0265. சங்கு தீபம்
செவ்வாய் தோஷம், தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான
பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல், வலம்புரி
சங்குக்கு மட்டுமே உண்டு.
வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால், மற்றவர்களுக்கு
உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கு தீபம் வழிபட்டு
வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.
கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும்.
கடன் பிரச்சினை நீங்கும்.
வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.
வலம்புரிச் சங்கு தீபம் செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.
வாஸ்து தோஷம்
அதிகக் கடன் வாங்கியவர்கள்
பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
இராமபிரான் இந்து ஆன்மீகம் 0109. சங்கு தீபம்
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக