குரு பலம் குறைவாலும்
அதிக சிரமத்தைச் சந்திப்பவர்கள், அதற்கு பரிகாரமாக
மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.
மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது. வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக