சனி, 15 ஜூன், 2019
நாடாளும் யோகம் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்.
கோடீஸ்வர யோகம், கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர்.
குரு - சந்திர யோகம்
யோகங்கள் பெரும்பாலும் சந்திரன் மூலம்தான் ஏற்படுகின்றன.
ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம்.
குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம்.
இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
கல்வியில் பிரகாசிப்பார்கள்.
யோகங்கள் பெரும்பாலும் சந்திரன் மூலம்தான் ஏற்படுகின்றன.
ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம்.
குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம்.
இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
கல்வியில் பிரகாசிப்பார்கள்.
சந்திராதிபதி யோகம் ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 6,7,8ல் குரு,சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் சந்திராதிபதி யோகம் உண்டாகிறது. இதனால் மனமகிழ்ச்சி சத்துரு தொல்லையின்றி இருந்தல், உயர்ந்த பதவி, தீர்க்காயுள், நல்ல மனோதிடம், பெயர், புகழ் செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.
சண்டாள யோகம், ஜாதகத்தில் குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது (அ) ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.
குரு மங்கள யோகம், ஒருவரின் குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் அமைந்திருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். இந்த யோகம் அமைந்த ஜாதகருக்கு வீடு, மனை நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
கஜகேசரி யோகம் ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் குரு காணப்பட்டால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.
ராஜயோக பலன் குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர் இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார்.
ஜாதகத்தில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு?
ஜாதகத்தில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு?
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான கிரக அமைப்புக்கள். மூலம், பார்வை, சேர்க்கை, ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம். பஞ்ச மகாபுருஷ யோகம், பலவகையான ராஜ யோகங்கள் உள்ளன. இந்த வகையான யோகங்கள் சுபயோகம், சுப கத்திரி யோகம், பாப கத்திரி யோகம் என பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் இந்த நீசபங்க ராஜயோகம் என்பது மிகவும் பிரபலமான யோகமாகும். இது அனுபவபூர்வமாகவும் மிகச்சரியாக பலன் தருகிறது.
எல்லா கிரகங்களும் ஒவ்வொரு வீட்டில் நீச்சம் அடையும். நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச தன்மையிலேயே இருந்தால் அந்த கிரகத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஒரு 20 சதவிகிதம்கூட கிடைக்காது. அதேநேரத்தில் அந்தக் கிரகத்திற்கு நீச்ச பங்கம் ஏற்பட்டு இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுத்துவிடும்.
சூரியன் துலா ராசியில் நீசம் அடையும்.
சந்திரன் விருச்சிக ராசியில் நீசம்.
குரு மகர ராசியில் நீசம்.
புதன் மீன ராசியில் நீசம்.
சுக்கிரன் கன்னி ராசியில் நீசம்.
சனி மேஷ ராசியில் நீசம்.
செவ்வாய் கடக ராசியில் நீசம்.
நீச கிரகம் எப்போது ராஜயோகம் கொடுக்கும்?
நீசன் நின்ற ராசிக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் பரிவர்த்தனையில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச்ச கிரகம் வர்க்கோத்தமம் அடைந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்ப்பது நீசபங்க
ராஜயோகம்.
நீச கிரகம் நவாம்ச சக்கரத்தில் உச்சம், ஆட்சி பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் வக்கிரமாக இருந்தால் நீச பங்க ராஜயோகம்.
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான கிரக அமைப்புக்கள். மூலம், பார்வை, சேர்க்கை, ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம். பஞ்ச மகாபுருஷ யோகம், பலவகையான ராஜ யோகங்கள் உள்ளன. இந்த வகையான யோகங்கள் சுபயோகம், சுப கத்திரி யோகம், பாப கத்திரி யோகம் என பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் இந்த நீசபங்க ராஜயோகம் என்பது மிகவும் பிரபலமான யோகமாகும். இது அனுபவபூர்வமாகவும் மிகச்சரியாக பலன் தருகிறது.
எல்லா கிரகங்களும் ஒவ்வொரு வீட்டில் நீச்சம் அடையும். நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச தன்மையிலேயே இருந்தால் அந்த கிரகத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஒரு 20 சதவிகிதம்கூட கிடைக்காது. அதேநேரத்தில் அந்தக் கிரகத்திற்கு நீச்ச பங்கம் ஏற்பட்டு இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுத்துவிடும்.
சூரியன் துலா ராசியில் நீசம் அடையும்.
சந்திரன் விருச்சிக ராசியில் நீசம்.
குரு மகர ராசியில் நீசம்.
புதன் மீன ராசியில் நீசம்.
சுக்கிரன் கன்னி ராசியில் நீசம்.
சனி மேஷ ராசியில் நீசம்.
செவ்வாய் கடக ராசியில் நீசம்.
நீச கிரகம் எப்போது ராஜயோகம் கொடுக்கும்?
நீசன் நின்ற ராசிக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் பரிவர்த்தனையில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச்ச கிரகம் வர்க்கோத்தமம் அடைந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்ப்பது நீசபங்க
ராஜயோகம்.
நீச கிரகம் நவாம்ச சக்கரத்தில் உச்சம், ஆட்சி பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் வக்கிரமாக இருந்தால் நீச பங்க ராஜயோகம்.
வியாழன், 8 நவம்பர், 2018
0268. அமிர்தாதி யோகங்கள்
0268. அமிர்தாதி யோகங்கள்
யோகம் என்றால் சேர்க்கை என்று பொருள்.
நட்சத்திரங்கள் மற்றும் கிழமைகளின் சேர்க்கையால் நான்கு விதமான யோகங்கள் உண்டாகின்றன.
அவைகளுக்கு அமிர்தாதியோகங்கள் என்று பெயர்.
தினசரி உண்டாகும், அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், மரணயோகம், நாசயோகம், ப்ரபலாரிஷ்டயோகம் என்பவை. இவற்றில் அமிர்தயோகம் சித்தயோகம், சுபயோகம் ஆகியவை நல்லவை.
நாச யோகம், மரணயோகம் ப்ரபலாரிஷ்ட யோகம் ஆகியவை நல்லவையல்ல.
இவை தினந்தோறும் நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது ஏற்படுபவை.
அமிர்தாதி யோக அட்டவணையை கவனித்துப்பார்த்தால் ஒரு விசயம் கண்ணில்படும்.
அதாவது புனர்பூசம்,பூரம்,ஸ்வாதி,உத்திரட்டாதி ஆகிய நான்கு நட்சத்திரங்கள் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும் மரண யோகமோ,பிரபலாரிஷ்ட யோகமோ உண்டாவதில்லை.
எனவே இந்த நான்கு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும் காலங்களில் அனைத்து காரியங்களும் சித்தியாகும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
யோகம் என்றால் சேர்க்கை என்று பொருள்.
நட்சத்திரங்கள் மற்றும் கிழமைகளின் சேர்க்கையால் நான்கு விதமான யோகங்கள் உண்டாகின்றன.
அவைகளுக்கு அமிர்தாதியோகங்கள் என்று பெயர்.
தினசரி உண்டாகும், அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், மரணயோகம், நாசயோகம், ப்ரபலாரிஷ்டயோகம் என்பவை. இவற்றில் அமிர்தயோகம் சித்தயோகம், சுபயோகம் ஆகியவை நல்லவை.
நாச யோகம், மரணயோகம் ப்ரபலாரிஷ்ட யோகம் ஆகியவை நல்லவையல்ல.
இவை தினந்தோறும் நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது ஏற்படுபவை.
அமிர்தாதி யோக அட்டவணையை கவனித்துப்பார்த்தால் ஒரு விசயம் கண்ணில்படும்.
அதாவது புனர்பூசம்,பூரம்,ஸ்வாதி,உத்திரட்டாதி ஆகிய நான்கு நட்சத்திரங்கள் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும் மரண யோகமோ,பிரபலாரிஷ்ட யோகமோ உண்டாவதில்லை.
எனவே இந்த நான்கு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும் காலங்களில் அனைத்து காரியங்களும் சித்தியாகும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதன், 5 செப்டம்பர், 2018
0267. கோமதி சக்கரம்
0267. கோமதி சக்கரம்
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது.
இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும்.
கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள்.
அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.
ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.
கோமதி சக்கரம் செல்வ பெருக்கத்தை தொழில் பெருக்கத்தை உண்டாக்கும்.
நிம்மதியைக் கொடுக்கும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது.
இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும்.
கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள்.
அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.
ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.
கோமதி சக்கரம் செல்வ பெருக்கத்தை தொழில் பெருக்கத்தை உண்டாக்கும்.
நிம்மதியைக் கொடுக்கும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
செவ்வாய், 4 செப்டம்பர், 2018
0266. பித்ரு தோஷம்
0266. பித்ரு தோஷம்
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
தீய விளைவுகள்
திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும்.
விவாகரத்து ஏற்படலாம்
தம்பதியினரிடையே அன்னியோன்னியம் இருக்காது
குழந்தைப் பாக்கியம் இருக்காது
கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும்.
மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும்.
பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு
கலப்புத் திரும ணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.
இராமபிரான் இந்து ஆன்மீகம் 0110. பித்ரு பூஜை
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
தீய விளைவுகள்
திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும்.
விவாகரத்து ஏற்படலாம்
தம்பதியினரிடையே அன்னியோன்னியம் இருக்காது
குழந்தைப் பாக்கியம் இருக்காது
கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும்.
மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும்.
பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு
கலப்புத் திரும ணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.
இராமபிரான் இந்து ஆன்மீகம் 0110. பித்ரு பூஜை
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018
0265. சங்கு தீபம்
0265. சங்கு தீபம்
செவ்வாய் தோஷம், தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான
பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல், வலம்புரி
சங்குக்கு மட்டுமே உண்டு.
வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால், மற்றவர்களுக்கு
உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கு தீபம் வழிபட்டு
வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.
கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும்.
கடன் பிரச்சினை நீங்கும்.
வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.
வலம்புரிச் சங்கு தீபம் செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.
வாஸ்து தோஷம்
அதிகக் கடன் வாங்கியவர்கள்
பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
இராமபிரான் இந்து ஆன்மீகம் 0109. சங்கு தீபம்
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
செவ்வாய் தோஷம், தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான
பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல், வலம்புரி
சங்குக்கு மட்டுமே உண்டு.
வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால், மற்றவர்களுக்கு
உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கு தீபம் வழிபட்டு
வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.
கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும்.
கடன் பிரச்சினை நீங்கும்.
வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.
வலம்புரிச் சங்கு தீபம் செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.
வாஸ்து தோஷம்
அதிகக் கடன் வாங்கியவர்கள்
பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
இராமபிரான் இந்து ஆன்மீகம் 0109. சங்கு தீபம்
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
திங்கள், 12 பிப்ரவரி, 2018
0264. ஒரே கணப் பொருத்தம்
0264. ஒரே கணப் பொருத்தம்
நட்சத்திரங்களில் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே கணமாக
அமைந்திருந்தால் அதனை மிகவும் மேலான பொருத்தமாக கருத வேண்டும்.
தேவக் கணம் :
அஸ்வினி, மிருகசீரிஷம், புனர் பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம்,
ரேவதி போன்றதாகும்.
மனுஷ கணம் :
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி,
உத்திரட்டாதி ஆகியவையாகும்.
இராட்சஸ கணம் :
கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்
ஆகியவை.
Example 01. மனுஷ கணம் ரோகிணி = பூராடம் ஒரே கணப் பொருத்தம்
Example 02. மனுஷ கணம் ரோகிணி = உத்திரம் ஒரே கணப் பொருத்தம்
Example 03. மனுஷ கணம் ரோகிணி = பூரட்டாதி ஒரே கணப் பொருத்தம்
Example 04. மனுஷ கணம் திருவாதிரை = பூராடம் ஒரே கணப் பொருத்தம்
Example 05. மனுஷ கணம் பூராடம் = பூரம் ஒரே கணப் பொருத்தம்
Example 06. மனுஷ கணம் பூரட்டாதி = பூரட்டாதி ஒரே கணப் பொருத்தம்
Example 07. இராட்சஸ கணம் ஆயில்யம் = அவிட்டம் ஒரே கணப் பொருத்தம்
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
நட்சத்திரங்களில் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே கணமாக
அமைந்திருந்தால் அதனை மிகவும் மேலான பொருத்தமாக கருத வேண்டும்.
தேவக் கணம் :
அஸ்வினி, மிருகசீரிஷம், புனர் பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம்,
ரேவதி போன்றதாகும்.
மனுஷ கணம் :
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி,
உத்திரட்டாதி ஆகியவையாகும்.
இராட்சஸ கணம் :
கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்
ஆகியவை.
Example 01. மனுஷ கணம் ரோகிணி = பூராடம் ஒரே கணப் பொருத்தம்
Example 02. மனுஷ கணம் ரோகிணி = உத்திரம் ஒரே கணப் பொருத்தம்
Example 03. மனுஷ கணம் ரோகிணி = பூரட்டாதி ஒரே கணப் பொருத்தம்
Example 04. மனுஷ கணம் திருவாதிரை = பூராடம் ஒரே கணப் பொருத்தம்
Example 05. மனுஷ கணம் பூராடம் = பூரம் ஒரே கணப் பொருத்தம்
Example 06. மனுஷ கணம் பூரட்டாதி = பூரட்டாதி ஒரே கணப் பொருத்தம்
Example 07. இராட்சஸ கணம் ஆயில்யம் = அவிட்டம் ஒரே கணப் பொருத்தம்
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)