த ஈசன், "மணிவாசக,
பாவை பாடிய வாயால் கோவை பாடு' என்று
திருவருளாணை பிறப்பித்தார். அதன்படி மணிவாசகப்
பெருமான் பாடி யதே திருக்கோவையார் என்னும் அற்புத
நூல். இது அகப் பொருள் துறையில் அமைத்துப் பாடியது.
திருவாசகமும் திருக் கோவையாரும் எட்டாம்
திருமுறையாகத் தொகுக்கப்பட்டன.
எட்டாம் திருமுறையாயினும் திருவாசகமே "தலைமை
மந்திரம்' என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்
சுவாமிகள். இதனை விளக்க அவர் கூறுவன:
பஞ்ச பிரம்ம மந்திரங்கள் என்பவை ஐந்து. அவை-
"ஓம் ஈசானாய நம',
"ஓம் தத்புருஷாய நம',
"ஓம் அகோரேப்யே நம',
"ஓம் வாமதேவாய நம',
"ஓம் சத்யோஜாதாய நம.'
இவை சிவனது ஐந்து முகங்களைக் குறிப்பவை.
ஷடங்க மந்திரங்கள் என்பவை ஆறு. அவை-
"ஓம் ஹ்ருத்யாய நம' (இதயம்),
"ஓம் சிரசே நம' (தலை),
"ஓம் சிகாயை நம' (முடி),
"ஓம் கவசாய நம' (கவசம்),
"ஓம் நேத்ரேப்யோ நம' (கண்),
"ஓம் அஸ்த்ராய நம' (கை).
மேற்கண்ட பதினொன்றும் சம்மிதா மந்திரங்கள் எனப்படும்.
இதில் எட்டாவது மந்திரம் "சிகாயை நம'.
சிகை என்பது தலைமுடி. உடல் என்பது அவரவர் கையில்
எட்டு சாண் அளவுடையது. எட்டு சாணில் ஒரு சாண் தலை.
அதனால் எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்
எனப்பட்டது. சிரசிற்கு மேலே இருப்பது சிகை. சிகைக்கு
மேலே எதுவும் இல்லை. அதுவே ஆகாயம் எனப்படும்
வெளி.
மேலே சொன்ன மந்திரங்களின் இறுதியில் சேர்த்துச்
சொல்லப்பட வேண்டியவை:
நம, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வவுஷட், பட், ஹும்பட்.
என்பவையாகும். வணங்கும்போது "நம' என்று சேர்த்துச்
சொல்ல வேண்டும். பொருளைத் தந்து திருப்தி
செய்யும்போது (தானம்) "ஸ்வதா' சேர்க்க வேண்டும்.
யாகத்தில் பொருளைத் தரும்போது "ஸ்வாஹா' என்று
சேர்க்க வேண்டும்.
"ஸ்வாஹா' என்பது அக்னி தேவனின் மனைவி பெயர்.
யாகத் தீயில் இடும் பொருள் களை இந்த "ஸ்வாஹா'தான்
உரிய தேவர் களிடம் கொண்டு சேர்ப்பவள்.
திருவாசகம் எட்டாது திருமுறை. ஆகவே அது சிகா
மந்திரம்- தலையாய மந்திரம். பன்னிரு திருமுறைகளில்
மிகவும் உயர்வானது திருவாசகமே.
ஆதலால், அஷ்டமி அன்று எப்படி புதுத் தாலிக்கயிறு கட்டிக்
கொள்வது என்று புது மணப்பெண்கள் பயப்பட
வேண்டியதில்லை. எப்பொழுதும் போல் புது தாலிக் கயிறு
கட்டிக்கொள்ளலாம். அவ்வாறு கட்டும்போது தாலிக்
கயிற்றில் புது நகை, காசு சேர்த்துக் கொள்வது மிகவும்
நல்லது.
அஷ்டமி அன்று புது தாலிக் கயிறு கட்டிக் கொண்டால்
தோஷம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணும் பெண்கள்
சிவன் கோவிலில் முருகன் அருகே உள்ள வள்ளிக்கு
அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் கால பைரவருக்கு
ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
அதன் பிறகு ஒரு வெள்ளிப் பொட்டு அல்லது வெள்ளி
தாலியை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி அம்மனுக்கு
காணிக்கையாக செலுத்த வேண்டும். பின்னர் புது தாலி
கயிற்றை கட்டிக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.
சந்திரனின் ஆட்சி மாதமான ஆடியில் வரும் ஆடிப்பெருக்கு
அனேக நன்மைகளை மனித குலத்திற்கு அளிக்க உள்ளது.
எனவே, ஆடிப்பெருக்கன்று நடத்தும் வழிபாடு பல்வேறு
பலன்களை தரும் என்று அவர் கூறினார்.
Example :01. அஷ்டமி திதியில் பிறந்தவர் அத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார்.திருமனம் போராட்டத்தில் 04/11/2005ல் நடந்தது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வியாழன், 3 பிப்ரவரி, 2011
049. கஜகேசரி யோகம்!
049. கஜகேசரி யோகம்!
மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும்
ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால்
சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின்
பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம்
கஜகேசரி யோகம்.
பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம்,
பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு,
ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம்
கொடுக்கும்.
மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு
சுபக்கிரகங்கள் - குரு’வும், சந்திரனும்
சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு
அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.
இந்த யோகம் எப்போது உண்டாகும்?
குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய
ஜாதகத்தில் அவர்கள் இருவரும்
ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர
வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம்
உண்டாகும்.
இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே
மாதிரிப் பலன் உண்டா?
இல்லை!
அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில்
அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன்
மாறுபடும்.
அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில்
இல்லாமலும், வக்கிரம் பெறாமலும்,
அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி
மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும்.
அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று
ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில்
உட்கார்ந்திருக்கக்கூடாது.
அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்?
எப்போது பலன் கிடைக்கும்?
குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும்,
புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.
Example :01. சந்திரன் = விருச்சிகம் 01/06/1950 நீச கிரகம் 30%.
சந்திரன் தசை 27.08.1986 to 27.08.1996
Example :02. சந்திரன் = மகரம் 09/12/1964 சமம் 65%.
சந்திரன் தசை 23 - 09 - 1994 to 23 - 09 - 2004
Example :03. குரு = மேஷம் 09/12/1964 நட்பு 40%.
குரு தசை 23 - 09 - 2029 to 23 - 09 - 2045
Example :04. குரு = மகரம் 02/09/2009 நீச கிரகம் 70%
குரு தசை 02 - 03 - 2034 to 02 - 03 - 2050
Example :05. சந்திரன் = மகரம் 02/09/2009 சமம் 60%
சந்திர தசை 02 - 03 - 2119 to 02 - 03 - 2129
Example :06. சந்திர விருச்சிகம் 23 - 07 - 1980 நீச கிரகம் 45%
சந்திர தசை 13 - 03 - 2046 to 13 - 03 - 2056
Example :07.குரு சிம்மம் 23 - 07 - 1980 நட்பு 55%
குரு தசை 13 - 03 - 2081 to 13 - 03 - 2097
Example :08.குரு = கும்பம் 01/06/1950 சமம் 25%.
குரு தசை 27.08.2021 to 27.08.2037
Example :09.குரு = கடகம் 11/07/1943 உச்சம் 75%.
குரு தசை 30.05.1964 to 30.05.1980
Example :10.சந்திரன் = கன்னி 12/04/1987 நட்பு 35%.
சந்திரன் தசை 13 - 05 - 1987 to 13 - 05 - 1997
Example :11.குரு = மீனம் 12/04/1987 ஆட்சி 65%.
குரு தசை 13 - 05 - 2022 to 13 - 05 - 2038
Example :12.சந்திரன் = தனுசு 23/09/2004 சமம் 55%
சந்திர தசை 01 - 04 - 2016 to 01 - 04 - 2026
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும்
ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால்
சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின்
பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம்
கஜகேசரி யோகம்.
பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம்,
பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு,
ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம்
கொடுக்கும்.
மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு
சுபக்கிரகங்கள் - குரு’வும், சந்திரனும்
சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு
அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.
இந்த யோகம் எப்போது உண்டாகும்?
குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய
ஜாதகத்தில் அவர்கள் இருவரும்
ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர
வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம்
உண்டாகும்.
இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே
மாதிரிப் பலன் உண்டா?
இல்லை!
அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில்
அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன்
மாறுபடும்.
அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில்
இல்லாமலும், வக்கிரம் பெறாமலும்,
அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி
மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும்.
அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று
ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில்
உட்கார்ந்திருக்கக்கூடாது.
அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்?
எப்போது பலன் கிடைக்கும்?
குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும்,
புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.
Example :01. சந்திரன் = விருச்சிகம் 01/06/1950 நீச கிரகம் 30%.
சந்திரன் தசை 27.08.1986 to 27.08.1996
Example :02. சந்திரன் = மகரம் 09/12/1964 சமம் 65%.
சந்திரன் தசை 23 - 09 - 1994 to 23 - 09 - 2004
Example :03. குரு = மேஷம் 09/12/1964 நட்பு 40%.
குரு தசை 23 - 09 - 2029 to 23 - 09 - 2045
Example :04. குரு = மகரம் 02/09/2009 நீச கிரகம் 70%
குரு தசை 02 - 03 - 2034 to 02 - 03 - 2050
Example :05. சந்திரன் = மகரம் 02/09/2009 சமம் 60%
சந்திர தசை 02 - 03 - 2119 to 02 - 03 - 2129
Example :06. சந்திர விருச்சிகம் 23 - 07 - 1980 நீச கிரகம் 45%
சந்திர தசை 13 - 03 - 2046 to 13 - 03 - 2056
Example :07.குரு சிம்மம் 23 - 07 - 1980 நட்பு 55%
குரு தசை 13 - 03 - 2081 to 13 - 03 - 2097
Example :08.குரு = கும்பம் 01/06/1950 சமம் 25%.
குரு தசை 27.08.2021 to 27.08.2037
Example :09.குரு = கடகம் 11/07/1943 உச்சம் 75%.
குரு தசை 30.05.1964 to 30.05.1980
Example :10.சந்திரன் = கன்னி 12/04/1987 நட்பு 35%.
சந்திரன் தசை 13 - 05 - 1987 to 13 - 05 - 1997
Example :11.குரு = மீனம் 12/04/1987 ஆட்சி 65%.
குரு தசை 13 - 05 - 2022 to 13 - 05 - 2038
Example :12.சந்திரன் = தனுசு 23/09/2004 சமம் 55%
சந்திர தசை 01 - 04 - 2016 to 01 - 04 - 2026
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
048. சுக்கிரன் தரும் பலன்
048. சுக்கிரன் தரும் பலன்
அசுவதி கார்த்திகை பூசம் சோதி ரேவதி ஆகி
நட்சத்திரகளில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில்
பிறந்த ஜாதகர் லட்சுமி புத்திர என்று கூறவேண்டும்.
இதுபோல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை மேலும் நடந்தால்
இன்னும் விசேஷமாகும்.
EXAMPLE 01.அசுவதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 01.06.1950 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 27.08.1960 to 27.08.1980 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.
EXAMPLE 02.ரேவதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 05.05.1953 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா.
EXAMPLE 03.பூசம் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 14.06.1975 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 29.12.1988 to 29.12.2008 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.
EXAMPLE 04.சோதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 01.10.1976 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 01.10.1976 to 21.09.1988 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
அசுவதி கார்த்திகை பூசம் சோதி ரேவதி ஆகி
நட்சத்திரகளில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில்
பிறந்த ஜாதகர் லட்சுமி புத்திர என்று கூறவேண்டும்.
இதுபோல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை மேலும் நடந்தால்
இன்னும் விசேஷமாகும்.
EXAMPLE 01.அசுவதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 01.06.1950 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 27.08.1960 to 27.08.1980 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.
EXAMPLE 02.ரேவதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 05.05.1953 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா.
EXAMPLE 03.பூசம் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 14.06.1975 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 29.12.1988 to 29.12.2008 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.
EXAMPLE 04.சோதி சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் 01.10.1976 பிறந்த
ஜாதகர் பிரபு ஆவா. சுக்கிரன் திசை 01.10.1976 to 21.09.1988 மேலும்
நடந்தால் இன்னும் விசேஷமாகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
047. கிரகங்களும் நோய்களும்
047. கிரகங்களும் நோய்களும்
சேர்க்கை, மற்றும் பார்வைகளால் அவைகள்
உண்டாகும் உண்டாகும் என்பது பொதுப்பலன்
உண்டாகமலும் போகலாம். அது தனிப்பட்ட
ஜாதகங்களில் உள்ள வேறு அமைப்புக்களால்
உண்டாகமலும் போகலாம்.
1
செவ்வாய், புதன், & சந்திரன் = மூட்டு வலி
Mars, Mercury, Moon = Rheumatism, rheumatic
disorder, medical problems affecting the joints and
connective tissue.
2
சனி & சூரியன் = பொதுவான உடல் நோய்கள்,
எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்
Saturn, Sun = Body Problems and bone diseases
3.
செவ்வாய் & புதன் = அஜீரணக்கோளாறுகள்,
நீரழிவு நோய்கள்
Mars, Mercury = Digestive diseases, diabetes
4.
சனி & கேது = நரம்பு சம்பந்தமான நோய்கள்
Saturn, Ketu = Diseases of the nervous system
5.
புதன், செவ்வாய், கேது = மனநோய்கள்,
ஹிஸ்டீரியா போன்ற மன அழுத்த நோய்களும்
அதில் அடக்கம்!
Mercury, Mars, Ketu = Psychol0ogical diseases,
including hysteria
6. செவ்வாய், சனி, ராகு = தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்
Mars, Saturn, Rahu = Skin diseases
7.
சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன், புதன் & குரு =
மூத்திரப் பை, கர்ப்பப்பை போன்றவற்றில்
ஏற்படும் உபாதைகள் & நோய்கள்
Saturn, Mars, Moon,Venus, Mercury, Jupiter =
Urinary and gynaecological problems
8.சனி & செவ்வாய் = பற்கள், காதுகள் & தொண்டை
போன்றவற்றில் ஏற்படும் நோய்கள்
Saturn, Mars = Dental problems & Ear nose, and
throat problems
9. சனி, செவ்வாய் கூட்டணி = இரத்த சம்பந்தமான
நோய்கள்
Saturn, Mars = Blood-related problems
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
சேர்க்கை, மற்றும் பார்வைகளால் அவைகள்
உண்டாகும் உண்டாகும் என்பது பொதுப்பலன்
உண்டாகமலும் போகலாம். அது தனிப்பட்ட
ஜாதகங்களில் உள்ள வேறு அமைப்புக்களால்
உண்டாகமலும் போகலாம்.
1
செவ்வாய், புதன், & சந்திரன் = மூட்டு வலி
Mars, Mercury, Moon = Rheumatism, rheumatic
disorder, medical problems affecting the joints and
connective tissue.
2
சனி & சூரியன் = பொதுவான உடல் நோய்கள்,
எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்
Saturn, Sun = Body Problems and bone diseases
3.
செவ்வாய் & புதன் = அஜீரணக்கோளாறுகள்,
நீரழிவு நோய்கள்
Mars, Mercury = Digestive diseases, diabetes
4.
சனி & கேது = நரம்பு சம்பந்தமான நோய்கள்
Saturn, Ketu = Diseases of the nervous system
5.
புதன், செவ்வாய், கேது = மனநோய்கள்,
ஹிஸ்டீரியா போன்ற மன அழுத்த நோய்களும்
அதில் அடக்கம்!
Mercury, Mars, Ketu = Psychol0ogical diseases,
including hysteria
6. செவ்வாய், சனி, ராகு = தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்
Mars, Saturn, Rahu = Skin diseases
7.
சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன், புதன் & குரு =
மூத்திரப் பை, கர்ப்பப்பை போன்றவற்றில்
ஏற்படும் உபாதைகள் & நோய்கள்
Saturn, Mars, Moon,Venus, Mercury, Jupiter =
Urinary and gynaecological problems
8.சனி & செவ்வாய் = பற்கள், காதுகள் & தொண்டை
போன்றவற்றில் ஏற்படும் நோய்கள்
Saturn, Mars = Dental problems & Ear nose, and
throat problems
9. சனி, செவ்வாய் கூட்டணி = இரத்த சம்பந்தமான
நோய்கள்
Saturn, Mars = Blood-related problems
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
046. அர்த்தாஷ்டம சனி பகுதி = I
046. அர்த்தாஷ்டம சனி பகுதி = I
ஒருவரது ஜென்ம ராசியில் இருந்து கோட்சார ரீதியாக 4
ஆம் இடத்தில் சனி பகவான் வரும் காலத்தை
அர்த்தாஷ்டம சனி என்கிறோம். ஜென்ம ராசிக்கு நான்காம்
வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பல்வேறு
சிக்கல்களை அடைவார் .உறவினர் மத்தியில் கருத்து
வேறுபாடு ஏற்படும்
ஜாதகத்தில் இருக்கும் சந்திரனுக்கு 4ல் கோள்சார சனி பலன்
மேஷம் கடகம் 30%
ரிஷபம் சிம்மம் 60%
மிதுனம் கன்னி 60%
கடகம் துலாம் 90%
சிம்மம் விருச்சிகம் 40%
கன்னி தனுசு 50%
துலாம் மகரம் 60%
விருச்சிகம் கும்பம் 40%
தனுசு மீனம் 40%
மகரம் மேஷம் 20%
கும்பம் ரிஷபம் 50%
மீனம் மிதுனம் 50%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஒருவரது ஜென்ம ராசியில் இருந்து கோட்சார ரீதியாக 4
ஆம் இடத்தில் சனி பகவான் வரும் காலத்தை
அர்த்தாஷ்டம சனி என்கிறோம். ஜென்ம ராசிக்கு நான்காம்
வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பல்வேறு
சிக்கல்களை அடைவார் .உறவினர் மத்தியில் கருத்து
வேறுபாடு ஏற்படும்
ஜாதகத்தில் இருக்கும் சந்திரனுக்கு 4ல் கோள்சார சனி பலன்
மேஷம் கடகம் 30%
ரிஷபம் சிம்மம் 60%
மிதுனம் கன்னி 60%
கடகம் துலாம் 90%
சிம்மம் விருச்சிகம் 40%
கன்னி தனுசு 50%
துலாம் மகரம் 60%
விருச்சிகம் கும்பம் 40%
தனுசு மீனம் 40%
மகரம் மேஷம் 20%
கும்பம் ரிஷபம் 50%
மீனம் மிதுனம் 50%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
045. ஆன்மிகவாதிகள்
045. ஆன்மிகவாதிகள்
மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் ஆன்மிகவாதிகள், சாதுக்களின் நட்பால்
தெளிவடைவீர்கள்.
மேஷம் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில்
ஈடுபாடு உண்டாகும்
மிதுனம் குருபகவான் 2-ல் தொடர்வதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு
அதிகரிக்கும்.
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
துலாம் ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் சித்தர் பீடங்களின் தொடர்பும் கிடைக்கும்.
விருச்சிகம் 11-ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்கில் வெற்றி உண்டு.
ஆன்மிகப் பெரியோர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும், 9-ல் குருவும் உலவுவது
சிறப்பு.
தியானம், யோகா, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது
சிறப்பாகும்.
தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9-ல் நிற்பதால் தெய்வீக ஈடுபாடு
அதிகரிக்கும்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11-ம் இடத்திலேயே
தொடர்வதால் திருமணம் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
கும்பம் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக
நாட்டம் அதிகரிக்கும்
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் ஆன்மிகவாதிகள், சாதுக்களின் நட்பால்
தெளிவடைவீர்கள்.
மேஷம் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில்
ஈடுபாடு உண்டாகும்
மிதுனம் குருபகவான் 2-ல் தொடர்வதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு
அதிகரிக்கும்.
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
துலாம் ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் சித்தர் பீடங்களின் தொடர்பும் கிடைக்கும்.
விருச்சிகம் 11-ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்கில் வெற்றி உண்டு.
ஆன்மிகப் பெரியோர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும், 9-ல் குருவும் உலவுவது
சிறப்பு.
தியானம், யோகா, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது
சிறப்பாகும்.
தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9-ல் நிற்பதால் தெய்வீக ஈடுபாடு
அதிகரிக்கும்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11-ம் இடத்திலேயே
தொடர்வதால் திருமணம் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
கும்பம் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக
நாட்டம் அதிகரிக்கும்
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
திங்கள், 24 ஜனவரி, 2011
044. பஞ்சாங்கம்
044. பஞ்சாங்கம் பஞ்சாங்கக் கணிப்புகள் பஞ்சாங்கங்களிடையே வாக்கியம்; திருக்கணிதம் என வேறுபாடுகள் உள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தைக் கையில் வைத்திருக்கும் ‘குருக்கள்’ அல்லது ‘ஜோதிடர்’ ஒன்றைச் சொல்ல; திருக்கணித பஞ்சாங்கத்தை வைத்திருப்பவர் வேறொன்றைச் சொல்வார். இதனால் எந்தப் பஞ்சாங்கம் சொல்வதை நம்புவது என்னும் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது ! பஞ்சாங்கம் கணிப்பதில், வாக்கியம்/திருக்கணிதம் என இரண்டு பிரதான முறைகள் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற சந்தேகம், ஆரம்பத்தில் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், இந்திய ‘ஜோதிட’த்தில் நட்சத்திரம், மற்றும் கிரகங்களது கோண அளவுகள் யாவும் ‘அயனாம்ச’ அளவீட்டினுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பஞ்சாங்கங்களில் இடம்பெறுகின்றன. இந்த அயனாம்சக் கணிப்பில் வாக்கிய பஞ்சாங்கமும்,திருக்கணிதமும் வேறுபட்டிருக்கின்றன. இதே போன்று கே.பி; இராமன்; லஹிரி எனப் பல வகையான ‘அயனாம்சக் கணிப்புகள்’ இப்போது புழக்கத்தில் உள்ளன. இதன் காரணமாகப் பஞ்சாங்கத்துக்குப் பஞ்சாங்கம் ஒருவரது பிறந்த நட்சத்திரத்தினைக் கூட முன்பின்னாகக் குறிப்பிடும் நிலை உள்ளதால், சாதாரண வாசகன் இதனால் குழப்பமடைவது இயல்பானதே. அதுவும், ஒரு நட்சத்திரத்தின் ஆரம்பத்திலோ அல்லது அந்த நட்சத்திரம் முடிவுறும் சமயத்திலோ பிறக்கும் ஒருவர் இதுபோன்ற குழப்பங்களில் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது! இவற்றில் வாக்கிய பஞ்சாங்கம், சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையிலும், திருக்கணிதம் நவீன அறிவியலின் துணையோடும் கணிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. Example : 01.எனனிடம் வந்த பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயை சூரியன் கேது பார்கிறது. சூரியன் தந்தைக்குக் காரகன் செவ்வாய் சகோதர காரகன் கேது மோட்சத்திற்கு உரியவன் அதனால் அந்த பெண்ணிற்க்கு செவ்வாய் தசையில் கேது புத்தி நடக்கும் பொழுது தந்தையின் சகோதரனுக்கு மரணம் ஏற்படும். திருக்கணித பஞ்சாங்கத்தியில் செவ்வாய் தசையில் கேது புத்தி 06/10/2004 to 03/03/2005 வாக்கிய பஞ்சாங்கத்தியில் செவ்வாய் தசையில் கேது புத்தி 18/03/2009 to 15/08/2009 அந்த பெண்ணின் தந்தையின் சகோதரனுக்கு 19/05/2009ல் மரணம் ஏற்பட்டது. இதனால் வாக்கிய பஞ்சாங்கம் நமது வாழ்க்கையோடு ஓத்து வருகிறது என்று நான் நம்புகிறேன்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.
வெள்ளி, 21 ஜனவரி, 2011
043. சுபநிகழ்ச்சிகள்
043. சுபநிகழ்ச்சிகள்
மேஷம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான செவ்வாய், பாக்கிய
விரயாதிபதியான குரு, தொழில் லாபாதிபதியான சனி ஆகியோர்
பார்ப்பதால் வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத்
தொடங்குவீர்கள்.
மேஷம் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால் வீட்டில் தள்ளிப் போன
சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடைபெறும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் வீட்டில் தள்ளிப்போய்
கொண்டிருந்த சுபவிசேஷங்கள் சிறப்பாக முடியும்.
மேஷம் குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால்
திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால் திருமணம்,
சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
ரிஷபம் சனி ஜென்ம ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்கள் கைகூடி
மகிழ்ச்சி அளிக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது.
குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால்
வீட்டில் தடைப்பட்டிருந்த சுபநிகழ்ச்சிகளெல்லாம் இந்த வருடம் நடந்தேறும்.
கடகம் இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சத்தையும்
ஒற்றுமையையும் சுப காரியங்களையும் அதிகரிப்பார்.
திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால்
வீடு களைக்கட்டும்.
கன்னி சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சுப நிகழ்ச்சிகளில்
கலந்துக் கொள்வீர்கள்.
தனுசு குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு
களைக்கட்டும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால்
சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
மீனம் இரண்டாம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதால் குடும்பத்தில் சுப
நிகழ்ச்சி நடக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான செவ்வாய், பாக்கிய
விரயாதிபதியான குரு, தொழில் லாபாதிபதியான சனி ஆகியோர்
பார்ப்பதால் வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத்
தொடங்குவீர்கள்.
மேஷம் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால் வீட்டில் தள்ளிப் போன
சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடைபெறும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் வீட்டில் தள்ளிப்போய்
கொண்டிருந்த சுபவிசேஷங்கள் சிறப்பாக முடியும்.
மேஷம் குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால்
திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால் திருமணம்,
சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
ரிஷபம் சனி ஜென்ம ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்கள் கைகூடி
மகிழ்ச்சி அளிக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது.
குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால்
வீட்டில் தடைப்பட்டிருந்த சுபநிகழ்ச்சிகளெல்லாம் இந்த வருடம் நடந்தேறும்.
கடகம் இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சத்தையும்
ஒற்றுமையையும் சுப காரியங்களையும் அதிகரிப்பார்.
திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால்
வீடு களைக்கட்டும்.
கன்னி சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சுப நிகழ்ச்சிகளில்
கலந்துக் கொள்வீர்கள்.
தனுசு குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு
களைக்கட்டும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால்
சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
மீனம் இரண்டாம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதால் குடும்பத்தில் சுப
நிகழ்ச்சி நடக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
042. தசை மற்றும் புக்தி பகுதி = II
042. தசை மற்றும் புக்தி பகுதி = II
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் புதன் தசை நடக்க உள்ளது.
புதன் ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ல் அதாவது தனுசு ராசியில் உள்ளது.
அம்ச கட்டத்தில் புதன் லக்னத்தில் அதாவது மிதுன அம்ச கட்டத்தில்
உள்ளது.
அந்தப் பெண்ணிற்கு புதன் தசை 17 வருடம் நடக்கும் பொழுது 70%
நன்மை ; மிதி 30% தீமை தரும்.
புதன் தசையில் வரும் புத்தி காலத்தில் நன்மை ; தீமை மாறுபடும்.
அதுபோல் புதன் தசையில் வரும் புத்தியில் வரும் அந்தர காலத்திலும்
நன்மை ; தீமை மாறுபடும்.
Example : 01. அவருடைய புதன் தசை புத்தி நடப்புக் கணக்கு (70%) சமம்
நாட்கள் மாதங்கள் வருடம்
09 - 10 - 2015 புதன் தசை
27 - 04 - 0002 புதன் புத்தி (70%) சமம்
---------------------
06 - 03 - 2018
27 - 11 - 0000 கேது புத்தி (60%) சமம்
---------------------
03 - 03 - 2019
00 - 10 - 0002 சுக்கிரன் புத்தி (70%) ஆட்சி
---------------------
03 - 01 - 2022
06 - 10 - 0000 சூரியன் புத்தி (60%) நட்பு
---------------------
09 - 11 - 2022
00 - 05 - 0001 சந்திரன் புத்தி (65%) சமம்
---------------------
09 - 04 - 2024
27 - 11 - 0000 செவ்வாய் புத்தி (50%) பகை
---------------------
06 - 04 - 2025
18 - 06 - 0002 ராகு புத்தி (25%) நீச்சம்
---------------------
24 - 10 - 2027
06 - 03 - 0002 குரு புத்தி (60%) நட்பு
---------------------
30 - 01 - 2030
09 - 08 - 0002 சனி புத்தி (90%) உச்சம்
---------------------
09 - 10 - 2032
============
Example : 02. அவருடைய புதன் தசை புத்தி அந்தரம் நடப்புக் கணக்கு
(70%) சமம்.
நாழிகை நாட்கள் மாதங்கள் வருடம்
00 - 09 - 10 - 2015 புதன் தசை புதன் புத்தி
491/2 - 02 - 04 - 0000 புதன் அந்தரம் (70%) சமம்
---------------------
011/2 - 12 - 02 - 2016
341/2 - 20 - 01 - 0000 கேது அந்தரம் (60%) சமம்
---------------------
36 - 02 - 04 - 2016
30 - 24 - 04 - 0000 சுக்கிரன் அந்தரம் (70%) ஆட்சி
---------------------
18 - 27 - 08 - 2016
21 - 13 - 01 - 0000 சூரியன் அந்தரம் (60%) நட்பு
---------------------
39 - 10 - 10 - 2016
15 - 12 - 02 - 0000 சந்திரன் அந்தரம் (65%) சமம்
---------------------
06 - 23 - 12 - 2016
341/2 - 20 - 01 - 0000 செவ்வாய் அந்தரம் (50%) பகை
---------------------
401/2 - 13 - 02 - 2017
03 - 10 - 04 - 0000 ராகு அந்தரம் (25%) நீச்சம்
---------------------
431/2 - 23 - 06 - 2017
36 - 25 - 03 - 0000 குரு அந்தரம் (60%) நட்பு
---------------------
31 1/2 - 19 - 10 - 2017
16 1/2 - 17 - 04 - 0000 சனி அந்தரம் (90%) உச்சம்
---------------------
48 - 06 - 03 - 2018
=================
இந்த (%) இந்த பெண்ணின் ஜாதகத்திற்கு மட்டும்தான்.
அவரவர் ராசி : அம்சத்தில் உள்ள கிரகத்தை வைத்து தான் (%) மாறுபடும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் புதன் தசை நடக்க உள்ளது.
புதன் ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ல் அதாவது தனுசு ராசியில் உள்ளது.
அம்ச கட்டத்தில் புதன் லக்னத்தில் அதாவது மிதுன அம்ச கட்டத்தில்
உள்ளது.
அந்தப் பெண்ணிற்கு புதன் தசை 17 வருடம் நடக்கும் பொழுது 70%
நன்மை ; மிதி 30% தீமை தரும்.
புதன் தசையில் வரும் புத்தி காலத்தில் நன்மை ; தீமை மாறுபடும்.
அதுபோல் புதன் தசையில் வரும் புத்தியில் வரும் அந்தர காலத்திலும்
நன்மை ; தீமை மாறுபடும்.
Example : 01. அவருடைய புதன் தசை புத்தி நடப்புக் கணக்கு (70%) சமம்
நாட்கள் மாதங்கள் வருடம்
09 - 10 - 2015 புதன் தசை
27 - 04 - 0002 புதன் புத்தி (70%) சமம்
---------------------
06 - 03 - 2018
27 - 11 - 0000 கேது புத்தி (60%) சமம்
---------------------
03 - 03 - 2019
00 - 10 - 0002 சுக்கிரன் புத்தி (70%) ஆட்சி
---------------------
03 - 01 - 2022
06 - 10 - 0000 சூரியன் புத்தி (60%) நட்பு
---------------------
09 - 11 - 2022
00 - 05 - 0001 சந்திரன் புத்தி (65%) சமம்
---------------------
09 - 04 - 2024
27 - 11 - 0000 செவ்வாய் புத்தி (50%) பகை
---------------------
06 - 04 - 2025
18 - 06 - 0002 ராகு புத்தி (25%) நீச்சம்
---------------------
24 - 10 - 2027
06 - 03 - 0002 குரு புத்தி (60%) நட்பு
---------------------
30 - 01 - 2030
09 - 08 - 0002 சனி புத்தி (90%) உச்சம்
---------------------
09 - 10 - 2032
============
Example : 02. அவருடைய புதன் தசை புத்தி அந்தரம் நடப்புக் கணக்கு
(70%) சமம்.
நாழிகை நாட்கள் மாதங்கள் வருடம்
00 - 09 - 10 - 2015 புதன் தசை புதன் புத்தி
491/2 - 02 - 04 - 0000 புதன் அந்தரம் (70%) சமம்
---------------------
011/2 - 12 - 02 - 2016
341/2 - 20 - 01 - 0000 கேது அந்தரம் (60%) சமம்
---------------------
36 - 02 - 04 - 2016
30 - 24 - 04 - 0000 சுக்கிரன் அந்தரம் (70%) ஆட்சி
---------------------
18 - 27 - 08 - 2016
21 - 13 - 01 - 0000 சூரியன் அந்தரம் (60%) நட்பு
---------------------
39 - 10 - 10 - 2016
15 - 12 - 02 - 0000 சந்திரன் அந்தரம் (65%) சமம்
---------------------
06 - 23 - 12 - 2016
341/2 - 20 - 01 - 0000 செவ்வாய் அந்தரம் (50%) பகை
---------------------
401/2 - 13 - 02 - 2017
03 - 10 - 04 - 0000 ராகு அந்தரம் (25%) நீச்சம்
---------------------
431/2 - 23 - 06 - 2017
36 - 25 - 03 - 0000 குரு அந்தரம் (60%) நட்பு
---------------------
31 1/2 - 19 - 10 - 2017
16 1/2 - 17 - 04 - 0000 சனி அந்தரம் (90%) உச்சம்
---------------------
48 - 06 - 03 - 2018
=================
இந்த (%) இந்த பெண்ணின் ஜாதகத்திற்கு மட்டும்தான்.
அவரவர் ராசி : அம்சத்தில் உள்ள கிரகத்தை வைத்து தான் (%) மாறுபடும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
செவ்வாய், 18 ஜனவரி, 2011
041. தசை மற்றும் புக்தி பகுதி = I
041. தசை மற்றும் புக்தி பகுதி = I
தசை என்பது, மனிதனின் வாழ்நாட்களில் கிரஹங்கள்
ஆட்சி செலுத்தும் கால அளவு (period) என்று
பொருள்படும். மனிதனுடைய வாழ்நாளை 120
வருஷங்கள் என்று சோதிட சாஸ்திரத்தில்
நிச்சயித்திருக்கிறார்கள். இது தீர்க்காயுசு எனப்படும்.
ஆகையால், தீர்க்காயுசு என்பது 120 வருஷங்கள் என்று
நம் சோதிடக் கிரந்தங்களில் நிர்ணயித்திருப்பது
உண்மையாகும். மேற்கண்ட 120 வருடங்களை 9
பாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்பதும்
சமபாகங்கள் அல்ல; சிறிது ஏற்றக் குறைவுள்ள பாகங்கள்.
அவரவர் ஜனன நட்சத்திரத்தையொட்டி, கேது, சுக்கிரன்,
சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் இந்த
வரிசையில் தசைகள் நடக்கும். இந்த ஒன்பது தசைகளுக்கு
மேற்கண்ட 120 வருடங்களும் பின்வருமாறு
பங்கிடப்பட்டிருக்கின்றன:
தசை வருஷங்கள்
கேது தசை : 7 வருஷங்கள்
சுக்கிர தசை : 20 வருஷங்கள்
சூரிய தசை : 6 வருஷங்கள்
சந்திர தசை : 10 வருஷங்கள்
செவ்வாய் தசை : 7 வருஷங்கள்
ராகு தசை : 18 வருஷங்கள்
குரு தசை : 16 வருஷங்கள்
சனி தசை : 19 வருஷங்கள்
புதன் தசை : 17 வருஷங்கள்
மொத்தம் : 120 வருஷங்கள்
அதாவது, 120 வயதுள்ள ஒருவருக்கு ஜனன
காலத்தில் கேது தசை ஆரம்பித்தால், பிறகு சுக்கிர தசை
20 வருஷம், சூரிய தசை 6 வருஷம், சந்திர தசை 10
வருஷம், செவ்வாய் தசை 7 வருஷம் இவ்விதமாகத்
தசைகளைக் கணித்துக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு ஜனன காலத்தில் இவ்விதமே பரணி, பூரம்,
பூராடம் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்குச் சுக்கிரதசை ஆரம்பமாகும். புக்தி
என்பது தசையில் ஒரு பாகம்; அதாவது ஒரு கிரஹ
தசைக்குள் மற்றைய கிரஹங்கள் வரிசையாக வந்து
ஆட்சி செலுத்தும் காலம் ‘புக்தி’ அல்லது அந்தரம்
(Sub-period) எனப்படும்.
ஒருவரின் பிறந்த நாள் முதல் தசை - புத்தி - அந்தரம்
120வருடமும் அவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக
நிலையை வைத்து
உச்சம் (%)
ஆட்சி (%)
நட்பு (%)
சமம் (%)
பகை (%)
நீச்சம் (%)
மறைவு ஸ்தானம் (%)
சகடயோகம் (%)
கேந்திரம் (%)
திரிகோணம் (%)
மூலத்திரிகோணம் (%)
நன்மை நடக்கும் என்று சொல்லப்படும்.
இதன் முலமாக நீங்களாக பிறந்தது முதல் இன்னால் வரை
நடந்தது நல்லது அல்லது கெட்டது ஆராயிந்து
அந்த தசை - புத்தி - அந்தரம் வரும்பொது கவனமாக
நடந்துகொள்ளலாம்.
நீங்கள் எந்த ஜோதிடரிடமும் எதிர்காலம் பற்றி கோட்க வேன்டாம்.
பொதுவாகவே நமது இறந்த காலத்தில் வந்ததுதான் நமது
எதிர்காலத்தில் தசை - புத்தி - அந்தரமாக வரும்.
நான் இதுவரை 08 ஜாதகருக்கு 120 ஆண்டுக்கு குறித்து கொடுத்து
உள்ளென்.
Example : 01. 2004ல் பூராடம் 2ம்பாதம் சுக்கிர தசை
Example : 02. 2005ல் ரோகிணி 1ம்பாதம் சந்திர தசை
Example : 03. 2006ல் சுவாதி 1ம்பாதம் ராகு தசை
Example : 04. 2007ல் கேட்டை 4ம் பாதம் புதன் தசை
Example : 05. 2008ல் பூரம் 1ம்பாதம் சுக்கிர தசை
Example : 06. 2009ல் ஆயில்யம் 3ம் பாதம் புதன் தசை
Example : 07. 2010ல் உத்திரட்டாதி 3ம் பாதம் சனி தசை
Example : 08. 2011ல் ஆயில்யம் 1ம் பாதம் புதன் தசை
Example : 09. 2011ல் அவிட்டம் 4ம் பாதம் செவ்வாய் தசை
ஆரம்பித்து எழுதி கொன்டு இருக்கிறேன்.
இதுவரை ஆதறித்தவர்களுக்கு நன்றி.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
தசை என்பது, மனிதனின் வாழ்நாட்களில் கிரஹங்கள்
ஆட்சி செலுத்தும் கால அளவு (period) என்று
பொருள்படும். மனிதனுடைய வாழ்நாளை 120
வருஷங்கள் என்று சோதிட சாஸ்திரத்தில்
நிச்சயித்திருக்கிறார்கள். இது தீர்க்காயுசு எனப்படும்.
ஆகையால், தீர்க்காயுசு என்பது 120 வருஷங்கள் என்று
நம் சோதிடக் கிரந்தங்களில் நிர்ணயித்திருப்பது
உண்மையாகும். மேற்கண்ட 120 வருடங்களை 9
பாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்பதும்
சமபாகங்கள் அல்ல; சிறிது ஏற்றக் குறைவுள்ள பாகங்கள்.
அவரவர் ஜனன நட்சத்திரத்தையொட்டி, கேது, சுக்கிரன்,
சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் இந்த
வரிசையில் தசைகள் நடக்கும். இந்த ஒன்பது தசைகளுக்கு
மேற்கண்ட 120 வருடங்களும் பின்வருமாறு
பங்கிடப்பட்டிருக்கின்றன:
தசை வருஷங்கள்
கேது தசை : 7 வருஷங்கள்
சுக்கிர தசை : 20 வருஷங்கள்
சூரிய தசை : 6 வருஷங்கள்
சந்திர தசை : 10 வருஷங்கள்
செவ்வாய் தசை : 7 வருஷங்கள்
ராகு தசை : 18 வருஷங்கள்
குரு தசை : 16 வருஷங்கள்
சனி தசை : 19 வருஷங்கள்
புதன் தசை : 17 வருஷங்கள்
மொத்தம் : 120 வருஷங்கள்
அதாவது, 120 வயதுள்ள ஒருவருக்கு ஜனன
காலத்தில் கேது தசை ஆரம்பித்தால், பிறகு சுக்கிர தசை
20 வருஷம், சூரிய தசை 6 வருஷம், சந்திர தசை 10
வருஷம், செவ்வாய் தசை 7 வருஷம் இவ்விதமாகத்
தசைகளைக் கணித்துக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு ஜனன காலத்தில் இவ்விதமே பரணி, பூரம்,
பூராடம் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்குச் சுக்கிரதசை ஆரம்பமாகும். புக்தி
என்பது தசையில் ஒரு பாகம்; அதாவது ஒரு கிரஹ
தசைக்குள் மற்றைய கிரஹங்கள் வரிசையாக வந்து
ஆட்சி செலுத்தும் காலம் ‘புக்தி’ அல்லது அந்தரம்
(Sub-period) எனப்படும்.
ஒருவரின் பிறந்த நாள் முதல் தசை - புத்தி - அந்தரம்
120வருடமும் அவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக
நிலையை வைத்து
உச்சம் (%)
ஆட்சி (%)
நட்பு (%)
சமம் (%)
பகை (%)
நீச்சம் (%)
மறைவு ஸ்தானம் (%)
சகடயோகம் (%)
கேந்திரம் (%)
திரிகோணம் (%)
மூலத்திரிகோணம் (%)
நன்மை நடக்கும் என்று சொல்லப்படும்.
இதன் முலமாக நீங்களாக பிறந்தது முதல் இன்னால் வரை
நடந்தது நல்லது அல்லது கெட்டது ஆராயிந்து
அந்த தசை - புத்தி - அந்தரம் வரும்பொது கவனமாக
நடந்துகொள்ளலாம்.
நீங்கள் எந்த ஜோதிடரிடமும் எதிர்காலம் பற்றி கோட்க வேன்டாம்.
பொதுவாகவே நமது இறந்த காலத்தில் வந்ததுதான் நமது
எதிர்காலத்தில் தசை - புத்தி - அந்தரமாக வரும்.
நான் இதுவரை 08 ஜாதகருக்கு 120 ஆண்டுக்கு குறித்து கொடுத்து
உள்ளென்.
Example : 01. 2004ல் பூராடம் 2ம்பாதம் சுக்கிர தசை
Example : 02. 2005ல் ரோகிணி 1ம்பாதம் சந்திர தசை
Example : 03. 2006ல் சுவாதி 1ம்பாதம் ராகு தசை
Example : 04. 2007ல் கேட்டை 4ம் பாதம் புதன் தசை
Example : 05. 2008ல் பூரம் 1ம்பாதம் சுக்கிர தசை
Example : 06. 2009ல் ஆயில்யம் 3ம் பாதம் புதன் தசை
Example : 07. 2010ல் உத்திரட்டாதி 3ம் பாதம் சனி தசை
Example : 08. 2011ல் ஆயில்யம் 1ம் பாதம் புதன் தசை
Example : 09. 2011ல் அவிட்டம் 4ம் பாதம் செவ்வாய் தசை
ஆரம்பித்து எழுதி கொன்டு இருக்கிறேன்.
இதுவரை ஆதறித்தவர்களுக்கு நன்றி.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வெள்ளி, 7 ஜனவரி, 2011
040. நான்கம் வீடு
040. நான்கம் வீடு
நான்காம் வீடுதான் பூமி, மனைகளுக்கு உரிய இடம்.
ஜாதகத்தில் 4ம் இடத்தை பார்க்கும் கிரகத்தின் திசாபுத்தி காலத்தில் அவர்
உழைப்பில் அல்லது தந்தை அல்லது கணவர் முலம் வீடு அல்லது
மனை வாங்குவர்.
Example : 01. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் செவ்வாய் பகை
புதன் ஆட்சி சுக்கிரன் நட்பு 3 வீடு (OR) மனை 53% வாங்குவர்.
புதன் திசை 06/09/2000 to 06/09/2017 வரை நடந்தது.
லக்னத்தில் இருந்து பார்ப்பதால் சுய உழைப்பில் வாங்குவர்.
2003 TO 2004 ; 2010 TO2011 வீடு கட்டிய வருடம்.
Example : 02. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் செவ்வாய் பகை
ராகு நட்பு கேது நட்பு 3 வீடு (OR) மனை 47% வாங்குவர்.
செவ்வாய் திசை 27/08/1996 to 27/08/2003 வரை நடந்தது.
ராகு திசை 27/08/2003 to 27/08/2021 வரை நடந்தது.
லக்னத்தில் இருந்து செவ்வாய் பார்ப்பதால் சுய உழைப்பில் வாங்குவர்.
1989 TO 1990 ; 2000 TO 2001 2009 வீடு கட்டிய வருடம்.
Example : 03. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் ராகு நட்பு
சந்திரன் சமம்
2 வீடு (OR) மனை 50% வாங்குவர்.
ராகு திசை 21/09/2011 to 21/09/2029 வரை நடந்தது.
2ல் இருந்து ராகு பார்ப்பதால் கணவர் முலமாக வாங்குவர்.
04.APRIL.2008 மனை வாங்கியது.
Example : 04. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் ராகு நட்பு
கேது சமம் 2 வீடு (OR) மனை 50% வாங்குவர்.
ராகு திசை 02/10/1997 to 02/10/2015 வரை நடந்தது.
7ல் இருந்து ராகு பார்ப்பதால் கணவர் முலமாக வாங்குவர்.
19.MAY.2008 மனை வாங்கியது.
Example : 05. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் கேது ஆட்சி
சுக்கிரன் நட்பு குரு பகை 3 வீடு (OR) மனை 53% வாங்குவர்.
குரு திசை 12/05/1996 to 12/05/2012 வரை நடந்தது.
10ல் இருந்து குரு பார்ப்பதால் தந்தை முலமாக வாங்குவர்.
1989 TO 1990 ; 2000 TO 2001 2009 வீடு கட்டிய வருடம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
நான்காம் வீடுதான் பூமி, மனைகளுக்கு உரிய இடம்.
ஜாதகத்தில் 4ம் இடத்தை பார்க்கும் கிரகத்தின் திசாபுத்தி காலத்தில் அவர்
உழைப்பில் அல்லது தந்தை அல்லது கணவர் முலம் வீடு அல்லது
மனை வாங்குவர்.
Example : 01. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் செவ்வாய் பகை
புதன் ஆட்சி சுக்கிரன் நட்பு 3 வீடு (OR) மனை 53% வாங்குவர்.
புதன் திசை 06/09/2000 to 06/09/2017 வரை நடந்தது.
லக்னத்தில் இருந்து பார்ப்பதால் சுய உழைப்பில் வாங்குவர்.
2003 TO 2004 ; 2010 TO2011 வீடு கட்டிய வருடம்.
Example : 02. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் செவ்வாய் பகை
ராகு நட்பு கேது நட்பு 3 வீடு (OR) மனை 47% வாங்குவர்.
செவ்வாய் திசை 27/08/1996 to 27/08/2003 வரை நடந்தது.
ராகு திசை 27/08/2003 to 27/08/2021 வரை நடந்தது.
லக்னத்தில் இருந்து செவ்வாய் பார்ப்பதால் சுய உழைப்பில் வாங்குவர்.
1989 TO 1990 ; 2000 TO 2001 2009 வீடு கட்டிய வருடம்.
Example : 03. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் ராகு நட்பு
சந்திரன் சமம்
2 வீடு (OR) மனை 50% வாங்குவர்.
ராகு திசை 21/09/2011 to 21/09/2029 வரை நடந்தது.
2ல் இருந்து ராகு பார்ப்பதால் கணவர் முலமாக வாங்குவர்.
04.APRIL.2008 மனை வாங்கியது.
Example : 04. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் ராகு நட்பு
கேது சமம் 2 வீடு (OR) மனை 50% வாங்குவர்.
ராகு திசை 02/10/1997 to 02/10/2015 வரை நடந்தது.
7ல் இருந்து ராகு பார்ப்பதால் கணவர் முலமாக வாங்குவர்.
19.MAY.2008 மனை வாங்கியது.
Example : 05. லக்னத்திற்கு 4ம் வீட்டை பார்க்கும் கிரகம் கேது ஆட்சி
சுக்கிரன் நட்பு குரு பகை 3 வீடு (OR) மனை 53% வாங்குவர்.
குரு திசை 12/05/1996 to 12/05/2012 வரை நடந்தது.
10ல் இருந்து குரு பார்ப்பதால் தந்தை முலமாக வாங்குவர்.
1989 TO 1990 ; 2000 TO 2001 2009 வீடு கட்டிய வருடம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
039. எண்களின் வலிமை ( சக்தி )
039. எண்களின் வலிமை ( சக்தி )
நாளின் 24 மணி நேரத்தை 4 பாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள்
ஒருவரின் விதி எண் சக்தி
(I) காலை 6 to மதியம் 12மணி வரை முதல் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் முழு வலிமையை பெறுகிறது.
மிக சக்திவாய்ந்த எண்ணாக விளங்கும்.
குணம் : வேதகுணம்.
அந்த நபர் பிறந்த நாளிலிருந்தே அதிர்ஷ்டக்காரராகவும் எந்த
காரியத்திலும் தோல்வியில்லாதவராகவும் சமுகத்தில் உயர்ந்த
நிலையிலும் சுகயோகமாகவும் வாழ்வார்.
Example : 01. 01.OCTOBER.1976 TIME = 06:30 A.M. விதி எண் : 9.
Example : 02. 28.JULY.1970 TIME = 10:31 A.M. விதி எண் : 2.
Example : 03. 20.JUNE.1996 TIME = 07:30 A.M. விதி எண் : 8.
(II) மதியம் 12 to மாலை 6 மணி வரை 2ம் பாகம் பிறந்தால்
அருடைய விதி எண் 3/4 வலிமை பெறுகிறது.
குணம் : மனித குணம்.
அந்த நபர் வாலிபம் வரை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு
வாழ்க்கையில் முன்னேறி பிறகு உயர்ந்த நிலையை அடைவார்.
பிற்காலம் அமைதியாகவும் ஒரு குறையுமின்றியும் அமையும்.
சமூகத்தில் அனைவராலும் பாராட்டப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்.
Example : 01. 01.JUNE.1950 TIME = 01:30 P.M. விதி எண் : 6.
Example : 02. 09.DECEMBER.1964 TIME = 01:15 P.M. விதி எண் : 5.
Example : 03. 22.SEPTEMBER.1980 TIME = 12:40 P.M. விதி எண் : 6.
(III) மாலை 6 to நள்ளிரவு 12 மணி வரை 3ம் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் 1/2 வலிமையுடையது.
குணம் : விலங்கு குணம்
அந்த நபர் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்து வாழ்க்கையில் பல
திருப்பு முனைகளைக் கண்ட பிறகு அதிர்ஷ்ட தேவதையின்
அருளைப் பெறுவார்.
அன்றிலிருந்து வாழ்நாவ் முழுவதும் அவர் தொட்டதெல்லாம்
பொண்ணாகும் ஆயிரக்கணக்கானோர் அவருடைய தீமைகளில்
பங்கெடுத்துக் கொள்ளகாத்திருப்பார்கள்..
(IV) நள்ளிரவு 12 to காலை 6 மணி வரை 4ம் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் 1/4 வலிமையுடையது.
குணம் : அரக்க குணம்
அந்த நபர் பெறும்முயற்சி செய்து கடும் உழைப்பு மற்றும் பலத்த
எதிர்ப்புகளைக் கடந்த பிறகே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்.
Example : 01. 05.JUNE.1957 TIME = 04:30 A.M. விதி எண் : 8.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
நாளின் 24 மணி நேரத்தை 4 பாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள்
ஒருவரின் விதி எண் சக்தி
(I) காலை 6 to மதியம் 12மணி வரை முதல் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் முழு வலிமையை பெறுகிறது.
மிக சக்திவாய்ந்த எண்ணாக விளங்கும்.
குணம் : வேதகுணம்.
அந்த நபர் பிறந்த நாளிலிருந்தே அதிர்ஷ்டக்காரராகவும் எந்த
காரியத்திலும் தோல்வியில்லாதவராகவும் சமுகத்தில் உயர்ந்த
நிலையிலும் சுகயோகமாகவும் வாழ்வார்.
Example : 01. 01.OCTOBER.1976 TIME = 06:30 A.M. விதி எண் : 9.
Example : 02. 28.JULY.1970 TIME = 10:31 A.M. விதி எண் : 2.
Example : 03. 20.JUNE.1996 TIME = 07:30 A.M. விதி எண் : 8.
(II) மதியம் 12 to மாலை 6 மணி வரை 2ம் பாகம் பிறந்தால்
அருடைய விதி எண் 3/4 வலிமை பெறுகிறது.
குணம் : மனித குணம்.
அந்த நபர் வாலிபம் வரை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு
வாழ்க்கையில் முன்னேறி பிறகு உயர்ந்த நிலையை அடைவார்.
பிற்காலம் அமைதியாகவும் ஒரு குறையுமின்றியும் அமையும்.
சமூகத்தில் அனைவராலும் பாராட்டப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்.
Example : 01. 01.JUNE.1950 TIME = 01:30 P.M. விதி எண் : 6.
Example : 02. 09.DECEMBER.1964 TIME = 01:15 P.M. விதி எண் : 5.
Example : 03. 22.SEPTEMBER.1980 TIME = 12:40 P.M. விதி எண் : 6.
(III) மாலை 6 to நள்ளிரவு 12 மணி வரை 3ம் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் 1/2 வலிமையுடையது.
குணம் : விலங்கு குணம்
அந்த நபர் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்து வாழ்க்கையில் பல
திருப்பு முனைகளைக் கண்ட பிறகு அதிர்ஷ்ட தேவதையின்
அருளைப் பெறுவார்.
அன்றிலிருந்து வாழ்நாவ் முழுவதும் அவர் தொட்டதெல்லாம்
பொண்ணாகும் ஆயிரக்கணக்கானோர் அவருடைய தீமைகளில்
பங்கெடுத்துக் கொள்ளகாத்திருப்பார்கள்..
(IV) நள்ளிரவு 12 to காலை 6 மணி வரை 4ம் பாகம் பிறந்தால்
அவருடைய விதி எண் 1/4 வலிமையுடையது.
குணம் : அரக்க குணம்
அந்த நபர் பெறும்முயற்சி செய்து கடும் உழைப்பு மற்றும் பலத்த
எதிர்ப்புகளைக் கடந்த பிறகே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்.
Example : 01. 05.JUNE.1957 TIME = 04:30 A.M. விதி எண் : 8.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
038. நீசபங்க ராஜயோகம்
038. நீசபங்க ராஜயோகம்
மேஷத்தில் சனியும், சூரியனும் சேர்ந்திருப்பது 40%
ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும் சேர்ந்திருப்பது 43%
கடகத்தில் செவ்வாயும், குருவும் சேர்ந்திருப்பது 58%
கன்னியில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பது 53%
துலாத்தில் சூரியனும், சனியும் சேர்ந்திருப்பது 40%
மகரத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்திருப்பது 58%
மீனத்தில் புதனும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது 53%
நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள் சம்பந்தப்பட்ட வீடுகளை வைத்து மிகப்
பெரிய - அளவிட முடியாத நன்மைகளைச் செய்துவிடும்
அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும்தனித்தனியாக மாறுபடும்.
அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த நீசபங்க ராஜயோக கிரகங்கள்
சம்பந்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டான பலன்களை
அள்ளித்தந்துவிடும்!
இதுபோன்று வாழ்க்கையின் பலதுறைகளிலும்பல நிலைப்பாடுகளிலும் இந்த
நீசபங்க கிரகசேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற ஜாதகனுக்கு
அற்புதமான நன்மையைச் செய்யும்
அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டுமானலும் இருக்கலாம்.
அது அந்த ஜாதகனின் ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்!
தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல்
இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது.
நீச பங்கம் 6,8,12 ல் இருந்தாலும் அந்த யோகம் கிடைக்குமா அதன் பலன்
நன்மையா? தீமையா?.
நீசபங்க ராஜ யோகம் 6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள்.
தீய இடங்கள் (inimical places) யோகம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டால்
பலன்கள் குறைந்துவிடும்.
ஜாதகத்தில் லாப ஸ்தானாதிபதியும் [11ம்] , தனாதிபதியும் [2ம்] ஒன்றாக இணைந்து
நீசபங்க ராஜ யோகத்தை உருவாக்குவதால் நினைத்த காரியத்தை நினைத்த
நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
இனத்தார் பகை அகலும்.
இல்லத்தில் உள்ள குழந்தைகளின் நலன்கருதி எடுத்த முயற்சியிலும் வெற்றி
கிடைக்கும்.
மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
ஆற்றல் மிக்கவர்களின் ஓத்துழைப்போடு, அனைத்து காரியங்களையும் மாதத்தின்
மையப்பகுதியில் முடித்து
ராசிநாதன் நீச்சம் பெற்று, சொந்தவீட்டிலுள்ள கிரகத்துடன் இணைந்திருந்தால்,
நீச்சபங்க ராஜயோகம் செயல்பட்டால், பணத்தேவைகள் கடைசி நேரத்தில்
பூர்த்தியாகும்.
பாராட்டும்,புகழும் கூடும்.
இனத்தார் பகை மாறி எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள்
சூரியன் நீச்சம் சுக்கிரன் ஆட்சி வீடு 40%
சந்திரன் நீச்சம் செவ்வாய் ஆட்சி வீடு 40%
செவ்வாய் நீச்சம் சந்திரன் ஆட்சி வீடு 40%
குரு நீச்சம் சனி ஆட்சி வீடு 40%
சனி நீச்சம் செவ்வாய் ஆட்சி வீடு 40%
புதன் நீச்சம் குரு ஆட்சி வீடு 40%
சுக்கிரன் நீச்சம் புதன் ஆட்சி வீடு 40%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷத்தில் சனியும், சூரியனும் சேர்ந்திருப்பது 40%
ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும் சேர்ந்திருப்பது 43%
கடகத்தில் செவ்வாயும், குருவும் சேர்ந்திருப்பது 58%
கன்னியில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பது 53%
துலாத்தில் சூரியனும், சனியும் சேர்ந்திருப்பது 40%
மகரத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்திருப்பது 58%
மீனத்தில் புதனும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது 53%
நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள் சம்பந்தப்பட்ட வீடுகளை வைத்து மிகப்
பெரிய - அளவிட முடியாத நன்மைகளைச் செய்துவிடும்
அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும்தனித்தனியாக மாறுபடும்.
அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த நீசபங்க ராஜயோக கிரகங்கள்
சம்பந்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டான பலன்களை
அள்ளித்தந்துவிடும்!
இதுபோன்று வாழ்க்கையின் பலதுறைகளிலும்பல நிலைப்பாடுகளிலும் இந்த
நீசபங்க கிரகசேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற ஜாதகனுக்கு
அற்புதமான நன்மையைச் செய்யும்
அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டுமானலும் இருக்கலாம்.
அது அந்த ஜாதகனின் ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்!
தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல்
இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது.
நீச பங்கம் 6,8,12 ல் இருந்தாலும் அந்த யோகம் கிடைக்குமா அதன் பலன்
நன்மையா? தீமையா?.
நீசபங்க ராஜ யோகம் 6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள்.
தீய இடங்கள் (inimical places) யோகம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டால்
பலன்கள் குறைந்துவிடும்.
ஜாதகத்தில் லாப ஸ்தானாதிபதியும் [11ம்] , தனாதிபதியும் [2ம்] ஒன்றாக இணைந்து
நீசபங்க ராஜ யோகத்தை உருவாக்குவதால் நினைத்த காரியத்தை நினைத்த
நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
இனத்தார் பகை அகலும்.
இல்லத்தில் உள்ள குழந்தைகளின் நலன்கருதி எடுத்த முயற்சியிலும் வெற்றி
கிடைக்கும்.
மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
ஆற்றல் மிக்கவர்களின் ஓத்துழைப்போடு, அனைத்து காரியங்களையும் மாதத்தின்
மையப்பகுதியில் முடித்து
ராசிநாதன் நீச்சம் பெற்று, சொந்தவீட்டிலுள்ள கிரகத்துடன் இணைந்திருந்தால்,
நீச்சபங்க ராஜயோகம் செயல்பட்டால், பணத்தேவைகள் கடைசி நேரத்தில்
பூர்த்தியாகும்.
பாராட்டும்,புகழும் கூடும்.
இனத்தார் பகை மாறி எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள்
சூரியன் நீச்சம் சுக்கிரன் ஆட்சி வீடு 40%
சந்திரன் நீச்சம் செவ்வாய் ஆட்சி வீடு 40%
செவ்வாய் நீச்சம் சந்திரன் ஆட்சி வீடு 40%
குரு நீச்சம் சனி ஆட்சி வீடு 40%
சனி நீச்சம் செவ்வாய் ஆட்சி வீடு 40%
புதன் நீச்சம் குரு ஆட்சி வீடு 40%
சுக்கிரன் நீச்சம் புதன் ஆட்சி வீடு 40%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
037. பாகப்பிரிவினைகள்
037. பாகப்பிரிவினைகள்
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தலையெடுக்கும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
பாகப்பிரிவினை விஷயத்தில் தலையிட வேண்டாம்.
கடகம் கேது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள் சுமுகமாக
முடிந்து, கிடைக்கும் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று விட்டு வரும்
பணத்தை தொழிலுக்கு மூலதனமாக்குவீர்கள்.
கடகம் குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாகப்பிரிவினைகளில்
பிரச்சினை செய்தவர்கள் இப்போது இனிமையாக நடந்து கொள்வர்.
தனுசு ராகுபகவான் ஒன்பதாம் வீட்டில் பாகப்பிரிவினை பிரச்னையில்
தலையிட வேண்டாம்.
தனுசு ஏழரை நாட்டுச் சனியின் பிடிக்குள் வரவிருக்கும் விரய ஸ்தானம் ஆகிய
12ம் இடத்தில் வந்து அமர்வது பாகப்பிரிவினை விஷயங்களில் விட்டுக்
கொடுத்து செல்வது அவசியம்.
தனுசு குருவின் பார்வை சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் பதிவதால்
சகோதர ஸ்தானம் புனிதமடைவதால் முன்னோர்களுடைய சொத்து பாகப்பிரிவினை
சுமுகமாக முடியும்.
தனுசு சூரிய சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள்
சுமுகமாக முடியும்.
தனுசு கேது பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.
மூன்றாமிடம் ஒரு முக்கியமான இடமாகும்.
அதில் அரவு கிரகம் சஞ்சரிக்கும் பொழுது, பாகப்பிரிவினையில் கூட விட்டுக்
கொடுத்து செல்வது நல்லது.
அண்ணன், தம்பிகள் தானே, எடுத்துக் கொண்டு போகட்டும், நமக்கு உள்ளது ஓரளவு
கிடைத்தால் போதும்.
பெற்றோர்களின் ஆசியால் நாம் முன்னேற்றம் காண இயலும் என்ற நம்பிக்கையை
வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தலையெடுக்கும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
பாகப்பிரிவினை விஷயத்தில் தலையிட வேண்டாம்.
கடகம் கேது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள் சுமுகமாக
முடிந்து, கிடைக்கும் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று விட்டு வரும்
பணத்தை தொழிலுக்கு மூலதனமாக்குவீர்கள்.
கடகம் குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாகப்பிரிவினைகளில்
பிரச்சினை செய்தவர்கள் இப்போது இனிமையாக நடந்து கொள்வர்.
தனுசு ராகுபகவான் ஒன்பதாம் வீட்டில் பாகப்பிரிவினை பிரச்னையில்
தலையிட வேண்டாம்.
தனுசு ஏழரை நாட்டுச் சனியின் பிடிக்குள் வரவிருக்கும் விரய ஸ்தானம் ஆகிய
12ம் இடத்தில் வந்து அமர்வது பாகப்பிரிவினை விஷயங்களில் விட்டுக்
கொடுத்து செல்வது அவசியம்.
தனுசு குருவின் பார்வை சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் பதிவதால்
சகோதர ஸ்தானம் புனிதமடைவதால் முன்னோர்களுடைய சொத்து பாகப்பிரிவினை
சுமுகமாக முடியும்.
தனுசு சூரிய சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள்
சுமுகமாக முடியும்.
தனுசு கேது பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.
மூன்றாமிடம் ஒரு முக்கியமான இடமாகும்.
அதில் அரவு கிரகம் சஞ்சரிக்கும் பொழுது, பாகப்பிரிவினையில் கூட விட்டுக்
கொடுத்து செல்வது நல்லது.
அண்ணன், தம்பிகள் தானே, எடுத்துக் கொண்டு போகட்டும், நமக்கு உள்ளது ஓரளவு
கிடைத்தால் போதும்.
பெற்றோர்களின் ஆசியால் நாம் முன்னேற்றம் காண இயலும் என்ற நம்பிக்கையை
வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதன், 5 ஜனவரி, 2011
036. ரஜ்ஜு பொருத்தம் இல்லை
036. ரஜ்ஜு பொருத்தம் இல்லை
ரஜ்ஜுப் பொருத்தம் :
அசுவினி, மகம், மூலம் – ஆரோகபாத ரஜ்ஜு,
ஆயில்யம், கேட்டை, ரேவதி – அவரோகபாத ரஜ்ஜு;
பரணி, பூரம், பூராடம் – ஆரோக தொடை ரஜ்ஜு;
பூசம், அனுஷம், உத்திரட்டாதி – அவரோக தொடை ரஜ்ஜு;
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – ஆரோக உதர ரஜ்ஜு,
புனர் பூசம், விசாகம், பூரட்டாதி – அவரோக உதர ரஜ்ஜு;
ரோகிணி, அஸ்தம், திருவோணம் – ஆரோக கண்ட ரஜ்ஜு;
திருவாதிரை, சுவாதி, சதயம் – அவரோக கண்ட ரஜ்ஜு;
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் – சிரோ ரஜ்ஜு.
இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும்
ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால்,
ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம்.
ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில்
இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும்
சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம்.
மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.
ரோகிணி திருவாதிரை மகம் அத்தம் விசாகம் திருவோணம் உத்திரட்டாதி ரேவதி
இவை ஆண்,பெண் ஒரே நட்சத்திரமென்றாலும் விவாகம் செய்யலாம்.
ஆனால், ஜாதக கட்டத்தில் பொருத்தம் தெளிவாக ஆராய வேண்டும்.
Example : 01. ஆண் கும்பம் பூரட்டதி பெண் கும்பம் பூரட்டதி ரஜ்ஜு பொருத்தம்
இல்லை திருமணம் 07/04/2003ல் நடந்தது.
Example : 02. ஆண் தனுசு பூராடம் பெண் தனுசு பூராடம் ரஜ்ஜு பொருத்தம்
இல்லை திருமணம் 1990ல் நடந்தது.
Example : 03. ஆண் தனுசு பூராடம் பெண் சிம்மம் பூரம் ரஜ்ஜு பொருத்தம்
இல்லை திருமணம் 2010ல் நடந்தது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ரஜ்ஜுப் பொருத்தம் :
அசுவினி, மகம், மூலம் – ஆரோகபாத ரஜ்ஜு,
ஆயில்யம், கேட்டை, ரேவதி – அவரோகபாத ரஜ்ஜு;
பரணி, பூரம், பூராடம் – ஆரோக தொடை ரஜ்ஜு;
பூசம், அனுஷம், உத்திரட்டாதி – அவரோக தொடை ரஜ்ஜு;
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – ஆரோக உதர ரஜ்ஜு,
புனர் பூசம், விசாகம், பூரட்டாதி – அவரோக உதர ரஜ்ஜு;
ரோகிணி, அஸ்தம், திருவோணம் – ஆரோக கண்ட ரஜ்ஜு;
திருவாதிரை, சுவாதி, சதயம் – அவரோக கண்ட ரஜ்ஜு;
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் – சிரோ ரஜ்ஜு.
இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும்
ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால்,
ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம்.
ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில்
இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும்
சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம்.
மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.
ரோகிணி திருவாதிரை மகம் அத்தம் விசாகம் திருவோணம் உத்திரட்டாதி ரேவதி
இவை ஆண்,பெண் ஒரே நட்சத்திரமென்றாலும் விவாகம் செய்யலாம்.
ஆனால், ஜாதக கட்டத்தில் பொருத்தம் தெளிவாக ஆராய வேண்டும்.
Example : 01. ஆண் கும்பம் பூரட்டதி பெண் கும்பம் பூரட்டதி ரஜ்ஜு பொருத்தம்
இல்லை திருமணம் 07/04/2003ல் நடந்தது.
Example : 02. ஆண் தனுசு பூராடம் பெண் தனுசு பூராடம் ரஜ்ஜு பொருத்தம்
இல்லை திருமணம் 1990ல் நடந்தது.
