ஞாயிறு, 13 டிசம்பர், 2015

0111. வழக்குகள் பகுதி = I

0111. வழக்குகள் பகுதி = I

மேஷம் செவ்வாய் வீட்டில் சனிபகவான் அமர்வதால் உடன்பிறந்தவர்களுக்கு
எதிராக வழக்குகள் தொடர வேண்டாம்
மேஷம் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் 5ல் செல்வதால்  பூர்வீகச் சொத்து
சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள்.
மேஷம் குருபகவான் ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார்.
வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது 
நீங்கள் ஆராய்வது நல்லது.
மேஷம் குரு ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால்  தள்ளிப் போன வழக்கு சாதகமாகும். 
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால் வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் வழக்குகள்
சாதகமாகும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்குகள் சாதகமாகும்.
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் மற்றவர்களுக்கு ஜாமீன்,
கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
மேஷம் 8-ல் சனி இருப்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்
முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.
மேஷம் லாப வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் நிலுவையிலிருந்த வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
ரிஷபம் ராகு 4ம் வீட்டில் அமர்வதால் எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால்
வழக்கில் தீர்ப்பு  தள்ளிப் போகும்.
ரிஷபம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
ரிஷபம் 5-ல் ராகு நிற்பதால் வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
ரிஷபம் 5-ல் ராகுவும், செவ்வாயும் தொடர்வதால் அவர்களால்
வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால் 
பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 
ரிஷபம் 11-ல் கேது வலுவாக அமர்ந்ததால் வழக்கில் வெற்றி உண்டு.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு
தள்ளிப் போகும்.
ரிஷபம் செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
மிதுனம் 6ம் இடத்தில் சனியும், 3ல் ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
மிதுனம் செவ்வாய் 6-வது வீட்டிலேயே ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால்
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
மிதுனம் சனியும், செவ்வாயும் 6-ல் நிற்பதால் வழக்கு சுமூகமாகும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
மிதுனம் உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும், 9ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள்.
ராசிக்கு 3ம் வீட்டில் ராகு நுழைவதால் வழக்குகள் சாதகமாகும்.
மிதுனம் ராசியில் உள்ள சூரியனால் வழக்குகளில் நிலவிவந்த தாமதம் நீங்கும்.
மிதுனம் 6-ம் வீட்டிலேயே சனிபகவான் நீடிப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல் அமர்வதால்
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள்
முடிவிற்கு வரும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் வழக்கை 
நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும்.
மிதுனம் சுக்ரன் 6-ல் மறைவதால் வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வழக்கால்
இருந்த நெருக்கடி நீங்கும் நல்ல தீர்ப்பு வரும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
வழக்கில் வெற்றி கிட்டும்.
கடகம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
கடகம் சூரியன் 10-ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் வழக்குகள் சாதகமாகும்.
கடகம் 2-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால் பழைய வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.
கடகம் உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 5-ல் ஆட்சிப் பெற்று
அமர்ந்திருப்பதால் தள்ளிப் போன வழக்கு சாதகமாகும்.
சிம்மம் செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன்
சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் வழக்கில் அலட்சியம்
வேண்டாம்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதுடன் ராசிக்குள் ராகுவும், குருவும்
தொடர்வதால் வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.
கன்னி உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால் வழக்கில்
வழக்கறிஞரை மாற்றுவது நல்லது.
கன்னி செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
கன்னி சனி உங்கள் ராசிக்கு 3-இல் தொடர்வதால் வழக்கு சொந்த ஊர்
பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
கன்னி சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்குகளில்
சுமூகத் தீர்வு கிடைக்கும்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் வழக்கில்
வெற்றி உண்டு.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 12 டிசம்பர், 2015

0110. சுக்கிர பலம் திசை

0110. சுக்கிர பலம் திசை

சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும்.
சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
ஆனால் அது தவறாகும்.
சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும்.

சுக்கிர திசை சுக்கிரபுக்தி
சுக்கிர திசையில் சுக்கிர புக்தியானது 3வருடங்கள் 4மாதங்கள் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம், ஆடை ஆபரண மற்றும் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை, திருமண சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, புத்திர பாக்கியம், பகைவரை வெல்லும் வலிமை, கலை, இசைத்துறைகளில் நாட்டம், உறவினர்களால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

சுக்கிர திசை சூரிய புக்தி
சுக்கிர திசையில் சூரிய புக்தியானது 1வருடம் நடைபெறும்.

சூரியன் பலம் பெற்றிருந்தால் பகைவரை வெல்லும் வலிமை, அரசு வழியில் அனுகூலங்கள் வெளியூர்  வெளி நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, தாராள தன வரவு தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் அமையும் யோகம். அரசியலில் ஈடுபாடு, வீடு மனை சேரும் யோகம் உண்டாகும்.

சுக்கிரதிசை சந்திர புக்தி
சுக்கிர திசையில் சந்திர புக்தி 1வருடம் 8மாதம் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் பெண்களால் யோகம். ஜலத் தொடர்புடையவைகளால் அனுகூலம் வெளியூர்  வெளிநாட்டு பயணங்களால் லாபம்  தாய் வழியில் மேன்மை, ஆடை ஆபரணம், வண்டி வாகன சேர்க்கை, பெண் குழந்தை பிறக்கும் யோகம் கணவன் மனைவியிடையே ஒற்றும¬ ஏற்படும்.
நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.

சுக்கிர திசையில் செவ்வாய் புக்தி
சுக்கிர திசையில் செவ்வாய் புக்தியானது 1வருடம் 2 மாதங்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் இழந்த வீடு மனை சொத்துக்கள் திரும்ப கைக்கு கிடைக்கும்.
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
பகைவர்களை வெல்லும் தைரியம், துணிவு, வீரம் விவேகம் யாவும் உண்டாகும்.
அரசு வழியில் அனுகூலமும் நல்ல நிர்வாகத் திறனும் உண்டாகும்.

சுக்கிர திசையில் ராகுபுக்தி
சுக்கிர திசையில் ராகுபுக்தி 3வருடங்கள் நடைபெறும். 

ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சுகபோக வாழ்க்கை, பகைவரை வெல்லும் ஆற்றல் குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகள் வெளியூர் பயணங்களால் சம்பாதிக்கும் யோகம் போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சுக்கிர திசை குருபுக்தி
சுக்கிர திசையில் குருபுக்தியானது 2 வருடம் 8மாதங்கள் நடைபெறும். 

குருபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம் மகிழ்ச்சி, திருமண சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, எடுக்கும்  காரியங்களில் வெற்றி, அரசு வழியில் ஆதரவுகள், மற்றவர்களுக்கு உபதேசிக்கும் அமைப்பு, பகைவர்களை அழிக்கும் ஆற்றல் ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

சுக்கிர திசையில் சனிபுக்தி
சுக்கிர திசையில் சனிபுக்தியானது 3வருடம் 2மாதம் நடைபெறும்.  

சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு சம்மந்தப்பட்ட தொழிலில் மேன்மை, அரசு வழியில் அனுகூலம்.
வண்டி வாகனம் அசையா சொத்துக்கள் சேரும் யோகம், நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சுக்கிர திசையில் புதன் புக்தி
சுக்கிர திசையில் புதன் புக்தியானது 2வருடம் 10மாதம் நடைபெறும். 

புதன் பலம் பெற்றிருந்தால் கணக்கு, கம்பியூட்டர் துறையில் ஈடுபாடு உண்டாகும்.
தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம் ஆடை ஆபரண, வண்டி வாகன சேர்க்கை, பலருக்கு ஆலோசனை கூறும் அமைப்பு, அறிவாற்றல் பேச்சாற்றல், ஞாபக சக்தி கணக்கு துறைகளில் ஈடுபாடு தான தரும காரியங்கள் செய்ய கூடிய வாய்ப்பு அமையும்.
நினைத்து நிறைவேறும். பகைவர்களை வெல்லும் ஆற்றல், தாய் மாமன் வழியல் முன்னேற்றம் உண்டாகும்.

சுக்கிர திசையில் கேது புக்தி
சுக்கிர திசையில் கேது புக்தியானது 1வருடம் 2மாதங்கள் நடைபெறும்.

கேது நின்ற வீட்டதிபதி பலம் இழந்திருந்தால் தீர்த்த யாத்திரைகளுக்கு செல்லும் வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்கள் ஈடுபாடு, ஆடை ஆபரண சேர்க்கை, ஆலய தரிசனங்கள், தெய்வ பக்தி, பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.
தாராள தனவரவும் கிட்டும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0109. உடல் நிலை பாதிப்பு - இன்ஃபெக்ஷன்

0109. உடல் நிலை பாதிப்பு - இன்ஃபெக்ஷன்

மேஷம் ராசிநாதன் செவ்வாய் 6-ல் நின்றாலும் ராகுவுடன்
சேர்ந்திருப்பதால் அலர்ஜி, இன்பெக்ஷன், வரட்டு இருமல் வந்துப் போகும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் 
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு ஏற்படும். 
எனவே இரும்புச் சத்து அதிகமுள்ள காய், கனி, கீரை வகைகளை உணவில்
அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் யூரினரி இன்பெக்ஷன்,
வாயுக் கோளாறால் நெஞ்சு எரிச்சல் வந்துப் போகும்.
மேஷம் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு, ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து
சகட குருவாக அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை ஏற்படும்.
ரிஷபம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் ரத்தத்தில்
ஹீமோகுளோபின் குறைதல், தோலில் நமைச்சல் வந்துபோகும்.
ரிஷபம் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால்
அலர்ஜி, இன்பெக்ஷன், சளித் தொந்தரவு வீண் டென்ஷன்,காய்ச்சல்,
சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல் வந்துப் போகும்.
கடகம் சூரியன் ராசிக்குள் நுழைவதால் கண் எரிச்சல் வந்துப் போகும்.
சிம்மம் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் ரத்தத்தில் சர்க்கரையின்
அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
தொற்று, அலர்ஜி, வயிற்று உப்புசம், வாய்ப்புண், ஹார்மோன்
பிரச்னைகள் வந்து நீங்கும்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் பெரிய நோய்
இருப்பதாக பயம் வரும். .
சிம்மம் 2-இல் நிற்கும் ராகுவுடன் செவ்வாயும் நிற்பதால் கண் எரிச்சல்,
கண் பார்வைக் கோளாறு வரக் கூடும்.
செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.
காலில் அடிப்படக் கூடும்.
சிம்மம் உங்கள் சஷ்டம-சப்தமாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் ரத்த சோகை, தலைச்சுற்றல், பைல்ஸ்,
மூச்சுப் பிடிப்பு வரக்கூடும்.
கன்னி உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால்
உஷ்ணக் கட்டி, இரத்த சோகை வரக்கூடும்.
இரத்தத்தில் இரும்புச் சத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது.
பச்சை கீரை, காய், கனி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
விஷப் பூச்சிகளான தேள், பூரான் கடிக்க வாய்ப்பிருக்கிறது.
கவனம் தேவை.
சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படும்.
கண் வலி, வீண் செலவுகள் வந்துப் போகும்.
துலாம் உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டேயிருப்பதால்
அலர்ஜி, இன்பென்ஷனிலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம் சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால் நோய் இருப்பதை போன்ற பயம்
வந்து நீங்கும்.
மகரம் சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் இன்ஃபெக்ஷன், செரிமானக்
கோளாறு வந்து நீங்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0108. பண சொல்வாக்கு பகுதி = III

0108. பண சொல்வாக்கு பகுதி = III

ரிஷபம் உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை வரும்.
ரிஷபம் சனி ஜென்ம  ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் பணவரவு ஒரளவுக்கு சிறப்பாக
இருக்கும்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பாராத
பணவரவு உண்டு.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள்.
ரிஷபம் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால், பணத் தேவைகள் உடனுக்குடன்
பூர்த்தியாகும்
ரிஷபம் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது,
பண நெருக்கடி அதிகரிக்கும்.
ரிஷபம் சூரியன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் எனப்படும் 4–ம் இடத்திற்கு
அதிபதியாவார்.
கையில் பணம் புரண்டு கொண்டே இருக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம் புதன் 2-ம் இடத்திற்கு மாறி பலம் பெறுவதால் பண நடமாட்டம்
அதிகரிக்கும்.
ரிஷபம் 4–ல் ராகு சஞ்சரிக்கும் போது  கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தில்
கொஞ்சம் விரயமாகலாம்.
ரிஷபம் ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தனவரவு தாராளமாக
வந்து கொண்டே இருக்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் இதைச்செய்வோமா, அதைச்செய்வோமா என்று
சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.
ரிஷபம் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கின்றார்.
அவருக்குப் பகைவரான குரு வக்ரம் பெற்றிருக்கின்றார்.
சகாய ஸ்தானாதிபதியான சந்திரனோ தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார்.
யோகம் செய்யும் சனி சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார்.
பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
ரிஷபம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
பணவரவு உண்டு.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது
நல்லது.
ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் வருமானம் உயரும்.
மிதுனம் உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
மிதுனம் சனிபகவான் 6-ல் நிற்பதால் எதிர்பாராத தொகை ஒன்று
கைக்கு வரக்கூடும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை
கடைசி நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள்.
மிதுனம் ராகுபகவான் உங்கள் விரயாதிபதியுமான சுக்கிரனின் பூரம்
நட்சத்திரத்தில்  செல்வதால் பணவரவு உண்டு.
கடகம் புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் எதிர்பார்த்த பணத்தில் ஒரு
பகுதி கிடைக்கும்.
கடகம் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு.
கடகம்  ராகு 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வேற்றுமதத்தவர், மாற்று
மொழியினரால் பண உதவிகள் கிடைக்கும்.
அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
கடகம் செவ்வாய் 3-ல் நிற்பதால் திடீர் பணவரவு உண்டு.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல் சூரியனும் புதனும்
உலவுவதால் பணப்புழக்கம் திருப்தி தரும்.
கடகம் கன்னி ராசிக்கு குரு பகவான் அதிசாரமாகச் செல்கிறார்.
அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.
தனவரவு அதிகரிக்க புது யுக்திகளைக் கையாளுவீர்கள்.
கடகம் சூரியன் 10-ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கடகம் 2-ல் குரு இருப்பதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
கடகம் 2-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால் வராது என்றிருந்த பணம்
கைக்கு வரும்.
கடகம் 2-ல் ராகு இருப்பதால் பொருளாதார நிலை ஏற்ற-இறக்கமாக இருந்தாலும்
தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும்.
சிம்மம் உங்களின் 9 ஆம் அதிபதி செவ்வாய் 3ம் இடத்தில் பலம்
பெற்றிருக்கும் நேரத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் பணப்பற்றாக்குறை
நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
கன்னி சனியும், செவ்வாயும் வலுவாக 3-ம் இடத்தில் நிற்பதால் பணவரவு
அதிகரிக்கும்.
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, தாராள பணப்புழக்கம் இருப்பதால்
குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்து  விடுவீர்கள்.
துலாம் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று ராசிக்குள் அமர்ந்திருப்பதால்
ஓரளவு பணவரவு உண்டு.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.
திடீர் பணவரவு உண்டு.
துலாம் உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் கேட்ட இடத்தில் பணம்
கிடைக்கும்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
திடீர் பணவரவு உண்டாகும்.
துலாம் விருச்சிகம் சனி உங்களின் பொருளாதார நிலையை மட்டுமே
சோதிப்பார்.
பணமாக சேராமல் சொத்துகளாக சேரும்.
உங்களுடைய வருமானம் ஏதோ ஒரு வகையில் சேமிப்பில் 
சென்றுவிடும்.
பண விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரம்.
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் பண விஷயத்திலும் கறாராக இருங்கள்.
துலாம் கேது 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பழைய பாக்கிகளை
இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள்.
பண உதவியும் கிட்டும்.
துலாம் ராசிநாதன் சுக்ரன் 8-ல் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று
அமர்வதாலும் தன ஸ்தானத்தை பார்ப்பதாலும் திடீர் பணவரவு உண்டு.
எதிர்பார்த்து ஏமாந்து போன தொகை கைக்கு வரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0107. சொத்து வாங்க

0107. சொத்து வாங்க

மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் சிறுக
சிறுகசேர்த்து வைத்திருந்த தொகையை முன் பணமாக தந்து தவணை
முறையில் சொத்து வாங்க திட்டமிடுவீர்கள்.
சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும்.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சொத்துப் பிரச்னைகள் தீரும்.
முன் பணம் கொடுத்து பத்திரப்பதிவு செய்யப்படாமல் இருந்த சொத்திற்கு
மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.
மேஷம் குருவின் 9ம் பார்வையால சொத்துப் பத்திரங்கள், அலுவலகக்
கோப்புகள் ஆகியவற்றை பத்திரப்படுத்தி, எழுதி வைத்துக்கொள்வது
நல்லது.
ரிஷபம் ராகு 4ம் வீட்டில் அமர்வதால் சொத்துக்குரிய ஆவணங்கள்,
பத்திரங்கள் தொலைந்து விடாமல்
ரிஷபம் 5-ல் ராகுவும், செவ்வாயும் தொடர்வதால் சொத்து வாங்குவது,
விற்பதில் தடை, தாமதம் ஏற்படும்.
சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 6-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம்
பாதத்தில் சனி செல்வதால் ஒரு சொத்தை விற்று மறுசொத்தை
காப்பாற்றுவீர்கள்.
ரிஷபம் சனி ஜென்ம  ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா
சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் தோன்றும்.
ரிஷபம் 7-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சொத்து
விஷயம் நல்ல விதத்தில் முடியும்.
மிதுனம் செவ்வாய் 4-இல் நிற்பதால் ஒரு சொத்தை விற்று மறுசொத்து
வாங்கும் யோகம் உண்டாகும்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான்  செல்வதால் ஒரு சொத்தை விற்று 
மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும்.
மிதுனம் புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால்
சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி
பார்த்து வாங்குவது நல்லது.
மிதுனம் ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்களின்
சேவகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில்
ராகுபகவான் செல்வதால் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு
கிடைக்கும்.
கன்னி உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால் சொத்து வாங்கும் போது
தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது.
சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.
சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.
கன்னி 3-ல் செவ்வாய் நிற்பதால் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம் குடும்ப ஸ்தானமான 2ம்  வீட்டில் சனி சொத்து விவகாரங்களில்
உள்ள பிரச்னைகள் தீரும். 
பிள்ளைகளின் பெயரில் அசையாச் சொத்து வாங்குவீர்கள்.
எனவே பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து
வாங்குவது நல்லது.
சிலர் உங்களுடைய இடத்தை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனமுடன்
செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.
துலாம் உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டிலேயே குரு நிற்பதால்
சொத்து வரியை மறவாமல் செலுத்துங்கள்.
உங்கள் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள், ஆவணங்களையெல்லாம்
பாதுகாப்பாக எடுத்து வையுங்கள்.
விருச்சிகம் குருபகவான் தொழில் ஸ்தானத்திலும், ராகு லாப ஸ்தானத்திலும்,
சனி பகவான் ராசியிலும், கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும்
இருக்கிறார்கள்.
அசையும் அசையா சொத்துகளால் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள்.
விருச்சிகம் லாப வீட்டிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை
மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.
தனுசு உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும், 9-ல் குருவும் உலவுவது
சிறப்பு.
புதிய சொத்துகள் சேரும்.
சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும்
உலவுவது சிறப்பு.
செவ்வாய் 5-ல் உலவினாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதாலும்,
குரு 8-ல் இருந்தாலும் வக்கிர நிலையில் சஞ்சரிப்பதாலும்
நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும்.
தனுசு உங்களின்  பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். 
தனுசு செவ்வாய் லாப வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில்
சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள்.
தனுசு உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் 5-ம் வீட்டில் ஆட்சிப்
பெற்று அமர்ந்திருப்பதால் பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த
சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.
கும்பம் செவ்வாய் 10-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புதிதாக சொத்து வாங்கும்
யோகம் உண்டாகும்.
மீனம் 8-ல் செவ்வாய் நிற்பதால் சொத்து வாங்குவது, விற்பதில்
வில்லங்கம் வந்துச் செல்லும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0106. உடன்பிறந்தவர்கள் பகுதி = III

0106. உடன்பிறந்தவர்கள் பகுதி = III

மூன்றாம் வீட்டு அதிபதி 6, 8,12 ஆம் வீடுகளில்
குடியேறி இருந்தால்

01. சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பகை ஏற்படும்.

02. இளைய உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் அல்லது
அவர்களின் வெறுப்பை வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும்.

03. மூன்றாம் வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டிலேயே இருந்தால்:

I. ஜாதகனுக்கு நல்ல சகோதரன் சகோதரிகள் இருப்பார்கள்.

II. அவர்கள் பெயர் சொல்லும்படி செல்வத்துடனும்,
புகழுடனும் இருப்பார்கள்.

III. அவர்களால் ஜாதகனுக்கு சகலவிதமான ஆதரவுகளும்
கிடைக்கும்.

IV. ஜாதகனும் அவனளவிற்கு அந்தஸ்து அதிகாரம் என்று
கெளரவமாக இருப்பான்.

V. பலசாலியாகவும், போக பாக்கியங்களைப் பெற்றவனாகவும்
இருப்பான்.

VI. சிலர் ஆன்மிகம், தெய்வ வழிபாடு, பக்தி என்று ஒரு மார்க்கமாக இருப்பார்கள்.
ஜாதகன் தைரியம் உடையவனாக இருப்பான்.
ஜாதகனுக்கு நிறைய சகோதரன், சகோதரிகள் இருப்பார்கள்.

04. மூன்றாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால்:

I. ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களே எதிரிகளாக
இருப்பார்கள் அல்லது எதிரிகளாக மாறிவிடுவார்கள்.

II. ஜாதகனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும்.

III. வியாதிகள் வந்து கேள்விகள் கேட்டுவிட்டுப் போகும்.

IV. வைத்தியச் செலவில் பணம் கரையும்.

V. சிலருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள்.

VI. அவர்களால் வேண்டிய அளவிற்குத் தொல்லைகள்
இருக்கும்.

VII. மனதில் நிம்மதி இருக்காது.

VIII. ஜாதகன் உடன் பிறப்புக்களை வெறுப்பவனாக
இருப்பான்.

IX. அவர்களால் இவனுக்குத் தொல்லைகள் மட்டுமே
பரிசாகக் கிடைக்கும்

05. மூன்றாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்:

I. சகோதர உறவுகள் சிலாக்கியமாக இருக்காது.

II. தேக ஆரோக்கியம் முழுமையாக இருக்காது.

III. சிலர் உடற் குறைபாடுகள் உள்ளவர்களாக இருப்பார்கள்.

IV. வாக்கு வன்மை இருக்காது.

V. குடும்ப நிர்வாகத்திற்கு வேண்டிய பணவரவு இன்றி,
குடும்ப வாழ்க்கை தள்ளாடும்.

VI. சிலர் கடன், அவமானம் என்று அவதிப்பட நேரிடும்.

VII. சிலருக்குத் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது.

VIII. சிலருக்குச் செய்யும் தொழிலும் பிடிதமாக இருக்காது.

IX. துரதிர்ஷ்டம் அவ்வப்போது ஓடிவந்து ஜாதகனின்
தோள்கள் மீது ஏறிக்கொள்ளும்.

06. மூன்றாம் வீட்டு அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்:

I. ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களால் தொல்லைகள் ஏற்படும்.

II. சண்டை சச்சரவுகள் மிகுந்து இருக்கும்.

III. சொத்துக்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

IV. வாழ்க்கை அலைச்சலாகவும், மன அமைதியின்றியும் இருக்கும்.

V. கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்.

VI. சிலர் சயன சுகமற்றவர்களாக இருப்பார்கள்.

VII. வாழ்க்கை ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததாக இருக்கும்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

0105. ஆதாயம்

0105. ஆதாயம்

மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஹிந்தி, தெலுங்குப்
பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால்
அயல்நாட்டிலிருக்கும் தோழியால் ஆதாயமடைவீர்கள்.
ரிஷபம் கேது 11ம் வீட்டில் தொடர்வதால்  வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிகள்
கிடைக்கும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஹிந்தி, தெலுங்குப்
பேசுபவர்களால் நன்மை உண்டாகும்.
கடகம் கேது 8-ல் அல்லவா சஞ்சரிக்கின்றார்.
ஆதாயம் குறைவாகவே கிடைக்கும்.
கன்னி செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வெளிநாட்டி
லிருப்பவர்கள், வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.
துலாம் ராகுவும், குருவும் லாப வீட்டில் தொடர்வதால் அயல்நாட்டிலிருக்கும்
நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
துலாம் சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அரசால் ஆதாயம் உண்டு.
தனுசு குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் திடீரென்று அறிமுகமாகும்
நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
கும்பம் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் அயல்நாட்டி
லிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 27 மார்ச், 2014

0104. எந்த தசையும் புத்தியும் நன்மை செய்யும்

0104. எந்த தசையும் புத்தியும் நன்மை செய்யும்

எந்த தசையும் புத்தியும் நன்மை செய்பவை.
உச்சம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீச்சம் பற்றி கொஞ்சம் எடுத்துகாட்டு
கொண்டு சொல்லவும்.

நீங்க எந்த நட்சத்திரத்திலே பிறந்தாலும் - அந்த நட்சத்திர அதிபரோட
தசை தான் - உங்களுக்கு முதல்லெ வரும்.
அதன்பிறகு, அடுத்த அதிபர், .. இப்படி  வரிசையா வந்து , திரும்ப
முதல் தசை குரு, அப்புறம் சனி, .. இப்படியே போகும்.. 

நீங்க பிறந்த நட்சத்திரம் - விசாகம்னு வச்சுக்கோங்களேன் -  நீங்க
பிறந்ததும் - முதல் ல வரும் தசை - குரு தசை.
அதன் பிறகு சனி , புதன , கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன்,
செவ்வாய், ராகு தசை வரும்.

சனி ஒருவருடைய ஜாதகத்தில் உச்சம் பெற்று இருந்தால்
தன்னுடைய தசா புக்தி காலங்களில் இமாலய உச்சி என்று சொல்ல
கூடிய அளவிற்கு உயர்த்துவர்.

சனி தசையில் உச்சம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீச்சம் புக்தி காலங்களில்
பலன் மாற்றும்.

உதாரணமாக : 01.

மிதுன லக்னம் விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி
முதல் தசை - குரு தசை. அதன் பிறகு சனி தசை

சனி தசை 58%

சனி தசையில் சனி புக்தி உச்சம் 77%
சனி தசையில் புதன புக்தி சமம் 67.5%
சனி தசையில் கேது புக்தி சமம் 40%
சனி தசையில் சுக்கிரன் புக்தி ஆட்சி 68%
சனி தசையில் சூரியன் புக்தி நட்பு 44%
சனி தசையில் சந்திரன் புக்தி சமம் 68%
சனி தசையில் செவ்வாய் புக்தி பகை 56%
சனி தசையில் ராகு புக்தி நீச்சம் 48%
சனி தசையில் குரு புக்தி நட்பு 53%

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய உங்கள் முழு ஜாதக குறிப்பு mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 4 செப்டம்பர், 2013

0103. அதமக் கணம் பகுதி = II

0103. அதமக் கணம் பகுதி = II

திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது பெண்ணிற்கும், பையனுக்கும்
அதமக் கணக்கில் வரும் நட்சத்திரங்கள் பொருந்தாது.
தவிர்ப்பது நல்லது.

VII. துலாம் = i. சித்திரை நட்சத்திரம் பரணி, உத்திரம், கேட்டை,
பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி
VII. துலாம் = ii. சுவாதி நட்சத்திரம் அனுஷம்
VII. துலாம் = iii. விசாகம் நட்சத்திரம் பரணி, பூரம், அனுஷம்,
கேட்டை, பூராடம், பூரட்டாதி

VIII. விருச்சிகம் = i. விசாகம் நட்சத்திரம் பரணி, கார்த்திகை,
திருவாதிரை, புனர்பூசம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, சதயம்,
உத்திரட்டாதி, ரேவதி
VIII. விருச்சிகம் = ii. அனுஷம் நட்சத்திரம் திருவாதிரை, மூலம்,
அவிட்டம்
VIII. விருச்சிகம் = iii. கேட்டை நட்சத்திரம் திருவாதிரை, சித்திரை,
பூராடம், அவிட்டம், பூரட்டாதி

IX. தனுசு = i. மூலம் நட்சத்திரம் உத்திராட நட்சத்திரம் பொருந்தாது.
IX. தனுசு = ii. பூராடம் நட்சத்திரம் கார்த்திகை
IX. தனுசு = iii. உத்திராடம் நட்சத்திரம் சித்திரை, அவிட்டம்

X. மகரம் = i. உத்திராடம் நட்சத்திரம் அவிட்டம்
X. மகரம் = ii. திருவோணம் நட்சத்திரம் பூசம்
X. மகரம் = iii. அவிட்டம் நட்சத்திரம் அஸ்விணி, பரணி, கார்த்திகை,
பூரம், சித்திரை,உத்திரம், கேட்டை, உத்திராடம், சதயம், பூரட்டாதி,
உத்திரட்டாதி, ரேவதி

XI. கும்பம் = i. அவிட்டம் நட்சத்திரம் அஸ்விணி, பரணி, சித்திரை,
உத்திரம், உத்திராடம்,  பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி
XI. கும்பம் = ii. சதயம் நட்சத்திரம் பரணி, பூரட்டாதி, உத்திரட்டாதி
XI. கும்பம் = iii. பூரட்டாதி நட்சத்திரம் பரணி, பூசம், கேட்டை,
உத்திரட்டாதி, ரேவதி 

XII. மீனம் = i. பூரட்டாதி நட்சத்திரம் பரணி, சுவாதி, ரேவதி
XII. மீனம் = ii. உத்திரட்டாதி நட்சத்திரம் கார்த்திகை, விசாகம்
XII. மீனம் = iii. ரேவதி நட்சத்திரம் சித்திரை, விசாகம்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0102. அதமக் கணம் பகுதி = I

0102. அதமக் கணம் பகுதி = I

திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது பெண்ணிற்கும், பையனுக்கும்
அதமக் கணக்கில் வரும் நட்சத்திரங்கள் பொருந்தாது.
தவிர்ப்பது நல்லது.

நட்சத்திரங்கள்

I. மேஷம் = i. அஸ்விணி நட்சத்திரம் மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதம்
(மிதுன ராசி) திருவாதிரை சித்திரை (1 & 2ஆம் பாதம் கன்னி ராசி)
I. மேஷம் = ii. பரணி நட்சத்திரம் திருவாதிரை (மிதுன ராசி) பொருந்தாது.
I. மேஷம் = iii. கார்த்திகை நட்சத்திரம் மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள்
(மிதுன ராசி)
II. ரிஷபம் = i. கார்த்திகை நட்சத்திரம் சித்திரை, பூராடம்
II. ரிஷபம் = ii. ரோஹிணி நட்சத்திரம் மகம், பூரம்
II. ரிஷபம் = iii. மிருகசீரிஷம் நட்சத்திரம் மகம், பூரம்

III. மிதுனம் = i. மிருகசீரிஷம் நட்சத்திரம் ஆயில்யம், மகம், பூரம்
III. மிதுனம் = ii. திருவாதிரை நட்சத்திரம் புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம்
III. மிதுனம் = iii. புனர்பூசம் நட்சத்திரம் ஆயில்யம், பூரம்

IV. கடகம் = i. புனர்பூசம் நட்சத்திரம் பூரம்
IV. கடகம் = iii. ஆயில்யம் நட்சத்திரம் திருவாதிரை, பூரம்

V. சிம்மம் = i. மகம் நட்சத்திரம் உத்திராடம்
V. சிம்மம் = ii. பூரம் நட்சத்திரம் ரோஹிணி
V. சிம்மம் = iii. உத்திரம் நட்சத்திரம் சித்திரை, அவிட்டம்

VI. கன்னி = i. உத்திரம் நட்சத்திரம் சித்திரை, அவிட்டம்
VI. கன்னி = ii. ஹஸ்தம் நட்சத்திரம் சித்திரை 3 & 4ஆம் பாதங்கள்
VI. கன்னி = iii. சித்திரை நட்சத்திரம் பரணி, உத்திரம், சுவாதி, உத்திராடம், உத்திரட்டாதி

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

0101. ஒரே நட்சத்திரம் திருமணம் செய்யலாமா?

0101. ஒரே நட்சத்திரம் திருமணம் செய்யலாமா?

திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது பெண்ணிற்கும், பையனுக்கும்
ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு.
என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி
பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும்,
சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்..
அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத்
தவிர்ப்பது நல்லது.

நட்சத்திரங்கள்

01. அஸ்விணி 02. கார்த்திகை 03. ரோஹிணி 04. மிருகசீரிஷம்
05. திருவாதிரை 06. புனர்பூசம் 07. பூசம் 08. மகம் 09. பூரம்
10. உத்திரம் 11. ஹஸ்தம் 12. விசாகம் 13. பூராடம்
14. உத்திராடம் 15. திருவோணம் 16. உத்திரட்டாதி 017. ரேவதி

பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.
வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து
கொள்ளலாம். தவறில்லை!

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

099. ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை பகுதி = I

099. ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை பகுதி = I

I. மேஷம் = i. அஸ்விணி நட்சத்திரம் மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது  நல்லது.
I. மேஷம் = ii. பரணி நட்சத்திரம் பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி  விடுவது நல்லது.
I. மேஷம் = iii. கார்த்திகை நட்சத்திரம் புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம்,
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
II. ரிஷபம் = i. கார்த்திகை நட்சத்திரம் புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம்,
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது  நல்லது.
II. ரிஷபம் = ii. ரோஹிணி நட்சத்திரம் பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
II. ரிஷபம் = iii. மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்திரை, அவிட்டம் ஆகிய 2
நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
III. மிதுனம் = i. மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்திரை, அவிட்டம் ஆகிய 2
நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
III. மிதுனம் = ii. திருவாதிரை நட்சத்திரம் ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்,
சுவாதி, சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
III. மிதுனம் = iii. புனர்பூசம் நட்சத்திரம் கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம்,
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
IV. கடகம் = i. புனர்பூசம் நட்சத்திரம் கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம்,
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
IV. கடகம் = ii. பூசம் நட்சத்திரம் பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
IV. கடகம் = iii. ஆயில்யம் நட்சத்திரம் அஸ்விணி, மகம், மூலம், கேட்டை, ரேவதி
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
V. சிம்மம் = i. மகம் நட்சத்திரம் அஸ்விணி, மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
V. சிம்மம் = ii. பூரம் நட்சத்திரம் பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
V. சிம்மம் = iii. உத்திரம் நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம்,
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VI. கன்னி = i. உத்திரம் நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம்,
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VI. கன்னி = ii. ஹஸ்தம் நட்சத்திரம் ரோஹிணி, திருவாதிரை, சுவாதி, திருவோணம்,
சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VI. கன்னி = iii. சித்திரை நட்சத்திரம் அவிட்டம், மிருகசீரிஷம் ஆகிய 2
நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

098. ரஜ்ஜு பொருத்தம்

098. ரஜ்ஜு பொருத்தம்

அசுவினி, மகம், மூலம் – ஆரோகபாத ரஜ்ஜு,
ஆயில்யம், கேட்டை, ரேவதி – அவரோகபாத ரஜ்ஜு;
பரணி, பூரம், பூராடம் – ஆரோக தொடை ரஜ்ஜு;
பூசம், அனுஷம், உத்திரட்டாதி – அவரோக தொடை ரஜ்ஜு;
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – ஆரோக உதர ரஜ்ஜு,
புனர் பூசம், விசாகம், பூரட்டாதி – அவரோக உதர ரஜ்ஜு;
ரோகிணி, அஸ்தம், திருவோணம் – ஆரோக கண்ட ரஜ்ஜு;
திருவாதிரை, சுவாதி, சதயம் – அவரோக கண்ட ரஜ்ஜு;
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் – சிரோ ரஜ்ஜு.

ஆண் மகம் பெண் பூராடம் ரஜ்ஜு பொருத்தம்
ஆண் ஆயில்யம் பெண் உத்திரட்டாதி ரஜ்ஜு பொருத்தம் => 13/09/2007
ஆண் ஆயில்யம் பெண் அவிட்டம் ரஜ்ஜு பொருத்தம் => 31/05/2004
ஆண் கேட்டை பெண் பூரம் ரஜ்ஜு பொருத்தம் => 30/10/1974
ஆண் பூரம் பெண் கேட்டை ரஜ்ஜு பொருத்தம் => 18/05/1998
ஆண் ரேவதி பெண் பரணி ரஜ்ஜு பொருத்தம்
ஆண் சுவாதி பெண் பரணி ரஜ்ஜு பொருத்தம் => 29/05/2011
ஆண் ரோகிணி பெண் பூராடம் ரஜ்ஜு பொருத்தம் => 04/11/2005
ஆண் உத்தரம் பெண் ரோகிணி ரஜ்ஜு பொருத்தம் => 09/04/2004
ஆண் ரோகிணி பெண் பூரட்டாதி ரஜ்ஜு பொருத்தம் => 18/05/1998
ஆண் சித்திரை பெண் திருவோணம் ரஜ்ஜு பொருத்தம் => 05/09/1970
ஆண் திருவாதிரை பெண் பூராடம் ரஜ்ஜு பொருத்தம் => 23/03/2015
ஆண் அவிட்டம் பெண் புனர்பூசம் ரஜ்ஜு பொருத்தம்=> 03/12/2008
ஆண் சுவாதி பெண் பூராடம் ரஜ்ஜு பொருத்தம் => 12/05/1998
ஆண் உத்திரட்டாதி பெண் சதயம் ரஜ்ஜு பொருத்தம் => 1986
ஆண் சதயம் பெண் பூராடம் ரஜ்ஜு பொருத்தம் => 25/04/1995
ஆண் பரணி பெண் சதயம் ரஜ்ஜு பொருத்தம் => 1988

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

097. சகடயோகம் திருமனம் பகுதி = II (D)

097. சகடயோகம் திருமனம் பகுதி = II (D)

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக்
கொடுக்கும் ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு,
இவனுடைய இடம் 8ஆம் இடம் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது குருவிற்கு
6,8ல் சந்திரன் இருந்தால் கணவர் / மனைவி அமைவார் சந்திரனுக்கு 6,8ல்
சந்திரன் வரும் ஜாதகர்தான் அமையும்.

V. சிம்மம் = i. மகம் நட்சத்திரம்
சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம் வீடு.
சிம்மத்திற்கு எட்டாம் வீடு மீனம் வீடு.
சிம்மத்திற்கு கடகம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மகரம் ராசி திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
a. மீனம் ராசி உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
b. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை நட்சத்திரம்
b. கடகம் ராசி புனர்பூசம்,பூசம் நட்சத்திரம்
c. சிம்மம் ராசி உத்திரம்,பூரம் நட்சத்திரம்
c. தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி கார்த்திகை,பரணி நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மகரம் ராசி திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
a. மீனம் ராசி பூரட்டாதி,உத்திரட்டாதி நட்சத்திரம்
b. துலாம் ராசி சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரம்
b. மிதுனம் ராசி மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி விசாகம்,அனுஷம் நட்சத்திரம்
c. கும்பம ராசி சதயம்,அவிட்டம், பூரட்டாதி நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

V. சிம்மம் = ii. பூரம் நட்சத்திரம்
சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம் வீடு.
சிம்மத்திற்கு எட்டாம் வீடு மீனம் வீடு.
சிம்மத்திற்கு கடகம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மகரம் ராசி உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்
நட்சத்திரம்
a. மீனம் ராசி பூரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
b. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை நட்சத்திரம்
b. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
c. சிம்மம் ராசி உத்திரம்,மகம் நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம்,உத்திராடம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி அஸ்விணி,கார்த்திகை நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மகரம் ராசி உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
a. மீனம் ராசி பூரட்டாதி,உத்திரட்டாதி நட்சத்திரம்
b. துலாம் ராசி சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரம்
b. மிதுனம் ராசி மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி விசாகம்,கேட்டை நட்சத்திரம்
c. கும்பம ராசி சதயம்,அவிட்டம், பூரட்டாதி நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

V. சிம்மம் = iii. உத்திரம் நட்சத்திரம்
சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம் வீடு.
சிம்மத்திற்கு எட்டாம் வீடு மீனம் வீடு.
சிம்மத்திற்கு கடகம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்
a. மீனம் ராசி உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
b. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
b. கடகம் ராசி பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
c. சிம்மம் ராசி மகம்,பூரம் நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம்,பூராடம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி அஸ்விணி,பரணி நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மகரம் ராசி திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
a. மீனம் ராசி உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
b. துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
b. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,திருவாதிரை நட்சத்திரம்
c. விருச்சிக ராசி அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
c. கும்பம ராசி சதயம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

VI. கன்னி = i. உத்திரம் நட்சத்திரம்
கன்னிக்கு ஆறாம் இடம் கும்பம் வீடு.
கன்னிக்கு எட்டாம் வீடு மேஷம் வீடு.
கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. கும்பம் ராசி சதயம்,பூரட்டாதி நட்சத்திரம்
a. மேஷம் ராசி அஸ்விணி,பரணி நட்சத்திரம்
b. துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
b. சிம்மம் ராசி மகம்,பூரம் நட்சத்திரம்
c. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
c. மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி மிருகசீரிஷம்,ரோஹிணி நட்சத்திரம்

B. பெண் என்றால், a. கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்
a. மேஷம் ராசி அஸ்விணி,பரணி,கார்த்திகை நட்சத்திரம்
b. விருச்சிகம் ராசி அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
b. கடகம் ராசி ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம்,பூராடம் நட்சத்திரம்
c. மீனம் ராசி உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
c. மிதுனம் ராசி திருவாதிரை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

096. சகடயோகம் திருமனம் பகுதி = II (C)

096. சகடயோகம் திருமனம் பகுதி = II (C)

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக்
கொடுக்கும் ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு,
இவனுடைய இடம் 8ஆம் இடம் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது குருவிற்கு
6,8ல் சந்திரன் இருந்தால் கணவர் / மனைவி அமைவார் சந்திரனுக்கு 6,8ல்
சந்திரன் வரும் ஜாதகர்தான் அமையும்.

III. மிதுனம் = iii. புனர்பூசம் நட்சத்திரம்
மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம் வீடு.
மிதுனத்திற்கு எட்டாம் வீடு மகரம் வீடு.
மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. விருச்சிகம் ராசி அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
a. மகரம் ராசி அவிட்டம்,திருவோணம் நட்சத்திரம்
b. கடகம் ராசி நட்சத்திரம்
b. ரிஷபம் ராசி மிருகசீரிஷம்,ரோஹிணி நட்சத்திரம்
c. மிதுனம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சுவாதி,சித்திரை நட்சத்திரம்
c. கும்பம் ராசி சதயம்,அவிட்டம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. விருச்சிகம் ராசி அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
a. மகரம் ராசி அவிட்டம்,திருவோணம் நட்சத்திரம்
b. சிம்மம் ராசி நட்சத்திரம் b. மேஷம் ராசி அஸ்விணி,பரணி நட்சத்திரம்
c. கன்னி ராசி சித்திரை,ஹஸ்தம் நட்சத்திரம்
c. தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்
c. மீனம் ராசி உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.
வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து
கொள்ளலாம். தவறில்லை!

IV. கடகம் = i. புனர்பூசம் நட்சத்திரம்
கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு வீடு.
கடகத்திற்கு எட்டாம் வீடு கும்பம வீடு.
கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. தனுசு ராசி பூராடம்,மூலம் நட்சத்திரம்
a. கும்பம ராசி சதயம்,அவிட்டம் நட்சத்திரம்
b. சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்
b. மிதுனம் ராசி திருவாதிரை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. கடகம் ராசி ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி கேட்டை,அனுஷம் நட்சத்திரம்
c. மீனம் ராசி ரேவதி,உத்திரட்டாதி நட்சத்திரம்

B. பெண் என்றால், a. தனுசு ராசி பூராடம்,மூலம் நட்சத்திரம்
a. கும்பம ராசி சதயம்,அவிட்டம் நட்சத்திரம்
b. கன்னி ராசி சித்திரை,ஹஸ்தம் நட்சத்திரம்
b. ரிஷபம் ராசி ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை,சுவாதி நட்சத்திரம்
c. மகரம் ராசி திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி பரணி,அஸ்விணி நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

IV. கடகம் = ii. பூசம் நட்சத்திரம் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு வீடு.
கடகத்திற்கு எட்டாம் வீடு கும்பம வீடு.
கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு.
குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. தனுசு ராசி உத்திராடம்,மூலம் நட்சத்திரம்
a. கும்பம ராசி சதயம்,அவிட்டம், பூரட்டாதி நட்சத்திரம்
b. சிம்மம் ராசி மகம், உத்திரம் நட்சத்திரம்
b. மிதுனம் ராசி திருவாதிரை,மிருகசீரிஷம்,புனர்பூசம் நட்சத்திரம்
c. கடகம் ராசி ஆயில்யம்,புனர்பூசம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி கேட்டை,விசாகம் நட்சத்திரம்
c. மீனம் ராசி ரேவதி,பூரட்டாதி  நட்சத்திரம்

B. பெண் என்றால், a. தனுசு ராசி உத்திராடம்,மூலம் நட்சத்திரம்
a. கும்பம ராசி சதயம்,அவிட்டம், பூரட்டாதி நட்சத்திரம்
b. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம் நட்சத்திரம்
b. ரிஷபம் ராசி ரோஹிணி,கார்த்திகை நட்சத்திரம்
c. துலாம் ராசி விசாகம்,சுவாதி நட்சத்திரம்
c. மகரம் ராசி உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி கார்த்திகை,அஸ்விணி நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

IV. கடகம் = iii. ஆயில்யம் நட்சத்திரம்
கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு வீடு.
கடகத்திற்கு எட்டாம் வீடு கும்பம வீடு.
கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. தனுசு ராசி பூராடம், உத்திராடம் நட்சத்திரம்
a. கும்பம ராசி சதயம்,அவிட்டம், பூரட்டாதி நட்சத்திரம்
b. சிம்மம் ராசி பூரம்,உத்திரம் நட்சத்திரம்
b. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,புனர்பூசம் நட்சத்திரம்
c. கடகம் ராசி புனர்பூசம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி அனுஷம்,விசாகம் நட்சத்திரம்
c. மீனம் ராசி உத்திரட்டாதி,பூரட்டாதி நட்சத்திரம்

B. பெண் என்றால், a. தனுசு ராசி பூராடம், உத்திராடம் நட்சத்திரம்
a. கும்பம ராசி சதயம்,அவிட்டம், பூரட்டாதி நட்சத்திரம்
b. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை நட்சத்திரம்
b. ரிஷபம் ராசி மிருகசீரிஷம்,ரோஹிணி,கார்த்திகை நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை,விசாகம்,சுவாதி நட்சத்திரம்
c. மகரம் ராசி உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி கார்த்திகை,பரணி நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 17 ஆகஸ்ட், 2013

095. சகடயோகம் திருமனம் பகுதி = II (B)

095. சகடயோகம் திருமனம் பகுதி = II (B)

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக்
கொடுக்கும் ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு,
இவனுடைய இடம் 8ஆம் இடம் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது குருவிற்கு
6,8ல் சந்திரன் இருந்தால் கணவர் / மனைவி அமைவார் சந்திரனுக்கு 6,8ல்
சந்திரன் வரும் ஜாதகர்தான் அமையும்.

II. ரிஷபம் = ii. ரோஹிணி நட்சத்திரம்
ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு.
ரிஷபத்திற்கு எட்டாம் வீடு தனுசு வீடு.
ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. துலாம் ராசி சித்திரை,விசாகம் நட்சத்திரம்
a. தனுசு ராசி மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரம்
b. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,புனர்பூசம் நட்சத்திரம்
b. மேஷம் ராசி அஸ்விணி,பரணி,கார்த்திகை நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. கன்னி ராசி உத்திரம்,சித்திரை நட்சத்திரம்
c. மகரம் ராசி உத்திராடம்,அவிட்டம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. துலாம் ராசி சித்திரை,விசாகம் நட்சத்திரம்
a. தனுசு ராசி மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரம்
b. கடகம் ராசி புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
b. மீனம் ராசி பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
c. சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
c. கும்பம ராசி அவிட்டம்,பூரட்டாதி நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

II. ரிஷபம் = iii. மிருகசீரிஷம் நட்சத்திரம்
ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு.
ரிஷபத்திற்கு எட்டாம் வீடு தனுசு வீடு.
ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. துலாம் ராசி சுவாதி,விசாகம் நட்சத்திரம்
a. தனுசு ராசி மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரம்
b. மிதுனம் ராசி திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரம்
b. மேஷம் ராசி அஸ்விணி,பரணி,கார்த்திகை நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோஹிணி நட்சத்திரம்
c. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம் நட்சத்திரம்
c. மகரம் ராசி உத்திராடம்,திருவோணம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. துலாம் ராசி சுவாதி,விசாகம் நட்சத்திரம்
a. தனுசு ராசி மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரம்
b. கடகம் ராசி புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
b. மீனம் ராசி பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
c. சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
c. கும்பம் ராசி சதயம்,பூரட்டாதி நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

III. மிதுனம் = i. மிருகசீரிஷம் நட்சத்திரம்
மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம் வீடு.
மிதுனத்திற்கு எட்டாம் வீடு மகரம் வீடு.
மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. விருச்சிகம் ராசி விசாகம்,அனுஷம்,கேட்டை
நட்சத்திரம்
a. மகரம் ராசி உத்திராடம்,திருவோணம் நட்சத்திரம்
b. கடகம் ராசி புனர்பூசம்,பூசம் நட்சத்திரம்
b. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோஹிணி நட்சத்திரம்
c. மிதுனம் ராசி திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சுவாதி,விசாகம் நட்சத்திரம்
c. கும்பம் ராசி சதயம்,பூரட்டாதி நட்சத்திரம்

B. பெண் என்றால், a. விருச்சிகம் ராசி விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
a. மகரம் ராசி உத்திராடம்,திருவோணம் நட்சத்திரம்
b. சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம்
b. மேஷம் ராசி அஸ்விணி,பரணி,கார்த்திகை நட்சத்திரம்
c. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம் நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரம்
c. மீனம் ராசி பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

III. மிதுனம் = ii. திருவாதிரை நட்சத்திரம்
மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம் வீடு.
மிதுனத்திற்கு எட்டாம் வீடு மகரம் வீடு.
மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம்
a. மகரம் ராசி உத்திராடம்,அவிட்டம் நட்சத்திரம்
b. கடகம் ராசி புனர்பூசம் நட்சத்திரம்
b. ரிஷபம் ராசி கார்த்திகை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,புனர்பூசம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை,விசாகம் நட்சத்திரம்
c. கும்பம் ராசி அவிட்டம்,பூரட்டாதி நட்சத்திரம்

B. பெண் என்றால், a. விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம்
a. மகரம் ராசி உத்திராடம்,அவிட்டம் நட்சத்திரம்
b. சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம்
b. மேஷம் ராசி அஸ்விணி,பரணி,கார்த்திகை நட்சத்திரம்
c. கன்னி ராசி உத்திரம்,சித்திரை நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரம்
c. மீனம் ராசி பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

094. சகடயோகம் திருமனம் பகுதி = II (A)

094. சகடயோகம் திருமனம் பகுதி = II (A)

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக்
கொடுக்கும் ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு,
இவனுடைய இடம் 8ஆம் இடம் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது குருவிற்கு
6,8ல் சந்திரன் இருந்தால் கணவர் / மனைவி அமைவார் சந்திரனுக்கு 6,8ல்
சந்திரன் வரும் ஜாதகர்தான் அமையும்.

I. மேஷம் = i. அஸ்விணி நட்சத்திரம்
மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு.
மேஷத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் வீடு.
மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம் நட்சத்திரம்
a. விருச்சிக ராசி விசாகம்,அனுஷம் நட்சத்திரம்
b. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
b. மீனம் ராசி பூரட்டாதி,உத்திரட்டாதி நட்சத்திரம்
c. மேஷம் ராசி பரணி,கார்த்திகை நட்சத்திரம்
c. சிம்மம் ராசி பூரம்,உத்திரம் நட்சத்திரம்
c. தனுசு ராசி பூராடம்,உத்திராடம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம் நட்சத்திரம்
a. விருச்சிக ராசி விசாகம்அனுஷம் நட்சத்திரம்
b. மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம்
b. கும்பம ராசி சதயம்,பூரட்டாதி நட்சத்திரம்
c. கடகம் ராசி புனர்பூசம்,பூசம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரம்
c. மகரம் ராசி உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

I. மேஷம் = ii. பரணி நட்சத்திரம்
மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு.
மேஷத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் வீடு.
மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை நட்சத்திரம்
a. விருச்சிக ராசி விசாகம்,கேட்டை நட்சத்திரம்
b. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
b. மீனம் ராசி பூரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
c. மேஷம் ராசி அஸ்விணி,கார்த்திகை நட்சத்திரம்
c. சிம்மம் ராசி மகம்,உத்திரம் நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம்,உத்திராடம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை நட்சத்திரம்
a. விருச்சிக ராசி விசாகம்,கேட்டை நட்சத்திரம்
b. மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம்
b. கும்பம ராசி சதயம்,பூரட்டாதி நட்சத்திரம்
c. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரம்
c. மகரம் ராசி உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

I. மேஷம் = iii. கார்த்திகை நட்சத்திரம்
மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு.
மேஷத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் வீடு.
மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
a. விருச்சிக ராசி அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
b. ரிஷபம் ராசி ரோஹிணி நட்சத்திரம்
b. மீனம் ராசி உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
c. மேஷம் ராசி அஸ்விணி,பரணி நட்சத்திரம்
c. சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
a. விருச்சிக ராசி அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
b. மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம்
b. கும்பம ராசி சதயம் நட்சத்திரம்
c. கடகம் ராசி பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்
c. மகரம் ராசி திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

II. ரிஷபம் = i. கார்த்திகை நட்சத்திரம்
ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு.
ரிஷபத்திற்கு எட்டாம் வீடு தனுசு வீடு.
ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
a. தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
b. மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம்
b. மேஷம் ராசி அஸ்விணி,பரணி நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
c. மகரம் ராசி திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
a. தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
b. கடகம் ராசி பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
b. மீனம் ராசி உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
c. சிம்மம் ராசி மகம்,பூரம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
c. கும்பம ராசி சதயம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 13 ஜூன், 2013

093. துலாம் உச்ச சனிபகவான்

093. துலாம் உச்ச சனிபகவான் துலாம் ராசி, சனி பகவானுக்கு உச்ச வீடாகும். தன் உச்ச ராசியில் மகிழ்ச்சியுடன் சஞ்சரிக்கும் சனி பகவான் அனைவருக்கும் பெரும்பாலும் நன்மையே செய்வார். ஏழரை நாட்டு சனி பகவான்! முதல் சுற்று அதாவது சந்திர பகவானை சனி பகவான் கடந்து செல்வது சங்கடங்களையும் இடர்களையும் தரும். ஏழரை ஆண்டு காலத்தை மங்கு சனி என்பர். இரண்டாவது சுற்று பொங்கும் சனி என்பதாகும். இதில் கடினமான பலன்கள் குறைந்து புதிய முன்னேற்றத்திற்கு அடித்தளம் ஏற்படும். மூன்றாவது சுற்று மரண சனி எனப்படும். சில கண்டங்கள் ஏற்பட்டு விலகும். ஏழரை சனி காலத்தில் நமக்கு சனி பகவான் கஷ்டங்களைக் கொடுத்து சரியான பாதையில் செல்ல நம்மை பக்குவப்படுத்துகிறார். எப்படி தங்கத்தை சுத்தியால் அடித்துதான் ஆபரணமாக ஆக்குகிறார்களோ, அதேபோன்று நம்மை கஷ்டங்களுக்கு உட்படுத்தி சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் மாற்றுகிறார் என்றால் மிகையாகாது. மேஷம் 7ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் வலுவடைந்து 7ல் அமர்வதால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் வரக்கூடும். கணவன் & மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து போகும். தொட்டதுக்கெல்லாம் குற்றம் குறை கண்டுபிடித்து சண்டையிடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களுக்குள் சண்டை, சச்சரவை ஏற்படுத்தி விடுவார்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது. வங்கிக் காசோலைகளில் முன்னதாக கையெழுத்து போட்டு வைக்காதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை கவனமாக படித்துப் பார்த்த பிறகு கையெழுத்துப் போடுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவால் ஆரோக்யம் பாதிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும். உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டிவரும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.  செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சற்று உடல் நலம் பாதிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையும். இரும்பு, நார்ச்சத்துள்ள காய், கனிகளை அதிகம் சாப்பிடுங்கள். தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, முதுகுவலி, மூச்சுப் பிடிப்பு, பைல்ஸ் வந்து நீங்கும். உடன்பிறந்தோர் சில சமயங்களில் குறைபட்டுக் கொள்வார்கள். லாகிரி, போதை வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. எப்போதும்போல இனிமேல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். உப்பு, புளி, மிளகாயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். மறதியும் பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சனிபகவான் 4ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் ஏற்படும். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் கையிருப்புகள் கரையும். கடன் வாங்க நேரிடும். பரிகாரம் : சனி பகவானை, அஸ்தம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். ரிஷபம் 6ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித் தருவார். உங்களின் வாழ்க்கைப் பாதையை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். சனிபகவான் வக்ரமடைவதால் பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பூர்வீகச் சொத்தில் திடீர் சிக்கல்கள் வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் மாடிப்படியில் ஏறும்போதும் சாலைகளை கடக்கும்போதும் சமையல் செய்யும்போதும் கவனம் தேவை. எடை மிகுந்த பொருட்களைத் தூக்காதீர்கள். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, வீண் செலவுகள், சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் கூடாப் பழக்கம் உள்ளவர்களை தவிர்க்கப் பாருங்கள். குடலுக்கும் உடலுக்கும் கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள்.  மிதுனம் சனிபகவான் 5ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சமாகி வலுவடைவதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டாமல் தோழமையாக பழகுங்கள். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள், அவர்களின் நண்பர்கள் யார் என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் இதை சரிசெய்து கொள்ளுங்கள். தாய்மாமன், அத்தை வகையில் அலைச்சல் இருக்கும். சனிபகவான் வக்ரமடைவதால் வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வரக்கூடும். தாயாருக்கு சற்றே உடல் நலக்குறைவு ஏற்படும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் வழக்கு  விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. தொண்டைப் புகைச்சல், யூரினரி இன்பெக்ஷன், காய்ச்சல் வந்து நீங்கும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.  வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் சில நேரங்களில் மனைவிக்கு தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை, கால் வலி, மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பரிகாரம் : பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை அனுஷம் நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள். கடகம் அர்த்தாஷ்டமச் சனி சுக வீடான 4ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப் பக்குவத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். சின்ன சின்ன வேலைகளை கூட அலைந்து முடிக்க வேண்டிவரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும்.   மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எந்த சொத்து வாங்கினாலும் தாய்ப் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு பயணங்களில் கவனம் தேவை.  விலை உயர்ந்த பொருட்கள், தங்க ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். குடும்பத்தில் கணவன்&மனைவிக்குள் சந்தேகத்தால் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள். தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். கழிவுநீர் பிரச்னை, மின்சார சாதனங்கள் பழுதடைதல், வேலையாட்கள் பிரச்னையும் வந்துபோகும். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் எந்த வம்பும் வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். உணவில் வறுத்த, பொரித்த உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சனிபகவான் வக்ரமடைவதால் அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, கடன் பிரச்னை, வீடு பராமரிப்புச் செலவு, வாகன விபத்து, சிறுசிறு நெருப்புக் காயங்கள், வாயுக் கோளாறு வந்து நீங்கும். மின்சார சாதனங்களை கவனமாக  கையாளுங்கள். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், சொந்த&பந்தங்களுடன் பிரிவுகள் வரும். சொத்து வரி, வருமான வரியை செலுத்துவதில் அலட்சியம் வேண்டாம்.    சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம் வரக்கூடும். வெளியிடங்களில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க வேண்டாம். பரிகாரம் : அஸ்வினி நட்சத்திரம் நாளில் சிம்மம் சனிபகவான் 3ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். சனிபகவான் வக்ரமடைவதால் யாரையும் நம்பி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல் & வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் செலவுகள் கூடும். சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொண்டு உங்களை டென்ஷன் படுத்துவார்கள். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.      பரிகாரம் : அருணாசலேஸ்வரரை விசாகம் நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள். கன்னி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சம் அடைந்து வலுவாக அமர்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. பாதச்சனியாக வருவதால் கணவன் & மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும் மனஸ்தாபங்களும் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். முடிந்தவரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்குகளில் அலட்சியப்போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். சாலை விபத்து வந்து போகும்.  வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத்தடை வந்து நீங்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். ரத்த சோகை வரக்கூடும். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி மற்றும் சுவாசக் கோளாறும் மனைவிக்கு மாதவிடாய் பிரச்னை வந்து நீங்கும். சகோதரர்களால் மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தாய்வழியில் மருத்துவச் செலவுகள் வரும். வீடு மாறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வெடிக்கும். சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.  திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். பரிகாரம் : புதன்பகவானையும் கேட்டை நட்சத்திரம் துலாம் ராசிக்குள்ளேயே ஜென்ம சனியாக அமர்கிறார். ஜென்ம சனி உடல் ஆரோக்யத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்பு போல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் எட்டிப் பார்க்கும். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தோலில் நமைச்சல், எரிச்சல், கட்டி வந்துபோகும். மனைவி வழியில் செலவுகள் வரும். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். சனிபகவான் வக்ரமடைவதால் வீண் செலவுகள், கடன் பிரச்னை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை.     மனைவியுடன் மனஸ்தாபங்கள், மோதல்கள் அதிகரிக்கும். செலவினங்கள், சிறுசிறு நெருப்புக் காயங்கள், வாகனப்பழுது வந்து நீங்கும். விபத்து, வீண் சந்தேகம், இனந் தெரியாத கவலைகள், மறைமுக எதிர்ப்புகள், வீண்பழி வந்து செல்லும். சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால்வலி, கழுத்துவலி வந்து நீங்கும். பரிகாரம் : பொங்கு சனீஸ்வரரை திருவோணம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். விருச்சிகம் விரயச் சனியாக, அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் வருகிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். சனிபகவான் 6ம் வீட்டை பார்ப்பதால் வாகனம் பழுதாகி சரியாகும். யாருக்கும் விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள். நீதிமன்றம் செல்லாமல் முடிந்தவரை பிரச்னைகளை பேசி முடிக்கப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சனிபகவான் வக்ரமடைவதால் திடீர் பயணங்கள், வீண் டென்ஷன், பாகப் பிரிவினையால் பிரச்னைகள் வந்து செல்லும். சனிபகவான் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் பணம் வரும். ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சுவலி, கை, கால் அசதி வந்து நீங்கும். பரிகாரம் : யந்திர சனீஸ்வர பகவானை, மகம் நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள். தனுசு லாப வீட்டில் அமர்வதால் சனிபகவான் வக்ரமடைவதால் உத்யோகத்தில் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, ஏமாற்றம் வந்துபோகும். பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் வரக்கூடும். சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்னைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. சாலையை கடக்கும்போது கவனம் தேவை. பரிகாரம் : திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளை, அஸ்தம் நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள். மகரம் சனிபகவான் 10ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். உங்கள் ராசிநாதனாக சனிபகவான் வருவதாலும் உச்சமாகி யோகாதிபதியான சுக்கிரனின் வீட்டில் அமர்வதாலும் யோக பலன்களையே தருவார். சனிபகவான் வக்ரமடைவதால் வீண் விரயம், பணப்பற்றாக்குறை, தந்தையுடன் மனத்தாங்கல், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.       ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். மனைவியின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் வந்துபோகும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும். அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துபோகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். பரிகாரம் : பரிக்கல் நரசிம்மரை, சுவாதி நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள். கும்பம் ராசிநாதனான சனிபகவான் 9ம் வீட்டில் உச்சம்பெற்று வலுவாக அமர்வதால் உங்கள் ராசிநாதன் யோக வீட்டில் வலுவாக அமர்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். தந்தைக்கு ரத்த அழுத்தம், முதுகு, முழங்கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். சனிபகவான் வக்ரமடைவதால் இனந்தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து வந்து செல்லும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். பரிகாரம் : ஸ்ரீசாந்த சனீஸ்வரரை, புனர்பூசம் நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள். மீனம் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம். குடும்பத்தில் கணவன் & மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். நேரம் கெட்ட நேரத்தில் பயணிக்க வேண்டாம். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். முன்பின் அறியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். வங்கிக் காசோலைகளை கவனமாக கையாளுங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனசை வாட்டும். யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வர வேண்டிய பூர்வீக சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னால் இகழ்ந்து பேசுவார்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். அறுவை சிகிச்சை உண்டு. வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையையும் உட்கொள்ள வேண்டாம். சகோதரர்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கப் பாருங்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். சனிபகவான் வக்ரமடைவதால் எதிலும் தடுமாற்றமும் வீண் செலவுகளும் வந்துபோகும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். பணம் வந்தாலும் சேமிப்புகள் கரையும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் சிறுசிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல், ஒற்றைத் தலைவலி, உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து செல்லும்.    ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். கெட்ட நண்பர்களை தவிர்ப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான வகையில் எந்த முயற்சியும் வேண்டாம். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும். வீடு மாறுவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் செலுத்திவிடுவது நல்லது. உறவினர்களுடன் பகைமை வரக்கூடும். மஞ்சள் காமாலை, காய்ச்சல் வந்து நீங்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சனிபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள்.  பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள்.  பரிகாரம் : அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் பஞ்சலோக சனீஸ்வரரை பரணி நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள். சனி பகவானின் வழிபாட்டுத் தலங்கள் : சனி பகவானுக்கு உரிய வழிபாட்டுத் தலங்கள் பல இருந்தாலும் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது திருநள்ளாறு தலம். அடுத்ததாக தேனி மாவட்டத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குச்சனூர் சனி பகவான். ஓமாம்புலியூர் சனிபகவான் (ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருக்கொள்ளிக்காடு சனி பகவான் (திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருவானைக்காவல் சனி பகவான் (சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), சோழவந்தான் சனி பகவான் (விசாக நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருப்பரங்குன்றம் சனி பகவான் (ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருச்செங்கோடு சனி பகவான் (சதய நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), கொடுமுடி சனிபகவான் (அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது) ஆகியவையும் சனி பகவானின் அருளைத் தரும் தலங்கள் ஆகும். மேற்குறிப்பிட்ட தலங்களில் ஒன்றுக்காவது சென்று வழிபடுவது நலம் பயக்கும். விழுப்பு ஆடையை அணியக் கூடாது : விழுப்பு ஆடை என்பது முதல் நாள் படுக்கையில் அணிந்திருந்தது. அதை மறுநாள் துவைக்கப் போட்டுவிட வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விழுப்பு ஆடைகளை சனிபகவானின் பிடியில் இருப்பவர்கள் அதாவது ஏழரை நாட்டுச் சனி, அர்தாஷ்டம சனி, மற்றும் அஷ்டம சனி ஆகியவை நடப்பவர்கள் மறுநாளும் அணிந்துகொண்டால் சனி தோஷம் இன்னும் பலமாகும். அதோடு சனியின் பிடியில் இல்லாதவர்களும் விழுப்பு ஆடைகளை அணியக்கூடாது. வாழ்க்கையில் செல்வத்தை இழந்து கஷ்டப்படுபவர்கள் பொருளாதார வளம் சிறக்க 12 வெள்ளிக் கிழமைகளில் மாலை வேளையில் மஹாலட்சுமியை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபட்டு வர வேண்டும். ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வெள்ளிக் கிழமைகளில் மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சித்து வழிபட்டு வர வேண்டும். சனி பகவானுக்கு உகந்த பரிகாரம் : சனிக்கிழமை செக்கு நல்லெண்ணெயை தலை, கை, கால் மூட்டுகள், தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் நன்கு தடவி, சிறிது ஊறிய பின்பு குளிக்க வேண்டும். இதனால் சனி பகவான் தாக்கம் மட்டுமில்லாமல் மற்ற கிரகங்களின் தாக்கமும் குறையும். சனி பகவான் ஆயுள்காரகர் என்பதால் அத்தகையவர்கள் வழுக்கி விழுந்தாலும் இடுப்பில் அடிபட்டாலும் பாதிப்பு ஏற்படாது. சனிக் கிழமைகளில் எள் முடிச்சு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், விதவைகளுக்கும், முடவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவி வர வேண்டும். நள புராணத்தைப் படிக்கலாம் அல்லது கேட்கலாம். சனி அஷ்டக ஸ்தோத்திரம் மற்றும் சனிபகவான் கவசம் ஆகியவற்றை படிக்கலாம். சிவபெருமானிடம் சனி பகவானுக்கு பக்தி அதிகம். சனி பகவான், பஞ்சாட்சரமான, ஐந்தெழுத்து மந்திரமான "நமசிவாய' என்கிற மந்திரத்தை ஜெபம் செய்கின்றவர் என மந்திர சாத்திரங்கள் பேசுகின்றன. வைணவர்கள் சுதர்சன அஷ்டகம், ஆஞ்சநேய கவசம் படிக்க வேண்டும். குங்குலியப் புகையின் நடுவில் இருந்து கொண்டு ஸ்ரீமத் நிகமாந்த மகாதேசிகர் அருளிய சுதர்சன அஷ்டகத்தைப் படித்தால் சனி தோஷம் விலகும். ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

092. பித்ரு தோஷம்

092. பித்ரு தோஷம் நம்மில் சிலர் தனது முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை தன்னைச் சுற்றியிருக்கும் தனது நட்புகள், உறவுகளின் முன்னேற்றத்தைப் பற்றியே எப்போதும் அக்கறைப்படுவதும், அதற்காக தனது முக்கியமான வேலைகளையும், கடமைகளையும் நிறுத்தி வைத்து விட்டு, அடுத்தவர்களின் ஏக்கங்களையும், தேவைகளையும் நிறை வேற்றுவதையே தனது கடமையாக எண்ணுவர். இப்படி தன்னால் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவர்கள் நன்றி உணர்வு இல்லாமல் இவருக்கு உதவி எதையும் செய்வதில்லை என்பது மட்டும் அல்லாமல் இவருக்கு தொந்தரவு தருவார் மேலும் இவரது முன்னேற்றத்தையும் தடுப்பார் . இப்படி யாருக்கெல்லாம் நடக்கிறதோ அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது கொலை அல்லது தற்கொலை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி செயற்கையான முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஐத் தாண்டும்போது அது பித்ரு தோஷமாக வடிவெடுத்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே ஒருவர் மட்டும் பித்ரு தோஷத்துடன் பிறப்பார். (I) பிறக்கும் நேரத்தில் ராகு கேதுக்கள் 1,5,9 திரிகோணங்களில் அமர்ந்துவிடுகின்றன. (II) பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் (III) பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் (IV) பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 9ல் சூரியன் இருந்தால் பித்ரு தோஷத்தைத் தீர்க்கக் கூடிய திலா ஹோமம் செய்ய வேண்டும். காசி, கயா, ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கொடுமுடி, ராமேஸ்வரம், விஜயாபதி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மற்றும் சில நகரங்களில் முறையாக புரோகிதம் செய்பவர்களைக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு திலா ஹோமம் செய்தபின்னர், வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், வேறு எவர் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக அவரவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அப்படி சென்ற பின்னர், ஓராண்டு வரையிலும் அசைவம் சாப்பிடக் கூடாது ஒவ்வொரு அமாவாசைக்கும் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் 9 பேர்களுக்குக் குறையாமல் அன்னதானம் செய்ய வேண்டும், இப்படி 12 அமாவாசைகளுக்குத் தொடர்ந்து செய்தால்தான் பித்ருதோஷ நிவாரணம் முழுமையடையும். அது வரையிலும் அசைவம் சாப்பிடக் கூடாது. இப்படிச் செய்து முடிப்பத ன் மூலமாக, தற்கொலை செய்த நமது முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி கிடைக்கும். யார் பித்ரு தோஷ நிவாரணம் முறையாக செய்து முடிக்கிறார்களோ,அவர்களுக்கு நீண்டகால பிரச்னைகள் தீர்ந்துவிடும் அல்லது நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறும். இப்படி பித்ரு தோஷ நிவாரணம் நான் செய்யப்போகிறேன் என்று பிறரிடம் சொல்வதால், அதைச் செய்து முடிப்பதில் பல தடங்கல்கள் வரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவ்வளவு பொறாமை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு இருக்கிறது. Example : 01. ஆண்ணுக்கு லக்னத்துக்கு 9ல் சூரியன் பகை ரிஷபம் 20% Example : 02. ஆண்ணுக்கு லக்னத்துக்கு 11ல் செவ்வாய் நீச்ச வீடு 0% கடகம் சனி பகை வீடு 20% சேர்க்கை இருந்தால் Example : 03. ஆண்ணுக்கு லக்னத்துக்கு 1ல் ராகு நட்பு வீடு 60% கன்னி ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

சனி, 13 அக்டோபர், 2012

091. பஞ்சபட்ஷி

091. பஞ்சபட்ஷி

"பஞ்சபட்சி சாஸ்திரம்" என்ற சாஸ்திரம் பட்சிகளை அடிப்படையாகக்
கொண்டது.
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து
பட்சிகளுக்கும் நட்சத்திரங்களை பிரித்து வைத்துள்ளனர்.
வல்லூறு வல்லூறு என்பது வானில் பறக்கும் ஓர்
இன்ப்பறவையாகும்.
இதன் இன்மான கருடன் திருமால் வாகனமாகும்.
ஆந்தை
ஆந்தை என்ற பறவையை வடநாட்டில் திருமால் இருப்பிட்மாக
மதித்துப் போற்றி வருகின்றர்.
காகம்
காகம் என்பது சனீஸவரனின் வாகனம் என இந்துக்கள் போற்றி
வணங்குகின்றனர்.
கோழி
கோழி என்பது முருக பெருமானின் கொடியில் உள்ளதாகும்.
"செவப் கொடியோன்" எனத் தமிழ் மக்கள் முருகப் பெருமானை
போற்றி வணங்குகின்றனர்.
மயில்
மயில் என்பது முருகப் பெருமானின் வாகனமாகும்.
மேற்கூறிய ஜந்து வகையான பறவைகளைக் கொண்டு நமது
முன்னோர்கள் இந்தப பஞ்ச பட்சி சாஸ்திரத்தை உருவாக்கியுள்ளனர்
என்பது குற்ப்பிடத்தக்கது.
எந்த நட்சத்திரம் எந்த பட்சியைச் சார்ந்தது என்று நாம் அறிந்து கொள்ள
வேண்டும்.
அவை ஐந்திற்கும், ஐந்துவிதமான தொழில்களைச் செய்யும்பொழுதும்,
நடைத்தொழில் செய்யும்பொழுதும், நாம் எந்தக் காரியத்தைச்
செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
வளர்பிறை, தேய்பிறை காலத்திற்கென்று தனி தனி அட்டவணையும்
உள்ளது.
அதன் அடிப்படையில் பார்த்து நாம் காரியங்களைத் தொடங்க வேண்டும்.

பக்ஷி வளர்பிறை நட்சத்திரம்

வல்லூறு அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி,மிருகசீரிஷம்
ஆந்தை திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூசம்
காகம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்
கோழி அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
மயில் திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

பக்ஷி தேய்பிறை நட்சத்திரம்

மயில் அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருக சீரிஷம்
கோழி திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,பூசம்
காகம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்
ஆந்தை அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
வல்லூறு திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி,உத்திரட்டாதி, ரேவதி

பக்ஷி வளர்பிறை வாரம் (OR) கிழமை

வல்லூறு வளர்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
தேய்பிறை = செவ்வாய்க்கிழமை
ஆந்தை வளர்பிறை = ஞாயிற்றுக்கிழமை & வெள்ளிக்கிழமை
தேய்பிறை = திங்கட்கிழமை
காகம் வளர்பிறை = திங்கட்கிழமை
தேய்பிறை = ஞாயிற்றுக்கிழமை
கோழி வளர்பிறை = செவ்வாய்க்கிழமை
தேய்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
மயில் வளர்பிறை = புதன்கிழமை
தேய்பிறை = புதன்கிழமை & வெள்ளிக்கிழமை

பக்ஷி தேய்பிறை வாரம் (OR) கிழமை

மயில் வளர்பிறை = செவ்வாய்க்கிழமை
தேய்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
கோழி வளர்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
தேய்பிறை = செவ்வாய்க்கிழமை
காகம் வளர்பிறை = புதன்கிழமை
தேய்பிறை = புதன்கிழமை & வெள்ளிக்கிழமை
ஆந்தை வளர்பிறை = திங்கட்கிழமை
தேய்பிறை = ஞாயிற்றுக்கிழமை
வல்லூறு வளர்பிறை = ஞாயிற்றுக்கிழமை & வெள்ளிக்கிழமை
தேய்பிறை = திங்கட்கிழமை

நமக்குரிய் பட்சி அரசாட்சி செய்யும் காலத்தில் நாம் காரியங்களைச்
செய்தால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 1 அக்டோபர், 2012

090. பரிவர்த்தனைகள்

090. பரிவர்த்தனைகள்

ரிஷபம் புதனும் குருவும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் பெரிய அளவில்
அதிர்ஷ்டம் ஏற்படும்.
கடகம் செவ்வாய்-சுக்கிரன் பரிவர்த்தனையால் நன்மைகள் ஏற்படும்.
விருச்சிகம் ராசிநாதனும் சுக்கிரனும் இடம் மாறி அமர்ந்திருப்பதால்
எடுத்த காரியம் யாவிலும் வெற்றிதான்.
இதே காரணத்தினால் உங்களின் கவர்ச்சி அம்சமும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம் ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

089. குழந்தை பாக்கியம் பகுதி = II

089. குழந்தை பாக்கியம் பகுதி = II

எந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆண் பெண் திருமணம் செய்யலாம், செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
இது நட்சத்திரத்தை மட்டும் வைத்து கூறுவது மேலும் அவரவர் ஜாதகத்தை வைத்துதான் பலன் தெரியவரும்.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு 12ஆம் அதிபதி 6ல் கோட்சாரத்தில் வரும்போது குழந்தை பாக்கியம் இருக்கும்.

ராசிக்கு 06ல் கோட்சார படி

மேஷம் கன்னி
ரிஷபம் துலாம்
மிதுனம் விருச்சிகம்
கடகம் தனுசு
சிம்மம் மகரம்
கன்னி கும்பம்
துலாம் மீனம்
விருச்சிகம் மேஷம்
தனுசு ரிஷபம்
மகரம் மிதுனம்
கும்பம் கடகம்
மீனம் சிம்மம்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 24 மே, 2012

088. குழந்தை பாக்கியம் இல்லை

088. குழந்தை பாக்கியம் இல்லை எந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆண் பெண் திருமணம் செய்யலாம், செய்தால் குழந்தை பாக்கியம் இல்லை. இது நட்சத்திரத்தை மட்டும் வைத்து கூறுவது மேலும் அவரவர் ஜாதகத்தை வைத்துதான் பலன் தெரியவரும். Example : 01. ஆண் உத்திரட்டாதி பெண் உத்திராடம் Example : 02. ஆண் உத்திராடம் பெண் உத்திரட்டாதி Example : 03. ஆண் பூராடம் பெண் விசாகம் Example : 04. பெண் பூராடம் ஆண் விசாகம் Example : 05. பெண் மிருகசீரிடம் ஆண் மகம் Example : 05. ஆண் மிருகசீரிடம் பெண் மகம் ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

வியாழன், 10 மே, 2012

087. புகழ் கௌரவம்

087. புகழ் கௌரவம்

மிதுனம்  ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் திடீர்
புகழ் அடைவார்கள்.
கடகம் ஐந்தில் உள்ள சுக்கிரன் குழந்தைகள் பெயரும் புகழும்
அடைவார்கள்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

086. வாக்கு ஸ்தானம்

086. வாக்கு ஸ்தானம் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையில் ஜாதக குறிப்பு இருந்தால் அந்த ஜாதகத்தில் 2ம் இடம் குடும்ப ஸ்தானம் அதில் உள்ள கிரகத்தின் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது பலன் தெரியும். ஜாதக குறிப்பு எழுதிவைத்திருந்தால் அதில் திசை இருப்பு இருக்கும். அதன்னதன் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது பலன் தெரியும். இரண்டாம் வீட்டு அதிபதி ; லக்னத்திற்கு 2ம் இடத்தில் உள்ள கிரகத்தின் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது வாக்குவாதம் செய்பவன் கணவன்,மனைவி பிரிந்து வாழும் காலம் இருவரின் ஜாதகத்திலும் இரண்டாம் வீட்டில் (அதாவது குடும்ப ஸ்தானத்தில்) தீய கிரகங்கள் டென்ட் அடித்து அமர்ந்திருந்தால், அந்த கிரகத்தின் தசா/புத்தியில், வேலை காரணமாக அல்லது மன உளைச்சல் காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க நேரிடும். அல்லது ஒரே வீட்டில் இருவரும் இருந்தாலும், அந்நியோன்யம் அல்லது பேச்சு வார்த்தை இல்லாமலிருக்க நேரிடும். Example : 01. லக்னத்திற்கு 2ம் இடத்தில் ராகு இருந்தது அந்த பெண்ணிற்கு ராகு திசை 21/09/2011 to 21/09/2029 வரை நடக்கும். ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

புதன், 9 மே, 2012

085. சந்தேகம்

085. சந்தேகம்

மேஷம் குரு வக்ரமாகி 6-ல் மறைந்திருப்பதால் சந்தேகத்தால்
நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 8 மே, 2012

085. பிள்ளைகளின் உடல் நிலை பாதிப்பு

085. பிள்ளைகளின் உடல் நிலை பாதிப்பு

மேஷம் உங்களின் 9ம் அதிபதி பாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் ஆரோக்யத்தில் அதிருப்தியான
சூழ்நிலை உருவாகும்.
கடகம் 5-ல் சனி தொடர்வதால் பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள்
வந்துச் செல்லும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 2 மே, 2012

083. மனை கிட்டும் யோகம் யாருக்கு உண்டு? பகுதி = III

083. மனை கிட்டும் யோகம் யாருக்கு உண்டு? பகுதி = III

ஜாதகருக்கு பத்தில் செவ்வாய் இருந்தாலும், செவ்வாய்யின் பார்வை இருந்தாலும் மனை கிட்டும் யோகம் இருக்கும்.
லக்கினத்திற்கு 10-ம் இல்லத்து அதிபதி ஜீவனாதிபதி] யாராயினும், அக்கிரகம் லக்கினத்திற்கு 4-ம் இல்லத்தில் இடம் பெற்று இருந்தால், இவருடைய வாழ்க்கையில் மிக்க அதிர்ஷ்டங்கள் ஏற்படும் என்றும்,தான் சொந்தமாக மனை கோலவும், அதில் புதையல் கண்டேடுக்கவும்
சுக்கிரன் கேது கூட்டணி 10ல் இருந்தால் ஜாதகன் நிதி நிறுவனங்களை நடத்திப் பெரும்பொருள் ஈட்டுவான்.
ராகு குரு கூட்டணி 4.ல் பாதி நன்மை. ஏமாற்று வேலைகளின் மூலம் பணம் வரும்.
சொத்துக்கள் சேரும்
நான்காம் அதிபதியும்,பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால் செவ்வாய் பலமாய் இருந்தால் ஜாதகனுக்கு நிறைய இடங்களையும், நிலங்களையும் வாங்கிச் சேர்க்கும் யோகம் உண்டு!
நான்காம் வீட்டு அதிபன் 10ல் இருந்தாலும் 10ம் வீட்டு அதிபன் 4ல் இருந்தாலும் ஒரு கேந்திர அதிபதி இன்னொரு கேந்திரத்தில் அமரும் அமைப்பு இது.
நன்மைதரும் அமைப்பு!
அப்படிப் பரிவத்தனை பெறும் கிரகங்கள் வலுவாகவும் இருந்தால் ஜாதகன் அரசனுக்கு நிகரான சொத்துக்களுடன் இருப்பான்.
சிலர் ஆட்சிபீடத்திலும் அமர்வார்கள்.

உச்சம் 100%
ஆட்சி 80%
நட்பு 60%
சமம் 40%
பகை 20%
நீச்சம் 0%

வீடு, வாகனம் என்று என்று எல்லா செளகரியங்களும் உடையவனாக இருப்பான்.
2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப் பணம் கொட்டும்.
செல்வங்கள் சேரும்.
பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும்.
வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.
ஜாதகருக்கு பத்தில் செவ்வாய் இருந்தாலும், செவ்வாய்யின் பார்வை இருந்தாலும் மனை கிட்டும் யோகம் இருக்கும்.
லக்கினத்திற்கு 10-ம் இல்லத்து அதிபதி ஜீவனாதிபதி] யாராயினும், அக்கிரகம் லக்கினத்திற்கு 4-ம் இல்லத்தில் இடம் பெற்று இருந்தால், இவருடைய வாழ்க்கையில் மிக்க அதிர்ஷ்டங்கள் ஏற்படும் என்றும்,தான் சொந்தமாக மனை கோலவும், அதில் புதையல் கண்டேடுக்கவும்
லக்கினத்திற்கு 10-ம் இல்லத்து அதிபதி ஜீவனாதிபதி] யாராயினும், அக்கிரகம் லக்கினத்திற்கு 4-ம் இல்லத்தில் இடம் பெற்று இருந்தால், இவருடைய வாழ்க்கையில் மிக்க அதிர்ஷ்டங்கள் ஏற்படும் என்றும்,தான் சொந்தமாக மனை கோலவும், அதில் புதையல் கண்டேடுக்கவும்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

082. கேது பலம் திசை

082. கேது பலம் திசை

கேது திசையில் கேதுபுக்தி
கேதுதிசையில் கேது புக்தியானது 4மாதம் 27நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பெயர் புகழ், கௌரவம் உயரும்
அமைப்பு, அரசு வழியில் அதிகார மிக்க பதவிகளை வகுக்கும் யோகம் எடுக்கும்
காரியங்களில் வெற்றி, தான தருமம் செய்யும் யோகம் ஆலய தரிசனங்கள்
ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு, நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும்.

கேது திசை சுக்கிர புக்தி
கேது திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 2மாதம் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் திருமண சுபகாரியங்கள் கை கூடும்  
அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, லட்சுமி கடாட்சம்,  
உத்தியோகத்தில் உயர்வு, அரசு வழியில் அனுகூலம் எதிர்பாராத
செல்வ சேர்க்கை, பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும்.

கேது திசா சூரிய புக்தி
கேது திசையில் சூரிய புக்தி யானது 4மாதம் 6நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு மூலம் அதிகார பதவிகளை வகுக்கும்
யோகம் மனைவி பிள்ளைகளால் சிறப்பு, புண்ணிய யாத்திரைகள்
செல்லும் வாய்ப்பு, பூர்வீக சொத்துகளால் அனுகூலம், எடுக்கும்
முயற்சிகளில் வெற்றி, தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால்
முன்னேற்றம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

கேது திசா சந்திர புக்தி
கேது திசையில் சந்திர புக்தியானது 7மாதங்கள் நடைபெறும். 

இத்திசை காலங்களில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் மன உறுதியும்,
எடுக்கும் காரியங்களில் வெற்றியும், தாராள தன வரவும் ஆடை
ஆபரண சேர்க்கை, நல்ல உணவு வகைகளை சாப்பிடும் யோகம்,
வீடு மனை வண்டி வாகன யோகம், ஜலத்தொடர்புடையவைகளால்
லாபம் தாய் மற்றும் தாய் வழியில் முன்னேற்றம் உண்டாகும்.

கேது திசா செவ்வாய் புக்தி
கேது திசையில் செவ்வாய் புக்தியானது 4மாதம் 27நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் வீடு மனை  பூமியால் அனுகூலம்,
எடுக்கும் காரியங்களில் வெற்றி, சகோதரர்களுக்கு சற்றுதோஷம் ஏற்படும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

கேது திசையில் குருபுக்தி
கேது திசையில் குருபுக்தியானது 11மாதம் 6நாட்கள் நடைபெறும். 

குருபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில்  மகிழ்ச்சி, பூரிப்பு,
தன தான்ய விருத்தி, உறவினர்களால் அனுகூலம், திருமண
சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, எதிர்பாராத தனவரவு, பெரிய
மனிதர்களின் தொடர்பு, புத்திர வழியில் பூரிப்பு, செல்வம்
செல்வாக்கு உயர்வு உண்டாகும்.

கேது திசை சனிபுக்தி
கேது திசையில் சனிபுக்தியானது 1வருடம் 1மாதம் 9நாட்கள் நடைபெறும். 

சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு மற்றும் கருப்பு நிற பொருட்கள் மூலம்
லாபம் கிட்டும்.
திருமணம் புத்திர பாக்கியம் அமையும்.
அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
உயர் பதவிகள் கிட்டும்.
பொன் பொருள், வண்டி வாகனம் சேரும்.

கேது திசையில் புதன் புக்தி
கேது திசையில் புதன் புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும். 

புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் புக்தி கூர்மை, ஆடை ஆபரண
சேர்க்கை தாய் வழி மாமன் மூலம் அனுகூலம்,  தொழில்
வியாபாரத்தில் முன்னேற்றம் கணக்கு, கம்பியூட்டரில் ஆர்வம்
உயர்வு உண்டாகும்.
வண்டி வாகனம் சேரும்.
தானதர்மம் செய்யும் பண்பு வண்டி வாகனங்களால் சேரும்
யோகம் உண்டாகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

081. காதல் பகுதி = I

081. காதல் பகுதி = I

4,13,22,31 = 4 தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின்
கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறி மணந்து கொள்ளும்
வேகமும், தைரியமும் உண்டு!

ஐந்தாம் எண் 5,14,23ம் தேதியில் பிறந்தவர்கள்
இவர்களுக்கு பிடிவாதம் அதிகம்.
பெரும்பாலும் காதல் திருமணத்தையே விரும்புவர்,
எனவே நன்கு ஆலோசித்து துணையை தேர்ந்தெடுப்பது
பிற்கால வாழவிற்கு உறுதுணையாக இருக்கும்.

5,14,23 = 5 இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம்.
துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள்.

Example 01. நாள் 05 / மாதம் 06 / வருடம் 1972ல்
பிறந்தவர்க்கு காதல் திருமணம் நடந்தது.
அந்த காதல் திருமணம் தோல்வி அடைந்தது.

எனக்கு தெரிந்த 2 நபர் 05/06/1972ல் பிறந்து
திருமணமும் நடந்து திருமண வாழ்க்கையால்
தோல்வி அடைந்தது.

7ஆம் எண் 7,16,25ம் தேதியில் பிறந்தவர்கள் காதல்
வலையில் மிக வேகமாகச் சிக்கி, 90 சதவீதம் தோற்றும்
போவார்கள்.

பூராடம் நட்சத்திரம் பிறந்தவர்க்கு காதல் திருமணம்
நடக்காது
ஒரு சிலருக்கு ஒருதலை காதலாகவும் இருக்கும்.

எனக்கு தெரிந்த 2 நபர் பூராடம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்க்கு காதல் திருமணம் நடக்காது.

ஒரு சிலருக்கு பூராடம் நட்சத்திரம் பிறந்தவர்க்கு காதல்
திருமணம் நடந்திருக்கு.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

080. குரு பெயர்ச்சி

080. குரு பெயர்ச்சி

ஜாதகத்தில் உள்ள சந்திரனுக்கு 6,8,12ல் கோட்சார குரு வந்தால் திருமணம் செய்ய கூடாது. திருமணம் முடிவு செய்யலாம். மேஷம் ராசிக்கு 12ல் குரு துலாம் ராசிக்கு 06ல் குரு அதாவது மீனத்தில் இருந்தபோது திருமணம் செய்ய கூடாது. மேஷம் ராசியில் குரு வரும்போது திருமணம் நடக்கும் மேஷம் ராசியில் ; துலாம் ராசிக்கு 07ல் குரு அதாவது மேஷத்தில் இருந்தபோது திருமணம் செய்யலாம். ராசிக்கு 12ல் கோட்சார குரு மேஷம் மீனம் ரிஷபம் மேஷம் மிதுனம் ரிஷபம் கடகம் மிதுனம் சிம்மம் கடகம் கன்னி சிம்மம் துலாம் கன்னி விருச்சிகம் துலாம் தனுசு விருச்சிகம் மகரம் தனுசு கும்பம் மகரம் மீனம் கும்பம் ராசிக்கு 06ல் கோட்சார குரு மேஷம் கன்னி ரிஷபம் துலாம் மிதுனம் விருச்சிகம் கடகம் தனுசு சிம்மம் மகரம் கன்னி கும்பம் துலாம் மீனம் விருச்சிகம் மேஷம் தனுசு ரிஷபம் மகரம் மிதுனம் கும்பம் கடகம் மீனம் சிம்மம் Example : 01. மேஷம் - பரணி = துலாம் - சுவாதி திருமனம் 29/05/2011ல் நடந்தது. ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

080. விபத்துகள்

080. விபத்துகள்

மேஷம் உங்களின் 9ம் அதிபதி பாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால் சிறுசிறு வாகன விபத்துகளும் வரக்கூடும்.
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
சிறு  சிறு விபத்துகள், இழப்புகள் வந்து நீங்கும்.
ரிஷபம் ராகு  4ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 
ரிஷபம் உங்கள் ராசிநாதன் சுக்ரன் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால்
வாகனத்தில் கவனம் தேவை.
சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
கடகம் புதன் 6 ல் மறைந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள்
வந்துச் செல்லும்.
கடகம் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் அமர்ந்திருப்பதால் வாகன
விபத்துகள் வந்துச் செல்லும்
கடகம் சுக்கிரன் ராசிக்கு 6ல் சென்று மறைவதால் சிறுசிறு
விபத்துகள் வந்து செல்லும்.
சிம்மம் 8ல் கேதுவும் நிற்பதால் சிறுசிறு விபத்துகள் வந்துசெல்லும்.
துலாம் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று 6-ல் மறைவதால் சிறுசிறு
விபத்துகள் நிகழக்கூடும்.
துலாம் 2-ல் சூரியனும், சனியும் நிற்பதால் காலில் அடிப்பட
வாய்ப்பிருக்கிறது.
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.
விருச்சிகம் புதன் 6-ல் மறைந்திருப்பதுடன், சுக்ரனும் 6-ல் நுழைவதால்
வாகன விபத்துகள் நிகழக்கூடும்.
மகரம் சூரியன் 12-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்துப் போகும்.
கும்பம் 2-இல் கேது நீடிப்பதால் காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 26 ஜூலை, 2011

078. மூல நட்சத்திரத்தில்

078. மூல நட்சத்திரத்தில்

மூல நட்சத்திரத்தில் பிறந்து லக்னத்திற்கு மூன்றாம்
வீடாகிய மாமனார் வீட்டில் கேது அமர்ந்து இருந்தால்
மாரக இடமான 4ல் 9ல் கேது அமர்ந்து இருந்தால்
மாமனாருக்கு கண்டம் உண்டாக்கும். மற்றபடி மூல
நட்சத்திரத்தால் மட்டும் மாமனாருக்கு ஆபத்தை
உண்டாக்காது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.