வியாழன், 5 மே, 2011

068. புத்திரர்கள் உண்டாகுதலும் குரு கிரகமும்

068. புத்திரர்கள் உண்டாகுதலும் குரு கிரகமும்

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஐந்தாம் இடமாகிய
புத்திரஸ்தானத்தில் புத்திரகாரகன் குரு இருந்தால்
பிள்ளை இருக்காது. புத்திரர்கள் உண்டாக தடைகளை
உண்டுபண்ணும் .
ஆனால், குரு தனுசு , மீனம்
ஆட்சி ; மேஷம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம் நட்பு ;
கடகம் உச்சம் வீட்டில் இருந்தால் இந்ததடை வெகு
காலத்திற்கு நீடிக்காது. குரு தசை வரும் போது
புத்திரர்கள் உண்கும். ஆனாலும் ஆண் பிள்ளைகள்
உண்டாவதிர்க்கு பதிலாக பெண் பிள்ளைகளே அதிகம்
உண்டாக்கும்.

Example : 01. ஜாதகத்தில் மீனம் லக்னத்திலிருந்து
ஐந்தாம் இடமாகிய புத்திரஸ்தானத்தில் புத்திரகாரகன்
குரு கடகம் உச்சம் வீட்டில் இருந்தது. குரு தசையில்
பெண் பிள்ளை பிறந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

067. குடும்ப ஸ்தானம் (House of family life) பகுதி = II

067. குடும்ப ஸ்தானம் (House of family life) பகுதி = II

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டாம் வீட்டில்
பகை , நீச்ச கிரகங்கள் அமர்ந்திருந்தால், அந்த
கிரகத்தின் தசையில், கேது புத்தி வரும் போதும்
அத்துடன் கோட்சாரத்தில் சந்திரனுக்கு
இரண்டாம் வீட்டில் கேது வரும் போதும் பிரிந்து
வாழும் சூழல் ஏற்படும்.
அதாவது வேலை காரணமாக அல்லது மன உளைச்சல்
காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க நேரிடும்.
அல்லது ஒரே வீட்டில் இருவரும் இருந்தாலும்,
அந்நியோன்யம் அல்லது பேச்சு வார்த்தை
இல்லாமலிருக்க நேரிடும்.

Example : 01. ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டாம்
வீடு துலாம் இதில் குரு பகை. குரு தசையில், கேது புத்தி
வரும் போதும் பிரிந்து வாழும் சூழல் ஏற்படும்.

குரு தசை கேது புத்தி => 14/09/2010 TO 21/08/2011.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 3 மே, 2011

066. இரண்டு விவாகம்

066. இரண்டு விவாகம்

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டில் ராகு

மேஷம் கடகம் சிம்மம் கும்பம் பகை ; ரிஷபம் நீச்ச வீட்டில் அல்லது கேது மேஷம் கடகம் பகை ; சிம்மம் நீச்ச வீட்டில் இருந்தால்
அதுவும் கூடவே எட்டாம் வீட்டு அதிபதி தசை நடந்தால் கேட்கவே வேண்டாம்.
இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன்.
தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான்.
சோம்பல் உடனிருக்கும்.
மன சஞ்சலம் உடையவன்.
சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான்.
வயதான காலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.

065. தனஸ்தானம் (House of Finance)

065. தனஸ்தானம் (House of Finance)

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டாம் வீடான தனம்
(செல்வத்தின் அளவு ) குறிக்கும் இடத்தில் ராகு
மிதுனம் நட்பு
வீடு திருவாதிரை ; துலாம் நட்பு வீடு சுவாதி இந்த
நட்சத்திரத்திற்குரிய காலில் இருந்தால். அல்லது
லக்னத்திலிருந்து இரண்டாம் வீடு கன்னி ஆட்சி வீடு ;
விருச்சிகம் உச்ச வீடு ; தனுசு நட்பு வீடு ; மகரம் நட்பு வீடு ;
மீனம் நட்பு வீட்டில் இருந்தால்
. அல்லது சதயம்
நட்சத்திரத்திற்குரிய காலில் இருந்தால்.

கோட்சாரத்தில் ராகு விருச்சிகம் உச்ச வீடு ;
துலாம் நட்பு வீடு ;
கன்னி ஆட்சி வீடு
இந்த ராசியில் தலா 1 1/2 வருடம் அதாவது 4 1/2 வருடம்
வரும் போது தனம் அதிகரிக்கும்
அதுவும் கூடவே ராகு தசை
நடந்தால் கேட்கவே வேண்டாம். அந்த தனத்தை நில புலன்கள் ;
குடும்பமேன்மைக்காக பொன், பொருள் வாங்கி எதிர்காலத்திற்கு
சேமிக்கவும்.
அதாவது 16/05/2011 TO 15/07/2015 நன்கு
பயன்படுத்திக் கொள்ளவும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 14 ஏப்ரல், 2011

064. சந்திராஷ்டம தோஷம் பகுதி = I

064. சந்திராஷ்டம தோஷம் பகுதி = I

ஜன்மராசிக்கு எட்டாவது ராசி நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும்
நாட்கள் (தினசரி குறிப்பிட்டுள்ள நட்சத்திர தினங்கள்) சந்திராஷ்டம
நாட்கள் என அறியலாம்.

ஜன்ம நட்சத்திரம் ஜன்மராசி சந்திராஷ்டம ராசி (நட்சத்திரங்கள்) எட்டாவது ராசி

1. புரவி(அசுவதி) 1ம்பாதம் மேஷம் முறம்(விசாகம்) 4ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி) 2ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 1ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி)3ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 2ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி) 4ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 3ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 1ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 4ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 2ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 1ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 3ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 2ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 4ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 3ம்பாதம் விருச்சிகம்
3. ஆரல்(கார்த்திகை) 1ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 4ம்பாதம் விருச்சிகம்
3. ஆரல்(கார்த்திகை) 2ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 1ம்பாதம் தனுசு
3. ஆரல்(கார்த்திகை) 3ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 2ம்பாதம் தனுசு
3. ஆரல்(கார்த்திகை) 4ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 3ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 1ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 4ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 2ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 1ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 3ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 2ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 4ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 3ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 1ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 4ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 2ம்பாதம் ரிஷபம் கடைக்குளம்(உத்திராடம்) 1ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 3ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 2ம்பாதம் மகரம்
5. மான்றலை(மிருகசீரிடம்) 4ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 3ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 1ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 4ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 2ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 1ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 3ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 2ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 4ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 3ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 1ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 4ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 2ம்பாதம் மிதுனம் காக்கை(அவிட்டம்) 1ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 3ம்பாதம் மிதுனம் காக்கை(அவிட்டம்) 2ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 4ம்பாதம் கடகம் காக்கை(அவிட்டம்) 3ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 1ம்பாதம் கடகம் காக்கை(அவிட்டம்) 4ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 2ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 1ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 3ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 2ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 4ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 3ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 1ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 4ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 2ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 1ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 3ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 2ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 4ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 3ம்பாதம் கும்பம்
10. கொடுநுகம்(மகம்) 1ம்பாதம் சிம்மம் நாழி(பூரட்டாதி) 4ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 2ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 1ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 3ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 2ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 4ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 3ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 1ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 4ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 2ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 1ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 3ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 2ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 4ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 3ம்பாதம் மீனம்
12. உத்திரம்(உத்திரம்) 1ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 4ம்பாதம் மீனம்
12. உத்திரம்(உத்திரம்) 2ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 1ம்பாதம் மேஷம்
12. உத்திரம்(உத்திரம்) 3ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 2ம்பாதம் மேஷம்
12. உத்திரம்(உத்திரம்) 4ம்பாதம் கன்னி புரவி(அசுவதி)3ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 1ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 4ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 2ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 1ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 3ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 2ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 4ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 3ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 1ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 4ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 2ம்பாதம் கன்னி ஆரல்(கார்த்திகை) 1ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 3ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 2ம்பாதம் ரிஷபம்
14. அறுவை(சித்திரை) 4ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 3ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 1ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 4ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 2ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 1ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 3ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 2ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 4ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 3ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 1ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 4ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 2ம்பாதம் துலாம் மான்றலை(மிருகசீரிடம்) 1ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 3ம்பாதம் துலாம் மான்றலை(மிருகசீரிடம்) 2ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 4ம்பாதம் விருச்சிகம் மான்றலை(மிருகசீரிடம்) 3ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 1ம்பாதம் விருச்சிகம் மான்றலை(மிருகசீரிடம்) 4ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 2ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 1ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 3ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 2ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 4ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 3ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 1ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 4ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 2ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 1ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 3ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 2ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 4ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 3ம்பாதம் மிதுனம்
19. குருகு(மூலம்) 1ம்பாதம் தனுசு காற்குடம்(புனர்பூசம்) 4ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 2ம்பாதம் தனுசு கழை(பூசம்) 1ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 3ம்பாதம் தனுசு கழை(பூசம்) 2ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 4ம்பாதம் தனுசு கழை(பூசம்) 3ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 1ம்பாதம் தனுசு கழை(பூசம்) 4ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 2ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 1ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 3ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 2ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 4ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 3ம்பாதம் கடகம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 1ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 4ம்பாதம் கடகம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 2ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 1ம்பாதம் சிம்மம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 3ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 2ம்பாதம் சிம்மம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 4ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 3ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 1ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 4ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 2ம்பாதம் மகரம் கணை(பூரம்) 1ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 3ம்பாதம் மகரம் கணை(பூரம்) 2ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 4ம்பாதம் மகரம் கணை(பூரம்) 3ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 1ம்பாதம் மகரம் கணை(பூரம்) 4ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 2ம்பாதம் மகரம் உத்திரம்(உத்திரம்) 1ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 3ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 2ம்பாதம் கன்னி
23. காக்கை(அவிட்டம்) 4ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 3ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 1ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 4ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 2ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 1ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 3ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 2ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 4ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 3ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 1ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 4ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 2ம்பாதம் கும்பம் அறுவை(சித்திரை) 1ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 3ம்பாதம் கும்பம் அறுவை(சித்திரை) 2ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 4ம்பாதம் மீனம் அறுவை(சித்திரை) 3ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 1ம்பாதம் மீனம் அறுவை(சித்திரை) 4ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 2ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 1ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 3ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 2ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 4ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 3ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 1ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 4ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 2ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 1ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 3ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 2ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 4ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 3ம்பாதம் துலாம்

(i)ஒவ்வொருவர் ராசிக்கும் சந்திராஷ்டமம் வரத் தவறுவதில்லை.
(ii)சந்திராஷ்டம நாட்களில் காரியத் தடைகள் ஏற்படும்.
(iii)சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம
நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும்.
கஷ்டங்கள் வரும்.
இவை வராமலிருக்க பரிகாரம் : -
திசை : தென்கிழக்கு நோக்கி நின்று சந்திர பகவானே! எங்களுக்கு
சந்திராஷ்டமத் தொல்லைகள் நீங்க வேண்டும் என்று வேண்டுங்கள்.
சந்திராஷ்டமத் தொல்லைகள் வராது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

063. கடன் பிரச்னைகள் பகுதி = I

063. கடன் பிரச்னைகள் பகுதி = I

மேஷம் உங்கள் தனாதிபதி சுக்ரன் வலுவாக நிற்பதால் வங்கிக் கடன்
உதவியும் கிடைக்கும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் கடன் தொல்லைகளிலிருந்து
விடுபடுவீர்கள்.
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் வீடு வாங்க,
கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
மேஷம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு கடன் 
பிரச்னைகள் என்றெல்லாம் கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான்.
மேஷம் குருபகவான் ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார்.
கடனை நினைத்தும் கலங்குவீர்கள்.
மேஷம் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு, ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து
சகட குருவாக அமர்வதால் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
மேஷம் லாப வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் பழைய கடனைத் தீர்க்க உதவிகள்
கிடைக்கும்.
ரிஷபம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் பழைய கடனில்
ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 
மிதுனம் குருபகவான் 2-ல் தொடர்வதால் வீடு, மனை வேண்டுவதற்கு
வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
மிதுனம் சுக்ரன் 6-ல் மறைவதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது
கலங்குவீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது பழைய
கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
மிதுனம் உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு கட்ட வாங்க, சொந்தமாக தொழில்
தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.   
கடகம் யோகாதிபதி  செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் பழைய கடன் பிரச்னை  கட்டுப்பாட்டிற்குள் வரும்.
கடகம் குரு பகவான் ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் கடன்கள் சுலபமான
அடையும்.
மனு செய்திருந்தவர்களுக்கு எந்தத் தொல்லையும் இன்றி கடன் கிடைக்கும்.
கடகம் ஆறாம் வீடு பலம் பெற்றிருப்பதால் கடன்கள் துரிதமாக அடையும். 
கடகம் புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் பழைய கடன் பிரச்னைகள்
கட்டுக்குள் வரும்.
சிம்மம் செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன்
சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் வீடு கட்ட லோன்
கிடைக்கும்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் கடனாக
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
கன்னி 12-ல் ராகுவும், குருவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் கடன்
பிரச்னையால் நிம்மதியின்மை வந்துப் போகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 11 ஏப்ரல், 2011

062. பண சொல்வாக்கு பகுதி = II

062. பண சொல்வாக்கு பகுதி = II

மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால் பணவரவு
உண்டு.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே ஆட்சிப்
பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு
வரும்.
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம்
அதிகரிக்கும்.
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால் கையை
விட்டுப் போன, ஏமாந்த தொகையும் கைக்கு வந்து சேரும்.
எதிர்பார்த்த பணவரவு உண்டு.
மேஷம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு
பணப்புழக்கம் செய்த ராகுபகவான்
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் பணம் வாங்கித் தருவதில்
குறுக்கே நிற்க வேண்டாம்.
பணப்பற்றாக்குறையும் இருக்கும்.
எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
மேஷம் உங்களுக்கு அஷ்டமத்துச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால்
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும்
இருக்கும்.
பணப்பற்றாக்குறையும் இருக்கும்.
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் பண
விரயங்களும் வரும்.
வருமானம் உயரும்.
மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு.
மேஷம் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால்
பணப்பற்றாக்குறைகள் வந்து செல்லும்.
மேஷம் சூரியன் 3-ம் வீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று 8-ல் தொடர்வதால்
பணவரவு உண்டு.
மேஷம் குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பணவரத்து ஏற்ற இறக்கமாக 
இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சமாளித்துவிட முடியும்.
மேஷம் (அஸ்வினி) ராசியை குரு பார்ப்பதால் பணவரத்து அதிகரிக்கும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் 
பணப்பற்றாக்குறை ஏற்படும்.
மேஷம் தனாதிபதி சுக்கிரன் ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்ய தொடங்குவதால்
பணநெருக்கடி குறையும். 
மேஷம் தனாதிபதி சுக்ரன் உச்சம் பெற்றிருப்பதால் தனவரவு தடையின்றி
வந்து கொண்டே இருக்கும்.
மேஷம் விரய ஸ்தானத்தில் சுக்ரன் உலா வருகின்றார்.
தனாதிபதியாகவும், களத்திர ஸ்தானாதிபதியாகவும் உள்ள சுக்ரன் விரய
ஸ்தானத்தில் உச்சம் பெறும்பொழுது பணத்தேவைகள்  பூர்த்தியாகும்.
மேஷம் தனாதிபதி  சுக்ரன் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார்.
பொருளாதார நிலை உயரும்.
மேஷம் பதினோராமிடத்து கேது பண வரவை அதிகரிக்கச் செய்யும்.
மேஷம் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது,
பணத்தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும்.
மேஷம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்ரன் அமர்ந்து தனஸ்தானத்தைப்
பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பண வரவு அதிகரிக்கும்.
மேஷம் கேது 11-வது வீட்டில் பெரியோரின் ஆசியால் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
மேஷம் ஜாதகத்தில் 5, 9, 11 ஆகிய இடங்கள் பலம் பெற்றிருந்தால்
பணப்பற்றாக்குறை ஏற்படாது.
பொருளாதாரத்தில் போதுமான நிறைவு ஏற்படும்.
மேஷம் சுக்ர சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது பலதரப்பட்ட வகைகளில்
பணத்தேவை ஏற்பட்டாலும் ஏதேனும் ஒரு முயற்சியின் மூலம் தேவைக்கேற்ப
பணம் வந்து கொண்டே இருக்கும்.
மேஷம் தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் நான்காம் பார்வையாகப்
பார்க்கிறார்.
பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். 
மேஷம் குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் ஒருபக்கம் பணவரவு உண்டு
என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 6 ஏப்ரல், 2011

061. உடன்பிறந்தவர்கள் நல்லுறவின்மை

061. உடன்பிறந்தவர்கள் நல்லுறவின்மை

மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் வலுவாக
அமர்ந்திருக்கும் சகோதரங்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள்
நீங்கும்.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதரங்களுக்குள் இருந்து வந்த
மனக்கசப்புகள் நீங்கும்.
சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
மிதுனம் செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் சகோதர வகையில்
சங்கடங்கள் வந்துச் செல்லும்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி
6ல் அமர்வதால் பங்காளி சண்டைகள் உருவாகும். 
கடகம் உங்கள் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இளைய சகோதர வகையில்
பிணக்குகள் வரும். 
கன்னி 2-ல் செவ்வாய் நிற்பதால் சகோதர வகையில் சங்கடங்கள்
வந்துப் போகும்.
கும்பம் செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் சகோதரங்களால் அலைச்சல்
இருக்கும்.
சகோதர வகையில் சச்சரவு வந்துச் செல்லும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 10 மார்ச், 2011

060. செவ்வாய் 11ல் அமையப் பெற்ற திசை

060. செவ்வாய் 11ல் அமையப் பெற்ற திசை

செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 11ல் அமையப் பெற்றிருந்தால் ஏற்றமிகுந்த
பலன்களை அதன் தசா புக்தி காலத்தில் அடையலாம்.

Example 01. 28/07/1970 செவ்வாய் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 11ல்
ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடக்கும் பொழுது
செவ்வாய் ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது கன்னி கட்டத்தில் உள்ளது.

செவ்வாய் தசை 07 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
07/12/2008 TO 07/12/2015

Example 01. 31/08/1991 செவ்வாய் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 11ல்
ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடக்கும் பொழுது
செவ்வாய் ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது கன்னி கட்டத்தில் உள்ளது.

செவ்வாய் தசை 07 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
07/12/2008 TO 07/12/2015

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 6 மார்ச், 2011

059. முகூர்த்த நாள்

059. முகூர்த்த நாள் Q01. எனக்கு email முலம் மலேசியாவில் வசிக்கிற அன்பர் நான் என் திருமண நாளை வரும் கார்த்திகை 24, 1186 (ஆங்கிலம் 10/12/2011) வைக்கலாம் என திட்டமிட்டேன். ஆனால், அந்த நாள் திருமணம் செய்ய கூடாது என கூறுகிறார்கள். முதலில் பார்த்த அர்ச்சகர் அந்த நாளில் தாராளமாக செய்யலாம் என கூறியதால் தான் நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தேன். இப்போது எனக்கு உங்கள் உதவு தேவை. அதே நாளில், கார்த்திகை 24, 1186 (ஆங்கிலம் 10/12/2011)-ல் என் திருமணத்தை நான் செய்யலாமா? முகூர்த்த நாள் இல்லை என்றாலும் நல்ல நேரத்தில் செய்யலாம் அல்லவா? அப்படியானால், அந்த தேதியிலேயே இரவு எத்தனை மணிக்கு செய்யலாம்? தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்.. என்னால் இதனால் நிம்மதி இன்றி அலைகிறேன். நன்றி... A01. 10/12/2011 ; 24/கார்த்திகை/1186 சனி = சனிக்கிழமை = Satur Day இந்த நாளில் திருமணம் செய்ய கூடாது. ஆனால், அந்த நாள் புனித நீராட்டு விழா ; கிரகப் பிரவேசம் விழா சனிக்கிழமை ; செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் நல்ல நேரத்தில் கிரகப் பிரவேசம் ; புனித நீராட்டு செய்யலாம். சனிக்கிழமை கர்ப்பிணியாவது - கன்னிகையாவது வைத்தல் நலம். Example : 01. 14/04/2001 சனிக்கிழமை = Satur Day இந்த நாளில் நல்ல நேரத்தில் கிரகப் பிரவேசம் விழா நடந்தது. Example : 02. 19/05/2009 செவ்வாய்க்கிழமை = Tues Day இந்த நாளில் நல்ல நேரத்தில் புனித நீராட்டு விழா நடந்தது. ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

058. ஆயில்யம் நட்சத்திரம்

058. ஆயில்யம் நட்சத்திரம்

ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி ஆயில்யம் - புதன் - விஷ்ணு ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) "அவள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவள். ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பார்கள்" ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்ப லக்கினமாக இருந்தால் எந்தத் தீங்கும் நேராது ஒரே லக்கினக்காரர்கள் என்பதால் வரன் , மாமியார் இருவருடைய குணங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒற்றுமையாக இருப்பார்கள் அல்லது விட்டுக் கொடுத்துப் போய்விடுவார்கள். ஆயில்யம் நட்சத்திர வரனின் ஜாதகத்தில் 11ம் வீடு , 11ம் வீட்டு அதிபதி , 11ல் அமரும் கிரகம், 11ம் வீட்டை பார்க்கும் வலுவாக இருந்தால் மாமியாருக்கு பாதிப்பும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரனின் மாமியாரின் ஜாதகத்தில் 8ம் வீடு , 8ம் வீட்டு அதிபதி , 8ல் அமரும் கிரகம், 8ம் வீட்டை பார்க்கும் வலுவாக இருந்தால் பாதிப்பும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு வரன் தேடும் போது வரன் , மாமியார் இருவர் ஜாதகத்தையும் கேட்டு வாங்கி பொருத்தம் பாருங்க. மாமியார் ஜாதகத்தில் உடல் குறைபாடு , ஆயுள் எப்படி இருக்கு என்று பாருங்க. அதைவிட்டு ஆயில்யம் நட்சத்திரமா வேண்டாம் என்று ஒதுக்காதிற்கள் ஜாதகத்தில் ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி லக்கினம் மேஷம் முதல் மீனம் அந்த தசை புக்தி காலங்களில் இந்த மாமியாருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

லக்கினம் மேஷம் 80%
ரிஷபம் 70%
மிதுனம் 50%
கடகம் 90% சிம்மம் 50% கன்னி 70% துலாம் 80% விருச்சிகம் 90% தனுசு 60% மகரம் 80% கும்பம் 60% மீனம் 90%

Example : 01. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கடகம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 90% நேராது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமனம் 13/09/2007ல் நடந்தது.
Example : 02. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் தனுசு லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60% நேராது.
Example : 03. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மிதுனம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 50% நேராது.
Example : 04. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்பம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60% நேராது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமனம் 31/05/2004ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

057. குரு தசை

057. குரு தசை

படிக்கும் போது குரு தசை வந்தால் அவருக்கு நல்ல ஆசிரியர்
கிடைப்பார்.

குரு தசை (தாய்/தந்தைக்கு) நடக்கும் காலத்தில் அந்தக்
குழந்தைகள் பிறந்திருப்பர்.

நேர்மை, நியாயம், நீதிக்கு உரியவர் குருபகவான்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்து
அவருக்கு குரு தசை நடந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை
அடையலாம்.
ஆனால் பிறந்த உடனேயே குரு தசை வந்தால் சிறிய
தொந்தரவுகள் ஏற்படும்.

பிறந்த உடனேயே குரு தசை ஆரம்பமாகி விடும்.
அதுபோன்ற குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு, மஞ்சள்
காமாலை ஏற்பட வாய்ப்புண்டு.

குரு தசை/புக்தி நடந்தால் குரு பலன் இல்லாமலேயே
திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட சுபகாரியங்களை
அவர் மேற்கொள்ளலாம்.

ஜாதகத்தில் குரு அந்த தசை புக்தி காலங்களில் இந்த
யோகம் ஏற்படும்.

மேஷம் 60%
ரிஷபம் 20%
மிதுனம் 20%
கடகம் 0%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 20%
விருச்சிகம் 60%
தனுசு 80%
மகரம் 100%
கும்பம் 40%
மீனம் 80%

Example 01. 20.MAY.1970 மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு மிதுனம் கட்டத்தில் உள்ளது.

குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
05/02/1995 TO 05/02/2011

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

056. புதன் தசை

056. புதன் தசை

புதனை வித்தைக்காரகன்
மூளையின் செயல்திறனை புதன் தசை விரைவுபடுத்தும்.

எல்லா வகையிலும் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய கிரகம் புதன்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் சிறப்பாக, வலுவாக இருந்தால்
அவர்களுக்கு புதன் தசை நடக்கும் போது உலகமே போற்றக் கூடிய
வளர்ச்சி கிடைக்கும்.
புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் புகழ்பெற்றவர்களா
இருப்பார்கள்.

ஜாதகத்தில் புதன் நன்றாக அமையப் பெற்ற ஜாதகர், எந்தத் துறையில்
இருந்தாலும், புதன் தசை நடக்கும் போது அந்தத் துறையில் பல
அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, முன்னேற்றம் அடைவார்.

சனிதசை நடக்கும் காலத்தில் அவரை மதிக்காதவர்கள் புதன் தசை
துவங்கியவுடன் அவரிடம் ஏற்பட்ட மாற்றதால் அவரை
மதிக்கத்துவங்குவர்.

எனவே, ஜாதகத்தில் புதன் நன்றாகப் அமையப் பெற்றவர்களுக்கு,
புதன் தசை நடக்கும் காலத்தில் சம்பந்தப்பட்ட துறையில்
குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சி பெறுவர்.

ஜாதகத்தில் புதன் அந்த தசை புக்தி காலங்களில் இந்த
யோகம் ஏற்படும்.

மேஷம் 40%
ரிஷபம் 60%
மிதுனம் 80%
கடகம் 20%
சிம்மம் 60%
கன்னி 100%
துலாம் 60%
விருச்சிகம் 40%
தனுசு 40%
மகரம் 40%
கும்பம் 40%
மீனம் 0%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

055. ஜூவனஸ்தானம்

055. ஜூவனஸ்தானம்

உங்கள் ஜாதகத்தில், லக்கினத்துக்குப் பத்தாம் வீட்டிலோ,
அல்லது சந்திரனுக்குப் பத்தாம் வீட்டிலோ
சூரியன் இருந்தால், தந்தை மூலமாகவும்
சந்திரன் இருந்தால், தாய் மூலமாகவும்
செவ்வாய் இருந்தால், பகைவர் மூலமாகவும்
குரு இருந்தால், உடன்பிறப்பு மூலமாகவும்
சனி இருந்தால், உங்கள் சேவகன் மூலமாகவும்
புதன் இருந்தால், நண்பர் மூலமாகவும்
சுக்கிரன் இருந்தால், களத்திர மூலமாகவும்
அந்த தசை புக்தி காலங்களில் உத்தியோகம் அல்லது
ஜூவனத்தொழில் பெற்றுப் பொருள் ஈட்டுவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 28 பிப்ரவரி, 2011

054. குருசந்திர யோகம்

054. குருசந்திர யோகம்

குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம்
என்று கூறப்படும்.
குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை)
இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.

இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான
சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள்,
சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற
குணங்கள் உடையவர்களாக இருப்பர்.
மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம்
உடையவர்கள்.

மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு
வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும்,
மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்
நாடாளும் யோகம் கிடைக்கும்.

பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய
பதவியில் அமர்வார்கள்.
எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.

சந்திரன் மனோகாரகன்.
அவர்தான் உடலுக்கு உரியவர்.
இதன் காரணமாக சந்திரனுடன் குரு சேரும் யோகம்
பெற்றவர்களின் மனது, உடலும் சுத்தமானதாக இருக்கும்.
எனவே மனதாலும், உடலாலும் (தனது செய்கையால்) யாருக்கும்
அவர்கள் தீங்கு செய்ய மாட்டார்கள்.
இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வர்மனைவி, குழந்தைகள் மீது
அதிக பிரியம் உள்ளவர்களாகத் திகழ்வர்.
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.

ஆனால் குருசந்திர யோகத்தால் சில பிரச்சனைகளும் ஏற்படும்.

தன்னைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து
கொண்டே இருக்கும்.
நிறைய முயற்சிகள் செய்தாலும் அதற்கு உண்டான பலன்
கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும்.
தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்றும் புலம்புவர்.

கோச்சாரத்தில் குருவும் சந்திரனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

ஜாதகத்தில் குருவும் சந்திரனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

மேஷம் 50%
ரிஷபம் 60%
மிதுனம் 40%
கடகம் 90%
சிம்மம் 60%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 30%
தனுசு 60%
மகரம் 20%
கும்பம் 40%
மீனம் 60%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

053. புதஆதித்ய யோகம் பகுதி = II

053. புதஆதித்ய யோகம் பகுதி = II

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக்
கொடுக்கும்.
அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன் :

ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக்
கொடுக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும்
கொடுக்கும்.

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால்
மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம்
வீடுகளில் ஏதாவது ஒன்றிற்குஅதிபதி என்றால், யோக பலன்கள்
இருக்காது.
அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு
அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது.
அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர்
கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.

சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும்.
சிலர் ஞானமாகவும் இருப்பார்கள் திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள்.
இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர் ஜாதகர்
பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.

கோச்சாரத்தில் சூரியனும் புதனும் இணைந்து வரும்
காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்திருந்தாலும்
அந்த தசை புக்தி காலங்களில் இந்த யோகம் ஏற்படும்.

மேஷம் 70%
ரிஷபம் 40%
மிதுனம் 60%
கடகம் 30%
சிம்மம் 70%
கன்னி 60%
துலாம் 30%
விருச்சிகம் 50%
தனுசு 50%
மகரம் 30%
கும்பம் 30%
மீனம் 30%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

052. பிரிவு

052. பிரிவு

ஜாதகத்தில் 9ஆம் இடத்தில் உள்ள சூரியனை சனி பார்த்தால்
அதன் தசாபுக்தி காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

பிரிவு என்றால் வெளி இடம் ,ஊர், நாட்டில் வாழ்வது,or மரணம்.
ஏன்னேறால் சூரியன் - தந்தைகாரகன் சூரியனின் மகன் சனி
தந்தைக்கு மகன் எதிரி.

பிரிந்து வாழ்ந்தால் வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே
சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான ஜாத்கன்
இருப்பான்.
அதிகமான சொத்துக்கள் சேரும்.
நேர்மையானவனாக இருப்பான்,பெருந்தன்மை
உடையவனாக இருப்பான்.

9ல் சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் ஜாதகன்
தெனாவெட்டாக இருப்பான்.
தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும்
மதிக்க மாட்டான்.
இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.

ஜாதகத்தில் 9ல் இருக்கும் சூரியன் கெட்டுப்போய் இருந்தால் கோச்சார
சனி பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

I.ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 10ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

மேஷம் தனுசு 65%
ரிஷபம் மகரம் 55%
மிதுனம் கும்பம் 60%
கடகம் மீனம் 50%
சிம்மம் மேஷம் 50%
கன்னி ரிஷபம் 55%
துலாம் மிதுனம் 45%
விருச்சி கடகம் 50%
தனுசு சிம்மம் 50%
மகரம் கன்னி 50%
கும்பம் துலாம் 60%
மீனம் விருச்சிகம் 50%

II. ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 7ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

மேஷம் துலாம் 95%
ரிஷபம் விருச்சிகம் 55%
மிதுனம் தனுசு 65%
கடகம் மகரம் 75%
சிம்மம் கும்பம் 85%
கன்னி மீனம் 55%
துலாம் மேஷம் 60%
விருச்சிக ரிஷபம் 75%
தனுசு மிதுனம் 75%
மகரம் கடகம் 55%
கும்பம் சிம்மம் 55%
மீனம் கன்னி 75%

III. ஜாதகத்தில் 9ல் சூரியன் இருக்கும் இடத்தை கோச்சார
சனி 3ம் பார்வை பார்க்கும் காலங்களில் தந்தை மகன் பிரிவு நேரிடும்.

மேஷம் கும்பம் 80%
ரிஷபம் மீனம் 55%
மிதுனம் மேஷம் 50%
கடகம் ரிஷபம் 65%
சிம்மம் மிதுனம் 75%
கன்னி கடகம் 55%
துலாம் சிம்மம் 45%
விருச்சிகம் கன்னி 70%
தனுசு துலாம் 80%
மகரம் விருச்சிகம் 50%
கும்பம் தனுசு 55%
மீனம் மகரம் 75%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

051. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = I

051. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = I

மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள்
பக்கபலமாக இருப்பார்கள்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சிப் பெற்று அமர்வதால் சகோதர
வகையில் உதவிகள் உண்டு.
உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
மேஷம் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் சகோதர, சகோதரிகளின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது
நல்லது.
உடன்பிறந்தவர்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும்.
ரிஷபம் சிம்மம் குரு உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் சகோதர, சகோதரிகளால் பண உதவிகள்,
பொருளுதவிகள் கிடைக்கும்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் 7ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால்
சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சகோதர, சகோதரிகளால் பண உதவிகள் கிடைக்கும்.
சகோதரிக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டிலும், சனியும், செவ்வாயும் 6-ம் இடத்திலும் தொடர்வதால்
சகோதரங்கள் மதிப்பார்கள்.
மிதுனம் செவ்வாய் 4-இல் நிற்பதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல்
இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும்
ஆதாயமும் உண்டாகும்.
மிதுனம் ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்களின் சேவகாதிபதியான
சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால்
இளைய சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
கடகம் உங்களின் யோகாதிபதி செவ்வாய் 3ல் சாதகமாக இருப்பதால்
உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
சகோதரிக்கு வேலைக் கிடைக்கும்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதர வகையில்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம் செவ்வாய் ஆட்சிப் பெற்று 5-ம் வீட்டில் அமர்ந்ததால் சகோதர வகையில்
இருந்த மனவருத்தம் விலகும்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார்.
4, 11-க்கு அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது இளைய சகோதரத்தோடு
இருந்த விரிசல் மறையும்.
கடகம் யோகாதிபதி  செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
சிம்மம் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் கேந்திரத்தில் 4-ம் வீட்டில்
ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்களின் பாசமான விசாரிப்புகள்
ஆறுதலாக இருக்கும்.
சகோதர வகையில் பலனமடைவீர்கள்.
சிம்மம் செவ்வாய் 9-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால்
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
கன்னி செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் சகோதர வகையில் சச்சரவுகள் வந்து
விலகும்.
கன்னி 3-ல் செவ்வாய் நிற்பதால் சகோதரங்கள் மதிப்பார்கள்.
கன்னி மூன்றில் சனி இருப்பதால் சகோதரர்களுடன் சற்று அனுசரித்துப் போவது
நல்லது!
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு
நிறைவேற்றுவீர்கள். 

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 9 பிப்ரவரி, 2011

050. அஷ்டமி திதி

050. அஷ்டமி திதி

அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என
முன்னோர்கள் கூறுவர்.
அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது;
தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.

கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது
அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில்
பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை
சமாளித்தார்; கண்ணன்தானே கொடியவன் கம்சனை
அழித்தான்? இறுதியில் வெற்றி பெற்றார்.

இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும்
நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள்
எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான்
என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள்
(திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல்
உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று
முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள்
தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள்
ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை
என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு
தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது
போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி
திதிகள் ஏற்றவையாகும்.

அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?

நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங்களைத்
தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும்
செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச்
செய்வது! இவற்றைதான் கண் மூடிப் பழக்கம்' அவை
என்று.

எட்டாம் எண் கெட்டது என்று பலர் எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள். கடவுளையே எண்குணத்தான் என்று
சொல்கிறோமே- அப்படியானால் கடவுள் கெட்டவரா என்ன!
உலகப் பொதுமறை பாடிய திருவள்ளுவரும் இறைவனை
எண் குணத்தான்' என்றுதானே கூறியுள்ளார்?

மகான்கள் யோகத்தினால் இயற்றும் சித்திகள் எட்டு. அவை
அட்டமா சித்திகள் என்று போற்றப்படுகிறதே!

காக்கும் கடவுள் கண்ண பெருமான் பிறந்தது "அஷ்டமி'
எனப்படும் எட்டாவது திதியில்தானே!

துர்க்காஷ்டமிம் அன்றுதான் இந்த நாட்களை கண்ணன்,
துர்க்கை போன்ற தெய்வங்களை வழிபடும் நாளாக
வைத்தனர். அதனால் அந்த நாட்களில் நமது நலத்திற்கான
மங்கல நிகழ்ச்சிகளைச் செய்தல் வேண்டாம் என்றனர்.
பதினைந்து திதிகளில் எல்லாமே நல்லவை என்று
சொல்லிவிட்டால் மனிதர்கள் அத்தனை திதிகளிலும்
தன்னலத் திற்குரிய செயல்களையே செய்வர்.
வழிபாட்டிற்கு நேரமில்லையே என்று கூறிவிடுவர்.

பெருமாளை வழிபடும் மந்திரமும் எட்டெழுத்தே! அதுவே
ஓம் நமோ நாராயணாயா' என்பது.

நேரமில்லை என்று சொல்லிக் கொண்டே நாம் ஓடி ஓடித்
தேடும் செல்வமும் எட்டு வகை! அவை அஷ்ட ஐஸ்வர்யம்
என்பவை. அவற்றை வழங்கும் திருமகளுக்கும்
அஷ்ட லட்சுமிகள் என்ற உருவங்கள் உண்டு.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் முதல் ஏழு
திருமுறைகள் சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் பாடிய
தேவாரம். மணிவாசகர் இவர்கள் மூவருக்கும் காலத்தால்
முற்பட்டவர். மேலும் மணி வாசகர் சொல்லச் சொல்ல
தில்லை சிற்றம்பல வாணன் கைப்பட எழுதியது என்று
நடராசப் பெருமானே கையொப்பமிட்ட பெருமை
திருவாசகத்திற்கு உண்டு.

அதுமட்டுமல்ல; திருப்பெருந்துறையில் குருந்த
மரத்தடியில் சிவபெருமானே வேதியர் வடிவில் குருவாக
வந்து திருவாதவூரருக்கு உபதேசம் அருளினார். அந்த
உபதேசம் பெற்றதுமே திருவாதவூரர் பாடியதுதான்
திருவாசகம். "நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க' என்று
முதன்முதல் பாடியதுதான் "சிவபுராணம்' எனப்படும்
திருவாசகத்தின் முதற்பகுதி. இதனைக் கேட்டு மகிழ்ந்த
சிவபெருமானே திருவாதவூரரை "மாணிக்க வாசக' என்று
தன் திருவாயால் அழைத்தார்.

திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய திருவெம்பாவை இருபது
பாடல்களையும் மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில்
பாடியருளினார். அது கேட்டு மகிழ்ந்த ஈசன், "மணிவாசக,
பாவை பாடிய வாயால் கோவை பாடு' என்று
திருவருளாணை பிறப்பித்தார். அதன்படி மணிவாசகப்
பெருமான் பாடி யதே திருக்கோவையார் என்னும் அற்புத
நூல். இது அகப் பொருள் துறையில் அமைத்துப் பாடியது.
திருவாசகமும் திருக் கோவையாரும் எட்டாம்
திருமுறையாகத் தொகுக்கப்பட்டன.

எட்டாம் திருமுறையாயினும் திருவாசகமே "தலைமை
மந்திரம்' என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்
சுவாமிகள். இதனை விளக்க அவர் கூறுவன:

பஞ்ச பிரம்ம மந்திரங்கள் என்பவை ஐந்து. அவை-

"ஓம் ஈசானாய நம',
"ஓம் தத்புருஷாய நம',
"ஓம் அகோரேப்யே நம',
"ஓம் வாமதேவாய நம',
"ஓம் சத்யோஜாதாய நம.'
இவை சிவனது ஐந்து முகங்களைக் குறிப்பவை.
ஷடங்க மந்திரங்கள் என்பவை ஆறு. அவை-
"ஓம் ஹ்ருத்யாய நம' (இதயம்),
"ஓம் சிரசே நம' (தலை),
"ஓம் சிகாயை நம' (முடி),
"ஓம் கவசாய நம' (கவசம்),
"ஓம் நேத்ரேப்யோ நம' (கண்),
"ஓம் அஸ்த்ராய நம' (கை).

மேற்கண்ட பதினொன்றும் சம்மிதா மந்திரங்கள் எனப்படும்.
இதில் எட்டாவது மந்திரம் "சிகாயை நம'.

சிகை என்பது தலைமுடி. உடல் என்பது அவரவர் கையில்
எட்டு சாண் அளவுடையது. எட்டு சாணில் ஒரு சாண் தலை.
அதனால் எண் சாண் உடம்பிற்கு  சிரசே பிரதானம்
எனப்பட்டது. சிரசிற்கு மேலே இருப்பது சிகை. சிகைக்கு
மேலே எதுவும் இல்லை. அதுவே ஆகாயம் எனப்படும்
வெளி.

மேலே சொன்ன மந்திரங்களின் இறுதியில் சேர்த்துச்
சொல்லப்பட வேண்டியவை:

நம, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வவுஷட், பட், ஹும்பட்.

என்பவையாகும். வணங்கும்போது "நம' என்று சேர்த்துச்
சொல்ல வேண்டும். பொருளைத் தந்து திருப்தி
செய்யும்போது (தானம்) "ஸ்வதா' சேர்க்க வேண்டும்.
யாகத்தில் பொருளைத் தரும்போது "ஸ்வாஹா' என்று
சேர்க்க வேண்டும்.

"ஸ்வாஹா' என்பது அக்னி தேவனின் மனைவி பெயர்.
யாகத் தீயில் இடும் பொருள் களை இந்த "ஸ்வாஹா'தான்
உரிய தேவர் களிடம் கொண்டு சேர்ப்பவள்.

திருவாசகம் எட்டாது திருமுறை. ஆகவே அது சிகா
மந்திரம்- தலையாய மந்திரம். பன்னிரு திருமுறைகளில்
மிகவும் உயர்வானது திருவாசகமே.

ஆதலால், அஷ்டமி அன்று எப்படி புதுத் தாலிக்கயிறு கட்டிக்
கொள்வது என்று புது மணப்பெண்கள் பயப்பட
வேண்டியதில்லை. எப்பொழுதும் போல் புது தாலிக் கயிறு
கட்டிக்கொள்ளலாம். அவ்வாறு கட்டும்போது தாலிக்
கயிற்றில் புது நகை, காசு சேர்த்துக் கொள்வது மிகவும்
நல்லது.

அஷ்டமி அன்று புது தாலிக் கயிறு கட்டிக் கொண்டால்
தோஷம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணும் பெண்கள்
சிவன் கோவிலில் முருகன் அருகே உள்ள வள்ளிக்கு
அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் கால பைரவருக்கு
ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அதன் பிறகு ஒரு வெள்ளிப் பொட்டு அல்லது வெள்ளி
தாலியை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி அம்மனுக்கு
காணிக்கையாக செலுத்த வேண்டும். பின்னர் புது தாலி
கயிற்றை கட்டிக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.
சந்திரனின் ஆட்சி மாதமான ஆடியில் வரும் ஆடிப்பெருக்கு
அனேக நன்மைகளை மனித குலத்திற்கு அளிக்க உள்ளது.
எனவே, ஆடிப்பெருக்கன்று நடத்தும் வழிபாடு பல்வேறு
பலன்களை தரும் என்று அவர் கூறினார்.

Example :01. அஷ்டமி திதியில் பிறந்தவர் அத்தனை கஷ்டங்களை
அனுபவித்தார்.திருமனம் போராட்டத்தில் 04/11/2005ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

049. கஜகேசரி யோகம்!

049. கஜகேசரி யோகம்!

மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும்
ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால்
சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின்
பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம்
கஜகேசரி யோகம்.

பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம்,
பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு,
ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம்
கொடுக்கும்.

மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு
சுபக்கிரகங்கள் - குரு’வும், சந்திரனும்
சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு
அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.

இந்த யோகம் எப்போது உண்டாகும்?

குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய
ஜாதகத்தில் அவர்கள் இருவரும்
ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர
வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம்
உண்டாகும்.

இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே
மாதிரிப் பலன் உண்டா?

இல்லை!

அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில்
அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன்
மாறுபடும்.

அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில்
இல்லாமலும், வக்கிரம் பெறாமலும்,
அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி
மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும்.
அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று
ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில்
உட்கார்ந்திருக்கக்கூடாது.

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்?

எப்போது பலன் கிடைக்கும்?

குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும்,
புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.

Example :01. சந்திரன் = விருச்சிகம் 01/06/1950 நீச கிரகம் 30%.
சந்திரன் தசை 27.08.1986 to 27.08.1996

Example :02. சந்திரன் = மகரம் 09/12/1964 சமம் 65%.
சந்திரன் தசை 23 - 09 - 1994 to 23 - 09 - 2004

Example :03. குரு = மேஷம் 09/12/1964 நட்பு 40%.
குரு தசை 23 - 09 - 2029 to 23 - 09 - 2045

Example :04. குரு = மகரம் 02/09/2009 நீச கிரகம் 70%
குரு தசை 02 - 03 - 2034 to 02 - 03 - 2050

Example :05. சந்திரன் = மகரம் 02/09/2009 சமம் 60%
சந்திர தசை 02 - 03 - 2119 to 02 - 03 - 2129

Example :06. சந்திர விருச்சிகம் 23 - 07 - 1980 நீச கிரகம் 45%
சந்திர தசை 13 - 03 - 2046 to 13 - 03 - 2056

Example :07.குரு சிம்மம் 23 - 07 - 1980 நட்பு 55%
குரு தசை 13 - 03 - 2081 to 13 - 03 - 2097

Example :08.குரு = கும்பம் 01/06/1950 சமம் 25%.
குரு தசை 27.08.2021 to 27.08.2037

Example :09.குரு = கடகம் 11/07/1943 உச்சம் 75%.
குரு தசை 30.05.1964 to 30.05.1980

Example :10.சந்திரன் = கன்னி 12/04/1987 நட்பு 35%.
சந்திரன் தசை 13 - 05 - 1987 to 13 - 05 - 1997

Example :11.குரு = மீனம் 12/04/1987 ஆட்சி 65%.
குரு தசை 13 - 05 - 2022 to 13 - 05 - 2038

Example :12.சந்திரன் = தனுசு 23/09/2004 சமம் 55%
சந்திர தசை 01 - 04 - 2016 to 01 - 04 - 2026

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.