Example : 03. ஆண் தனுசு பூராடம் பெண் சிம்மம் பூரம் ரஜ்ஜு பொருத்தம்
இல்லை திருமணம் 2010ல் நடந்தது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
035. தைரியம்
035. தைரியம்
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் வலுவாக
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தைரியம் பிறக்கும்.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் வலுவாக
அமர்ந்திருக்கும் தைரியம் கூடும்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மகரம் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியம் பிறக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் வலுவாக
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தைரியம் பிறக்கும்.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் வலுவாக
அமர்ந்திருக்கும் தைரியம் கூடும்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மகரம் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியம் பிறக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
செவ்வாய், 4 ஜனவரி, 2011
034. அஷ்டமச் சனி பகுதி = I
034. அஷ்டமச் சனி பகுதி = I
ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு 8ல் கோச்சார சனி
வரும்போது திருமணம் நடக்கும்.
Example : 01. 01/10/1976ல் தனுசு பூராடத்தில் பிறந்த பெண்ணுக்கு
திருமணம் 04/11/2005ல் நடந்தது.
சனி பகை கடகம் 20%
Example : 02. 01/06/1950ல் விருச்சிகம் கேட்டையில் பிறந்த
ஆண்ணுக்கு திருமணம் 30/10/1974ல் நடந்தது.
சனி நட்பு மிதுனம் 60%
Example : 03. 11/07/1943ல் துலாம் சித்திரையில் பிறந்த
ஆண்ணுக்கு திருமணம் 20/08/1970ல் நடந்தது.
சனி நட்பு ரிஷபம் 60%
Example : 04. 05/11/1981ல் மகரம் அவிட்டத்தில் பிறந்த
ஆண்ணுக்கு திருமணம் 03/12/2008ல் நடந்தது.
சனி பகை சிம்மம் 20%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு 8ல் கோச்சார சனி
வரும்போது திருமணம் நடக்கும்.
Example : 01. 01/10/1976ல் தனுசு பூராடத்தில் பிறந்த பெண்ணுக்கு
திருமணம் 04/11/2005ல் நடந்தது.
சனி பகை கடகம் 20%
Example : 02. 01/06/1950ல் விருச்சிகம் கேட்டையில் பிறந்த
ஆண்ணுக்கு திருமணம் 30/10/1974ல் நடந்தது.
சனி நட்பு மிதுனம் 60%
Example : 03. 11/07/1943ல் துலாம் சித்திரையில் பிறந்த
ஆண்ணுக்கு திருமணம் 20/08/1970ல் நடந்தது.
சனி நட்பு ரிஷபம் 60%
Example : 04. 05/11/1981ல் மகரம் அவிட்டத்தில் பிறந்த
ஆண்ணுக்கு திருமணம் 03/12/2008ல் நடந்தது.
சனி பகை சிம்மம் 20%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
திங்கள், 3 ஜனவரி, 2011
033. ராகுவின் கோச்சார பலன்கள்
033. ராகுவின் கோச்சார பலன்கள்
ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு 4ல் கோச்சார
ராகு வரும்போது திருமணம் நடக்கும்.
மேஷம் கடகம் 30%
ரிஷபம் சிம்மம் 60%
மிதுனம் கன்னி 70%
கடகம் துலாம் 70%
சிம்மம் விருச்சிகம் 80%
கன்னி தனுசு 60%
துலாம் மகரம் 50%
விருச்சிகம் கும்பம் 10%
தனுசு மீனம் 50%
மகரம் மேஷம் 30%
கும்பம் ரிஷபம் 20%
மீனம் மிதுனம் 50%
Example : 01. 05/06/1972ல் கும்பம் பூரட்டதியில் பிறந்த
ஆண்ணுக்கு திருமணம் 07/04/2003ல் நடந்தது.
ராகு நீச்சம் ரிஷபம் 0%
Example : 02. 12/04/1987ல் கன்னி உத்திரத்தில் பிறந்த
ஆண்ணுக்கு திருமணம் 12/09/2010ல் நடந்தது.
ராகு நட்பு தனுசு 60%
Example : 03. 05/06/1957ல் சிம்மம் பூரத்தில் பிறந்த
பெண்ணுக்கு திருமணம் 30/10/1974ல் நடந்தது.
ராகு உச்சம் விருச்சிகம் 100%
Example : 04. 01/10/1976ல் தனுசும் பூராடத்தில் பிறந்த
பெண்ணுக்கு திருமணம் 04/11/2005ல் நடந்தது.
ராகு நட்பு மீனம் 60%
Example : 05. 16/07/1983ல் கன்னி ஹஸ்தத்தில் பிறந்த
பெண்ணுக்கு திருமணம் 31/03/2010ல் நடந்தது.
ராகு நட்பு தனுசு 60%
Example : 06. 02/04/1973ல் கும்பம் பூரட்டதியில் பிறந்த
பெண்ணுக்கு திருமணம் 07/04/2003ல் நடந்தது.
ராகு நீச்சம் ரிஷபம் 0%
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
சனி, 1 ஜனவரி, 2011
032. சூரிய ஆட்சி பெற்ற திசை
032. சூரிய ஆட்சி பெற்ற திசை
சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு ஆட்சி பெற்று தனது திசா
காலத்தில் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகம்.
அரசாங்கம் மூலம் அனுகூல பதவியினை அடையும் யோகம்.
சமுதாயத்தில் மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையினை
அடையும் யோகம் உண்டாகும்.
அதுமட்டுமின்றி பல பெரிய மனிதர்களின் தொடர்பு பொருளாதார ரீதியாக
மேன்மைகள் பொது காரியங்களில் ஈடுபடக் கூடிய அமைப்பு உண்டாகும்.
Example 01. 29/08/1974 சூரிய பகவான் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 8ல்
ஆட்சி பெற்று திசை நடக்கும் பொழுது
சூரியன் ராசி கட்டத்தில் மகரம் லக்னத்தில் அதாவது சிம்மம் கட்டத்தில் உள்ளது.
சூரியன் தசை 06 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
29/08/1974 TO 17/09/1976
Example 02. 04/09/1975 சூரிய பகவான் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 7ல்
ஆட்சி பெற்று திசை நடக்கும் பொழுது
சூரியன் ராசி கட்டத்தில் கும்பம் லக்னத்தில் அதாவது சிம்மம் கட்டத்தில் உள்ளது.
சூரியன் தசை 06 வருடம் நடக்கும் பொழுது 80% நன்மை ; மிதி 20% தீமை தரும்.
19/12/2002 TO 19/12/2008
Example 03. 31/08/1991 சூரிய பகவான் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 10ல்
ஆட்சி பெற்று திசை நடக்கும் பொழுது
சூரியன் ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது சிம்மம் கட்டத்தில் உள்ளது.
சூரியன் தசை 06 வருடம் நடக்கும் பொழுது 80% நன்மை ; மிதி 20% தீமை தரும்.
07/12/1992 TO 07/12/1998
Example 04. 31/08/2008 சூரிய பகவான் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 8ல்
ஆட்சி பெற்று திசை நடக்கும் பொழுது
சூரியன் ராசி கட்டத்தில் மகரம் லக்னத்தில் அதாவது சிம்மம் கட்டத்தில் உள்ளது.
சூரியன் தசை 06 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
16/02/2017 TO 16/02/2023
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு ஆட்சி பெற்று தனது திசா
காலத்தில் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகம்.
அரசாங்கம் மூலம் அனுகூல பதவியினை அடையும் யோகம்.
சமுதாயத்தில் மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையினை
அடையும் யோகம் உண்டாகும்.
அதுமட்டுமின்றி பல பெரிய மனிதர்களின் தொடர்பு பொருளாதார ரீதியாக
மேன்மைகள் பொது காரியங்களில் ஈடுபடக் கூடிய அமைப்பு உண்டாகும்.
Example 01. 29/08/1974 சூரிய பகவான் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 8ல்
ஆட்சி பெற்று திசை நடக்கும் பொழுது
சூரியன் ராசி கட்டத்தில் மகரம் லக்னத்தில் அதாவது சிம்மம் கட்டத்தில் உள்ளது.
சூரியன் தசை 06 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
29/08/1974 TO 17/09/1976
Example 02. 04/09/1975 சூரிய பகவான் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 7ல்
ஆட்சி பெற்று திசை நடக்கும் பொழுது
சூரியன் ராசி கட்டத்தில் கும்பம் லக்னத்தில் அதாவது சிம்மம் கட்டத்தில் உள்ளது.
சூரியன் தசை 06 வருடம் நடக்கும் பொழுது 80% நன்மை ; மிதி 20% தீமை தரும்.
19/12/2002 TO 19/12/2008
Example 03. 31/08/1991 சூரிய பகவான் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 10ல்
ஆட்சி பெற்று திசை நடக்கும் பொழுது
சூரியன் ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது சிம்மம் கட்டத்தில் உள்ளது.
சூரியன் தசை 06 வருடம் நடக்கும் பொழுது 80% நன்மை ; மிதி 20% தீமை தரும்.
07/12/1992 TO 07/12/1998
Example 04. 31/08/2008 சூரிய பகவான் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 8ல்
ஆட்சி பெற்று திசை நடக்கும் பொழுது
சூரியன் ராசி கட்டத்தில் மகரம் லக்னத்தில் அதாவது சிம்மம் கட்டத்தில் உள்ளது.
சூரியன் தசை 06 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
16/02/2017 TO 16/02/2023
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதன், 29 டிசம்பர், 2010
031. புரிந்துக் கொள்ள
031. புரிந்துக் கொள்ள
மேஷம் உங்கள் ராசிநாதனும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை
நட்சத்திரம் 1, 2ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால்
உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்து கொள்வார்கள்.
துலாம் உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் சந்திரன் மறைந்துக்
மனைவி உங்களைப் புரிந்துக் கொள்ள ஆரம்பிப்பார்.
உங்களுடைய கடின உழைப்பையும், வெள்ளை மனதையும் இனிமேல்
மனைவி புரிந்துக் கொள்வார்.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள்
இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும்.
குழப்பத்தையும், பிரச்னைகளையும் ண்டாக்குபவர்களை இனம்
கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
துலாம் குருவும், ராகுவும் 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் மகள் உங்களைப்
புரிந்துக் கொள்வர்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் உங்கள் ராசிநாதனும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை
நட்சத்திரம் 1, 2ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால்
உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்து கொள்வார்கள்.
துலாம் உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் சந்திரன் மறைந்துக்
மனைவி உங்களைப் புரிந்துக் கொள்ள ஆரம்பிப்பார்.
உங்களுடைய கடின உழைப்பையும், வெள்ளை மனதையும் இனிமேல்
மனைவி புரிந்துக் கொள்வார்.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள்
இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும்.
குழப்பத்தையும், பிரச்னைகளையும் ண்டாக்குபவர்களை இனம்
கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
துலாம் குருவும், ராகுவும் 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் மகள் உங்களைப்
புரிந்துக் கொள்வர்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
030. திருமணம்
030. திருமணம்
ஜாதகத்தில் 7ல் ராகு அல்லது கேது, அல்லது சனி இருந்தாலோ அல்லது
சுக்கிரன் 6ல் அல்லது 8ல் அல்லது 12ல் மறைந்து, வலுவிழந்து
விட்டாலோ தாமதமான திருமணம்தான்.
மேஷம் உங்கள் ராசிநாதனும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை
நட்சத்திரம் 1, 2ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் சகோதரிக்கு
திருமணம் முடியும்.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால்
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
ரிஷபம் செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு நிற்கும்
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
கடகம் கன்னி ராசிக்கு குரு பகவான் அதிசாரமாகச் செல்கிறார்.
அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.
ஒரு சிலருக்கு கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதரிக்கு
திருமணம் நிச்சயமாகும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் மகளுக்கு நல்ல வரன் அமையும்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11-ம் இடத்திலேயே
தொடர்வதால் திருமணம் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஜாதகத்தில் 7ல் ராகு அல்லது கேது, அல்லது சனி இருந்தாலோ அல்லது
சுக்கிரன் 6ல் அல்லது 8ல் அல்லது 12ல் மறைந்து, வலுவிழந்து
விட்டாலோ தாமதமான திருமணம்தான்.
மேஷம் உங்கள் ராசிநாதனும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை
நட்சத்திரம் 1, 2ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் சகோதரிக்கு
திருமணம் முடியும்.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால்
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
ரிஷபம் செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு நிற்கும்
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
கடகம் கன்னி ராசிக்கு குரு பகவான் அதிசாரமாகச் செல்கிறார்.
அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.
ஒரு சிலருக்கு கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
மகளுக்கு நல்ல வரன் அமையும்.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதரிக்கு
திருமணம் நிச்சயமாகும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் மகளுக்கு நல்ல வரன் அமையும்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11-ம் இடத்திலேயே
தொடர்வதால் திருமணம் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
029. ராகு மற்றும் கேது திசை பலன்கள்
029. ராகு மற்றும் கேது திசை பலன்கள்
ராகு திசை : மீனம் மற்றும் கடகம் இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு ராகு மகா
திசை வந்தால் நல்ல பாக்கியங்களை தருவார் .
பொன் பொருள் சேர்த்தல் மற்றும் சுப காரியங்கள் நடத்தல் போன்ற நற்பலன்களை
அளிப்பார்.
Example : 01. 09/12/1964ல் மிதுனம் லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
ராகு ரிஷபம் நீச்சம் 0%
நடப்பு திசை இருப்பு ராகு திசை
01/06/1973 to 01/06/1991.
கேது திசை : மகரம் மற்றும் கன்னி இந்த
லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு கேது மகா
திசை வந்தால் மிகுந்த செல்வம் மற்றும் ராஜ
சன்மானங்கள் பெற்று வாழும் சிறப்பான
அமைப்பை தருவார்.
Example : 01. 28/01/1917ல் மகரம் லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
கேது மிதுனம் நட்பு 60%
நடப்பு திசை இருப்பு கேது திசை
05/04/1929 to 05/04/1936.
Example : 02. 19/09/1979ல் கன்னி லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
கேது கும்பம் உச்சம் 100%
நடப்பு திசை இருப்பு கேது திசை
19/09/1979 to 05/09/1983.
Example : 03. 05/08/1979ல் கன்னி லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
கேது கும்பம் உச்சம் 100%
நடப்பு திசை இருப்பு கேது திசை
05/08/1979 to 12/12/1981.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ராகு திசை : மீனம் மற்றும் கடகம் இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு ராகு மகா
திசை வந்தால் நல்ல பாக்கியங்களை தருவார் .
பொன் பொருள் சேர்த்தல் மற்றும் சுப காரியங்கள் நடத்தல் போன்ற நற்பலன்களை
அளிப்பார்.
Example : 01. 09/12/1964ல் மிதுனம் லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
ராகு ரிஷபம் நீச்சம் 0%
நடப்பு திசை இருப்பு ராகு திசை
01/06/1973 to 01/06/1991.
கேது திசை : மகரம் மற்றும் கன்னி இந்த
லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு கேது மகா
திசை வந்தால் மிகுந்த செல்வம் மற்றும் ராஜ
சன்மானங்கள் பெற்று வாழும் சிறப்பான
அமைப்பை தருவார்.
Example : 01. 28/01/1917ல் மகரம் லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
கேது மிதுனம் நட்பு 60%
நடப்பு திசை இருப்பு கேது திசை
05/04/1929 to 05/04/1936.
Example : 02. 19/09/1979ல் கன்னி லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
கேது கும்பம் உச்சம் 100%
நடப்பு திசை இருப்பு கேது திசை
19/09/1979 to 05/09/1983.
Example : 03. 05/08/1979ல் கன்னி லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
கேது கும்பம் உச்சம் 100%
நடப்பு திசை இருப்பு கேது திசை
05/08/1979 to 12/12/1981.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
028.குழந்தையின் பெற்றோருக்கு யோகம் வர:
028.குழந்தையின் பெற்றோருக்கு யோகம் வர:
லக்னாதிபதியும், 4-ம் வீட்டதிபதியும் ஆட்சி பெற்று இருப்பினும் [அ] பரிவர்த்தனை
பெற்று இருப்பினும் இக்குழந்தையின் பெற்றோர் பரம ஏழையாய் இருப்பினும்
இக்குழந்தையின் யோகத்தால், செல்வந்தராக விளங்கக் கூடும் .
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
லக்னாதிபதியும், 4-ம் வீட்டதிபதியும் ஆட்சி பெற்று இருப்பினும் [அ] பரிவர்த்தனை
பெற்று இருப்பினும் இக்குழந்தையின் பெற்றோர் பரம ஏழையாய் இருப்பினும்
இக்குழந்தையின் யோகத்தால், செல்வந்தராக விளங்கக் கூடும் .
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
027. பிதுர்வழி பூர்வீக சொத்து யாருக்குக் கிடைக்கும்?
027. பிதுர்வழி பூர்வீக சொத்து யாருக்குக் கிடைக்கும்?
ஒருவருடைய ஜனன காலத்தில், பூமிக்காரனான அங்காரகன் ஆட்சி உச்சம்
பெற்றிருந்தாலும் அல்லது அந்த அங்காரகனைக் குரு பார்த்திருந்தாலும்,
அந்த ஜாதகருடைய பூர்வீக சொத்து, அவருக்கு எப்படியும் கிடைக்கும்
மேஷம் உங்கள் யோகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4ம்
பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேர
வேண்டிய பங்கு வந்து சேரும்.
ரிஷபம் குரு சுகஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும்.
பூர்வீகச் சொத்தில் வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம் சிம்மம் குரு முன்னோர்கள் இழந்த சொத்துகளை மீட்கும்
முயற்சியில் வெற்றி உண்டாகும்.
ரிஷபம் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாக விளங்கும் குரு பகவான் சஞ்சரிக்கும்
இடம் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் தரும் இடமாகும்.
அதன் பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. பூர்வீக சொத்துக்களின்
விற்பனையால் தன லாபமும் வந்து சேரும்.
ரிஷபம் பூர்வ புண்யாதிபதி புதனும், ராசிநாதன் சுக்ரனும் 12-ல் மறைந்திருப்பதால்
பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
மிதுனம் சுக்ரன் 5-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பூர்வீக
சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
பூர்வீக சொத்து கைக்கு வரும்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார்.
4, 11-க்கு அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது
பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.
கடகம் குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
கடகம் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்யஸ்தானத்தில்
ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
சிம்மம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
சிம்மம் செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன்
சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் பிதுர்வழி சொத்துகள் சேரும்.
துலாம் உங்கள் பாக்யாதிபதியும் - விரயாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால்
பூர்வீக சொத்தால் வருமானம் உயரும்.
தனுசு குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் பூர்வீகச்
சொத்து, பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.
தனுசு ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள்.
விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் பூர்வீகச் சொத்துகள், சிரமமில்லாமல்
வந்து சேரும்.
தனுசு உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் பூர்வீக சொத்தால் பணம் வரும்.
தனுசு அதிசாரத்தில் இருக்கும் குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.
அவர் உங்கள் ராசிக்கு 9–ம் இடமான சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகின்றார்.
இதில் சிம்மத்திற்கு உள்ளேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.
வக்ர நிவர்த்தியாகி சிம்மத்திலேயே சஞ்சரித்து அதன் பார்வை பூர்வீக
சொத்துக்களை விட்டுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் திட்டம்
நிறைவேறும்.
தனுசு சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், தந்தை வழி சொத்துக்கள்
தடையின்றி வந்து சேரும்.
பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்குவதில்
ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு குரு பகவான் 9–ம் இடத்தில் பூர்வீக சொத்துக்களில் வீடுகட்ட ஒருசிலர்
விரும்புவர்.
ஒருசிலர் அதைக் கொடுத்து விட்டு அதற்கு இணையான சொத்துக்களை
வாங்கிக் குடியேற வேண்டும் என நினைப்பர்.
தனுசு சூரிய சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது முன்னோர் வழி
சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும்.
தனுசு கேது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக சொத்துக்களை
விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
மகரம் உங்கள் சஷ்டம - பாக்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் தந்தை வழி சொத்து கைக்கு வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்ளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஒருவருடைய ஜனன காலத்தில், பூமிக்காரனான அங்காரகன் ஆட்சி உச்சம்
பெற்றிருந்தாலும் அல்லது அந்த அங்காரகனைக் குரு பார்த்திருந்தாலும்,
அந்த ஜாதகருடைய பூர்வீக சொத்து, அவருக்கு எப்படியும் கிடைக்கும்
மேஷம் உங்கள் யோகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4ம்
பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேர
வேண்டிய பங்கு வந்து சேரும்.
ரிஷபம் குரு சுகஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும்.
பூர்வீகச் சொத்தில் வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம் சிம்மம் குரு முன்னோர்கள் இழந்த சொத்துகளை மீட்கும்
முயற்சியில் வெற்றி உண்டாகும்.
ரிஷபம் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாக விளங்கும் குரு பகவான் சஞ்சரிக்கும்
இடம் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் தரும் இடமாகும்.
அதன் பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. பூர்வீக சொத்துக்களின்
விற்பனையால் தன லாபமும் வந்து சேரும்.
ரிஷபம் பூர்வ புண்யாதிபதி புதனும், ராசிநாதன் சுக்ரனும் 12-ல் மறைந்திருப்பதால்
பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
மிதுனம் சுக்ரன் 5-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பூர்வீக
சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
பூர்வீக சொத்து கைக்கு வரும்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார்.
4, 11-க்கு அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது
பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.
கடகம் குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
கடகம் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்யஸ்தானத்தில்
ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
சிம்மம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
சிம்மம் செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன்
சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் பிதுர்வழி சொத்துகள் சேரும்.
துலாம் உங்கள் பாக்யாதிபதியும் - விரயாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால்
பூர்வீக சொத்தால் வருமானம் உயரும்.
தனுசு குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் பூர்வீகச்
சொத்து, பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.
தனுசு ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள்.
விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் பூர்வீகச் சொத்துகள், சிரமமில்லாமல்
வந்து சேரும்.
தனுசு உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் பூர்வீக சொத்தால் பணம் வரும்.
தனுசு அதிசாரத்தில் இருக்கும் குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.
அவர் உங்கள் ராசிக்கு 9–ம் இடமான சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகின்றார்.
இதில் சிம்மத்திற்கு உள்ளேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.
வக்ர நிவர்த்தியாகி சிம்மத்திலேயே சஞ்சரித்து அதன் பார்வை பூர்வீக
சொத்துக்களை விட்டுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் திட்டம்
நிறைவேறும்.
தனுசு சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், தந்தை வழி சொத்துக்கள்
தடையின்றி வந்து சேரும்.
பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்குவதில்
ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு குரு பகவான் 9–ம் இடத்தில் பூர்வீக சொத்துக்களில் வீடுகட்ட ஒருசிலர்
விரும்புவர்.
ஒருசிலர் அதைக் கொடுத்து விட்டு அதற்கு இணையான சொத்துக்களை
வாங்கிக் குடியேற வேண்டும் என நினைப்பர்.
தனுசு சூரிய சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது முன்னோர் வழி
சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும்.
தனுசு கேது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக சொத்துக்களை
விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
மகரம் உங்கள் சஷ்டம - பாக்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் தந்தை வழி சொத்து கைக்கு வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்ளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
026. உதவிகள்
026. உதவிகள்
கடகம் புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் மேல்மட்ட அரசியல்வாதிகள்
உதவுவார்கள்.
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால்
வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு
உதவுவார்கள்.
மகரம் ராசிநாதன் சனிபகவான் 11-ல் நிற்பதால் வேற்றுமொழிக்காரர்கள்
உதவுவார்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கடகம் புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் மேல்மட்ட அரசியல்வாதிகள்
உதவுவார்கள்.
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால்
வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு
உதவுவார்கள்.
மகரம் ராசிநாதன் சனிபகவான் 11-ல் நிற்பதால் வேற்றுமொழிக்காரர்கள்
உதவுவார்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
செவ்வாய், 28 டிசம்பர், 2010
025. நட்சத்திரப் பொருத்தம் பகுதி = II
025. நட்சத்திரப் பொருத்தம் பகுதி = II
அதி உன்னதம் 10/12
பெண் நட்சத்திரம் = ஆண் நட்சத்திரம்
அசுவதி = திருவோணம்
கார்த்திகை - மேஷம் = அனுடம் கேட்டை மூலம் சதயம்
கார்த்திகை - ரிஷபம் = கேட்டை சதயம்
ரோகிணி = அசுவதி பரணி பூரட்டாதி
திருவாதிரை = ரேவதி
பூசம் = திருவாதிரை
புனர்பூசம் - மிதுனம் பூரட்டாதி - மீனம் ரேவதி
ஆயில்யம் = கார்த்திகை - மேஷம்
பூரம் = அசுவதி பூரட்டாதி
உத்திரம் - சிம்மம் = பூரம்
உத்திரம் - கன்னி = ரோகிணி திருவாதிரை பூரம் உத்திரட்டாதி ரேவதி
அத்தம் = மிருகசீரிஷம் புனர்பூசம் - மிதுனம் பூரம்
அத்தம் = பூரட்டாதி - மீனம் உத்திரட்டாதி ரேவதி
விசாகம் - துலாம் = அவிட்டம் - மகரம் அனுடம் = புனர்பூசம் - கடகம்
கேட்டை = கார்த்திகை பூசம் சித்திரை விசாகம்
மூலம் = விசாகம் - விருச்சிகம்
பூராடம் = உத்திரம் - சிம்மம் ரேவதி
உத்திராடம் - தனுசு = திருவாதிரை பூரம் அனுடம் பூராடம்
உத்திராடம் - மகரம் = திருவாதிரை அத்தம் சோதி பூராடம்
திருவோணம் = புனர்பூசம் - மிதுனம் உத்திரம் - கன்னி பூராடம்
பூரட்டாதி - கும்பம் பூரட்டாதி = திருவோணம்
உத்திரட்டாதி = திருவோணம்
ரேவதி = உத்திரம் அனுடம் உத்திராடம் உத்திரட்டாதி
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
அதி உன்னதம் 10/12
பெண் நட்சத்திரம் = ஆண் நட்சத்திரம்
அசுவதி = திருவோணம்
கார்த்திகை - மேஷம் = அனுடம் கேட்டை மூலம் சதயம்
கார்த்திகை - ரிஷபம் = கேட்டை சதயம்
ரோகிணி = அசுவதி பரணி பூரட்டாதி
திருவாதிரை = ரேவதி
பூசம் = திருவாதிரை
புனர்பூசம் - மிதுனம் பூரட்டாதி - மீனம் ரேவதி
ஆயில்யம் = கார்த்திகை - மேஷம்
பூரம் = அசுவதி பூரட்டாதி
உத்திரம் - சிம்மம் = பூரம்
உத்திரம் - கன்னி = ரோகிணி திருவாதிரை பூரம் உத்திரட்டாதி ரேவதி
அத்தம் = மிருகசீரிஷம் புனர்பூசம் - மிதுனம் பூரம்
அத்தம் = பூரட்டாதி - மீனம் உத்திரட்டாதி ரேவதி
விசாகம் - துலாம் = அவிட்டம் - மகரம் அனுடம் = புனர்பூசம் - கடகம்
கேட்டை = கார்த்திகை பூசம் சித்திரை விசாகம்
மூலம் = விசாகம் - விருச்சிகம்
பூராடம் = உத்திரம் - சிம்மம் ரேவதி
உத்திராடம் - தனுசு = திருவாதிரை பூரம் அனுடம் பூராடம்
உத்திராடம் - மகரம் = திருவாதிரை அத்தம் சோதி பூராடம்
திருவோணம் = புனர்பூசம் - மிதுனம் உத்திரம் - கன்னி பூராடம்
பூரட்டாதி - கும்பம் பூரட்டாதி = திருவோணம்
உத்திரட்டாதி = திருவோணம்
ரேவதி = உத்திரம் அனுடம் உத்திராடம் உத்திரட்டாதி
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
024. காசோலை
024. காசோலை
ரிஷபம் உங்கள் ராசிக்கு 6-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம்
பாதத்தில் சனி செல்வதால் வங்கியில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்து
காசோலை தருவது நல்லது.
மிதுனம் உங்கள் ஜீவனாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் கேதுபகவான்
செல்வதால் வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.
தனுசு குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வங்கிக் காசோலையில் முன்னரே
கையொப்பமிட்டு வைக்க வேண்டாம்.
மீனம் உங்கள் ராசிநாதன் குரு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வங்கிக்
காசோலையை முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 6-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம்
பாதத்தில் சனி செல்வதால் வங்கியில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்து
காசோலை தருவது நல்லது.
மிதுனம் உங்கள் ஜீவனாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் கேதுபகவான்
செல்வதால் வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.
தனுசு குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வங்கிக் காசோலையில் முன்னரே
கையொப்பமிட்டு வைக்க வேண்டாம்.
மீனம் உங்கள் ராசிநாதன் குரு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வங்கிக்
காசோலையை முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
023. நீச்ச கிரகம்
023. நீச்ச கிரகம்
பொதுவாக நீச கிரகங்களின் 0% தசை மகிழ்ச்சிகரமாக
இருக்காது!
சூரியன் - துலாம்
சந்திரன் - விருச்சிகம்
குரு - மகரம்
சுக்கிரன் - கன்னி
புதன் - மீனம்
செவ்வாய் - கடகம்
சனி - மேஷம்
ராகு - ரிஷபம்
கேது - சிம்மம்
சந்திரன் = விருச்சிகம் 01/06/1950
சந்திரன் தசை 27.08.1986 to 27.08.1996 30%.
ராகு = ரிஷபம் 09/12/1964
ராகு தசை 01/06/1973 to 01/06/1991 35%.
சனி = மேஷம் 28/07/1970
சனி தசை 17.10.2019 to 17.10.2038 45%.
செவ்வாய் = கடகம் 18/01/1978
செவ்வாய் தசை 12/09/1990 to 12/09/1997 30%.
செவ்வாய் = கடகம் 19/09/1979
செவ்வாய் தசை 05/09/2019 to 05/09/2026 40%.
சூரியன் = துலாம் 01/11/1981
சூரியன் தசை 07.05.2005 to 07.05.2011 20%.
ராகு = ரிஷபம் 16/07/1983
ராகு தசை 10.07.1999 to 10.07.2017 45%.
ராகு = ரிஷபம் 26/12/1984
ராகு தசை 29.08.1990 to 29.08.2008 60%.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
வியாழன், 16 டிசம்பர், 2010
022. புத–ஆதித்ய யோகம் பகுதி = I
022. புத–ஆதித்ய யோகம் பகுதி = I
மேஷம் புதன் உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார்.
அவர் உங்கள் ராசிக்கு பத்தாமிடமான மகரத்தில் சூரியனோடு
இணைந்து சஞ்சரிக்கப் போகின்றார்.
‘புத–ஆதித்ய யோகம்’ செயல்படப் போகின்றது.
கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
கடன் சுமை குறையும்.
வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள வருமானம்
திருப்திகரமாக வந்து சேரும்.
தேங்கிய காரியங்கள் விரைவில் நடைபெறத் தொடங்கும்.
மேஷம் புதனும், சூரியனும் 12 ம் இடம் மாறுவது சிறப்பாகாது.
வியாபாரத்தில் விழிப்பு தேவை.
கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.
கல்விச் செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷபம் புதனும், சூரியனும், 11-ம் இடம் மாறுவது விசேஷமாகும்.
புதிய சொத்துக்கள் சேரும்.
அவற்றால் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம் புதனும் சூரியனும் 10 ம் இடம் மாறுவது சிறப்பாகும்.
வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம்.
தகவல் தொடர்பு துறைகளால் ஆதாயம் கிடைக்கும்.
தந்தையாலும் உடன் பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும்.
குடும்ப நலனுக்காக ஓரிரு செலவுகளை மேற்கொள்வீர்கள்.
கடகம் புத ஆதித்ய யோகம் இருக்கிறது.
புதன் விரயாதி பதியாகவும், சூரியன் தனாதிபதியாகவும் இருப்பதால்
தன விரயம் ஏற்படுமோ என்று நீங்கள் பயப்பட வேண்டாம்.
இதுபோன்ற நேரங்களில் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப்
பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கிச்சேர்க்க
முன்வருவது நல்லது.
கன்னி புதனும், சூரியனும், 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது.
எதிர்ப்புகள் வலுவடையும் என்றாலும் சமாளிப்பீர்கள்.
வாழ்க்கைத் துணைவருக்காகச் செலவு செய்ய வேண்டி வரும்.
விருச்சிகம் புதனும், சூரியனும், 5 ம் இடம் மாறுவது சிறப்பாகாது.
குழந்தைங்களால் பெருமை அடைவீர்கள்.
உடல் நலனில் கவனம் தேவை.
மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பரம்பரைத் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.
தனுசு நாலாம் வீட்டில் சூரியனுடன் புதன் இருப்பது எவ்வளவு நல்ல
அமைப்பு தெரியுமா!
தாயாரால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
துரிதமாக ஒரு வீடு வாங்குவீர்கள்.
வீடு விற்பதாக இருந்தால் அது உடனடியாக நிறைவேறும்.
அருமையான லாபத்திற்கு விற்பீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் புதன் உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார்.
அவர் உங்கள் ராசிக்கு பத்தாமிடமான மகரத்தில் சூரியனோடு
இணைந்து சஞ்சரிக்கப் போகின்றார்.
‘புத–ஆதித்ய யோகம்’ செயல்படப் போகின்றது.
கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
கடன் சுமை குறையும்.
வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள வருமானம்
திருப்திகரமாக வந்து சேரும்.
தேங்கிய காரியங்கள் விரைவில் நடைபெறத் தொடங்கும்.
மேஷம் புதனும், சூரியனும் 12 ம் இடம் மாறுவது சிறப்பாகாது.
வியாபாரத்தில் விழிப்பு தேவை.
கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.
கல்விச் செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷபம் புதனும், சூரியனும், 11-ம் இடம் மாறுவது விசேஷமாகும்.
புதிய சொத்துக்கள் சேரும்.
அவற்றால் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம் புதனும் சூரியனும் 10 ம் இடம் மாறுவது சிறப்பாகும்.
வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம்.
தகவல் தொடர்பு துறைகளால் ஆதாயம் கிடைக்கும்.
தந்தையாலும் உடன் பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும்.
குடும்ப நலனுக்காக ஓரிரு செலவுகளை மேற்கொள்வீர்கள்.
கடகம் புத ஆதித்ய யோகம் இருக்கிறது.
புதன் விரயாதி பதியாகவும், சூரியன் தனாதிபதியாகவும் இருப்பதால்
தன விரயம் ஏற்படுமோ என்று நீங்கள் பயப்பட வேண்டாம்.
இதுபோன்ற நேரங்களில் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப்
பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கிச்சேர்க்க
முன்வருவது நல்லது.
கன்னி புதனும், சூரியனும், 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது.
எதிர்ப்புகள் வலுவடையும் என்றாலும் சமாளிப்பீர்கள்.
வாழ்க்கைத் துணைவருக்காகச் செலவு செய்ய வேண்டி வரும்.
விருச்சிகம் புதனும், சூரியனும், 5 ம் இடம் மாறுவது சிறப்பாகாது.
குழந்தைங்களால் பெருமை அடைவீர்கள்.
உடல் நலனில் கவனம் தேவை.
மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பரம்பரைத் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.
தனுசு நாலாம் வீட்டில் சூரியனுடன் புதன் இருப்பது எவ்வளவு நல்ல
அமைப்பு தெரியுமா!
தாயாரால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
துரிதமாக ஒரு வீடு வாங்குவீர்கள்.
வீடு விற்பதாக இருந்தால் அது உடனடியாக நிறைவேறும்.
அருமையான லாபத்திற்கு விற்பீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதன், 15 டிசம்பர், 2010
021. சுக்கிரன் சம்பந்தம்
021. சுக்கிரன் சம்பந்தம்
சுக்கிரன் சம்பந்தம் என்றால் சுக்கிரன் திசைபுத்தி அந்தரம் நடக்கும் பொழுதும்,
ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் , ஆட்சி , நட்பாக இருக்க வேன்டும்.
அதாவது உச்சம் மீனம் 100% ,
ஆட்சி ரிஷபம் , துலாம் 80% ,
நட்பாக மிதுனம் , மகரம் , கும்பம், தனசு 60% இருந்தால் நலம்.
Example : 01. 01/10/1976ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 04/11/2005 நடந்தது.
சுக்கிரன் ஆட்சி துலாம் 80%
நடப்பு திசை இருப்பு செவ்வாய் திசை ராகு புத்தி சுக்கிரன் அந்தரம் 11/10/2005 to 02/01/2006.
Example : 02. 16/07/1983ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 31/03/2010ல் நடந்தது.
சுக்கிரன் பகை சிம்மம் 20%
நடப்பு திசை இருப்பு ராகு திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 02/02/2010 to 05/04/2010.
Example : 03. 12/04/1987ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 12/09/2010ல் நடந்தது.
சுக்கிரன் நட்பு கும்பம் 60%
நடப்பு திசை இருப்பு ராகு திசை சனி புத்தி சுக்கிரன் அந்தரம் 04/07/2010 to 25/12/2010.
Example : 04. 01/06/1950ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 30/10/1974ல் நடந்தது.
சுக்கிரன் சமம் மேஷம் 40%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சனி புத்தி சுக்கிரன் அந்தரம் 14/08/1974 to 24/02/1975.
Example : 05. 14/08/1976ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 13/09/2007ல் நடந்தது.
சுக்கிரன் பகை சிம்மம் 20%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி சந்திரன் அந்தரம் 17/08/2007 to 27/11/2007.
Example : 06. 05/06/1972ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 07/04/2003ல் நடந்தது.
சுக்கிரன் நட்பு மிதுனம் 60%
நடப்பு திசை இருப்பு புதன் திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 24/02/2003 to 23/04/2003.
Example : 07. 14/06/1975ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 13/09/2007ல் நடந்தது.
சுக்கிரன் பகை கடகம் 20%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 01/09/2007 to 11/11/2007.
Example : 08. 30/10/1982ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 08/12/2010ல் நடந்தது.
சுக்கிரன் ஆட்சி துலாம் 80%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி ராகு அந்தரம் 07/08/2010 to 01/02/2011.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
சுக்கிரன் சம்பந்தம் என்றால் சுக்கிரன் திசைபுத்தி அந்தரம் நடக்கும் பொழுதும்,
ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் , ஆட்சி , நட்பாக இருக்க வேன்டும்.
அதாவது உச்சம் மீனம் 100% ,
ஆட்சி ரிஷபம் , துலாம் 80% ,
நட்பாக மிதுனம் , மகரம் , கும்பம், தனசு 60% இருந்தால் நலம்.
Example : 01. 01/10/1976ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 04/11/2005 நடந்தது.
சுக்கிரன் ஆட்சி துலாம் 80%
நடப்பு திசை இருப்பு செவ்வாய் திசை ராகு புத்தி சுக்கிரன் அந்தரம் 11/10/2005 to 02/01/2006.
Example : 02. 16/07/1983ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 31/03/2010ல் நடந்தது.
சுக்கிரன் பகை சிம்மம் 20%
நடப்பு திசை இருப்பு ராகு திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 02/02/2010 to 05/04/2010.
Example : 03. 12/04/1987ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 12/09/2010ல் நடந்தது.
சுக்கிரன் நட்பு கும்பம் 60%
நடப்பு திசை இருப்பு ராகு திசை சனி புத்தி சுக்கிரன் அந்தரம் 04/07/2010 to 25/12/2010.
Example : 04. 01/06/1950ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 30/10/1974ல் நடந்தது.
சுக்கிரன் சமம் மேஷம் 40%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சனி புத்தி சுக்கிரன் அந்தரம் 14/08/1974 to 24/02/1975.
Example : 05. 14/08/1976ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 13/09/2007ல் நடந்தது.
சுக்கிரன் பகை சிம்மம் 20%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி சந்திரன் அந்தரம் 17/08/2007 to 27/11/2007.
Example : 06. 05/06/1972ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 07/04/2003ல் நடந்தது.
சுக்கிரன் நட்பு மிதுனம் 60%
நடப்பு திசை இருப்பு புதன் திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 24/02/2003 to 23/04/2003.
Example : 07. 14/06/1975ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 13/09/2007ல் நடந்தது.
சுக்கிரன் பகை கடகம் 20%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 01/09/2007 to 11/11/2007.
Example : 08. 30/10/1982ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 08/12/2010ல் நடந்தது.
சுக்கிரன் ஆட்சி துலாம் 80%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி ராகு அந்தரம் 07/08/2010 to 01/02/2011.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
திங்கள், 13 டிசம்பர், 2010
020. லக்கின அதிபதி 6, 8,12ஆம் வீடுகளில்
020. லக்கின அதிபதி 6, 8,12ஆம் வீடுகளில் இருந்தால்
அது அவயோகம் பலன் :
ஜாதகன் பலருக்கும் தெரியாதவனாக இருப்பான்.
அறியப்படாதவனாக இருப்பான்.
அவன் வீட்டிலேயே அவனுக்கு முக்கியத்துவம் இருக்காது.
மற்றவர்கள் அவனை மதிக்க மாட்டார்கள்.
பல இடங்களில் அவமானப் பட நேரிடும்.
தீயவர்களின் கூட்டணியில் சேர நேரிடும்.
வாழ்க்கையில் ஒரு நிலையான தன்மை இருக்காது. அல்லது கிடைக்காது.
எச்சரிக்கை :
இது பொதுப்பலன்.
சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் இந்தப் பலன்கள் சிலருக்கு இல்லாமல் இருக்கலாம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
அது அவயோகம் பலன் :
ஜாதகன் பலருக்கும் தெரியாதவனாக இருப்பான்.
அறியப்படாதவனாக இருப்பான்.
அவன் வீட்டிலேயே அவனுக்கு முக்கியத்துவம் இருக்காது.
மற்றவர்கள் அவனை மதிக்க மாட்டார்கள்.
பல இடங்களில் அவமானப் பட நேரிடும்.
தீயவர்களின் கூட்டணியில் சேர நேரிடும்.
வாழ்க்கையில் ஒரு நிலையான தன்மை இருக்காது. அல்லது கிடைக்காது.
எச்சரிக்கை :
இது பொதுப்பலன்.
சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் இந்தப் பலன்கள் சிலருக்கு இல்லாமல் இருக்கலாம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)