செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

0224. கடன் பிரச்னைகள் பகுதி = II

0224. கடன் பிரச்னைகள் பகுதி = II

துலாம் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று ராசிக்குள் அமர்ந்திருப்பதால்
பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
துலாம் செவ்வாய் 2-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பழைய
கடனில் ஒரு பகுதி பைசலாகும்.
துலாம் உங்கள் தைரிய ஸ்தானாதிபதியும் - சஷ்டமாதிபதியுமான குருவின்
பூரட்டாதி நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் வங்கிக் கடனில் ஒரு
பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.
துலாம் விருச்சிகம் சனி கடன் தொல்லை முடிவிற்கு வரும்.
துலாம் 6-ல் கேது நிற்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய
வழி, வகைப் பிறக்கும்.
துலாம் உங்கள் பாதகாதிபதியான சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால்
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும்.
துலாம் சூரியன் 6-ல் நிற்பதால் பழைய கடனில் ஒரு பகுதி பைசலாகும்.
துலாம் லாப ஸ்தானத்தில் குருவும், ராகுவும் நிற்பதால் பழைய கடன்
பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
துலாம் குருவும், ராகுவும் 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் வங்கிக் கடன்
கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.
விருச்சிகம் சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வங்கிக் கடன்
கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
வங்கி லோன் கிடைக்கும்.
தனுசு ஏழரைச் சனி 12ல் தொடர்வதால் பழைய கடன் பிரச்னையால்
சேர்த்து வைத்திருக்கும் கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற
அச்சம் அவ்வப்போது வந்துப் போகும்.
தனுசு ஏழரைச் சனி தொடர்வதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது
கலங்குவீர்கள்.
தனுசு சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடன் பிரச்னையை
நினைத்து அவ்வப்போது  குழம்புவீர்கள்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சனியும், 8-ம் வீட்டில்
குருவும் மறைந்துக் கிடப்பதால் கடன் பிரச்னையை நினைத்தும்
அவ்வப்போது வருந்துவீர்கள்.
கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு
பயமும் வந்து நீங்கும்.
தனுசு செவ்வாய் ராசிக்கு 10-ல் நிற்பதால் வீடு கட்ட வங்கிக் கடன்
உதவி கிடைக்கும்.
தனுசு சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில்
குருபகவான் செல்வதால் பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
தனுசு ராசிநாதன் குருபகவான் 9ல் நிற்பதால் வங்கிக் கடன் உதவி
கிடைக்கும்.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள்.
தனுசு ராகுபகவான் 9ம் வீட்டில் வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க
வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
தனுசு சனி 12ல் மறைந்து ஏழரைச் சனி, விரையச் சனி பழைய கடனை
சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள்.
மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டேப்
போகிறதே என்று அச்சப்படுவீர்கள்.
தனுசு ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில்
விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி
செல்வதால் வங்கி லோன் கிடைக்கும்.
தனுசு சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடன் பிரச்னையை
நினைத்து அவ்வப்போது  குழம்புவீர்கள்.
தனுசு ராகுபகவான் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான சுக்கிரனின் பூரம்
நட்சத்திரத்தில் செல்வதால் பழைய கடனை நினைத்து
அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள்.
தனுசு அஷ்டமாதிபதியாகவும், லாபாதிபதியாகவும்
விளங்கும் புதன் சனியோடு இணைந்து 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான்.
புத ஆதித்ய யோகத்தின் அடிப்படையிலும், விபரீத ராஜயோகம் கடன்
சுமை குறைய புதிய வழிபிறக்கும். 
தனுசு 6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் கடன் சுமையிலிருந்து
விடுபடுவீர்கள்.
தனுசு ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான்
வக்ரம் பெறுகிறார்.
ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது கடனைத் திருப்பிச் செலுத்த
முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.
தனுசு குரு பகவான் ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து குருவின்
பார்வை 3, 5–ம் இடம் மற்றும் ஜென்ம ராசியிலும் பதிவாகிறது.
கடன் சுமை குறைந்து கவலைகள் தீரும்.
தனுசு ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது செல்வாக்கு
மிக்கவர்களாக நீங்கள் இருப்பதால் கேட்கும் இடத்தில் உங்களுக்கு கடன்
கிடைக்கும்.
என்றாலும், கடன் மிக அதிகமாக போய்விட்டதே என்றும் கவலைப்படுவீர்கள். 
மகரம் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் கடனைப் பற்றி
அவ்வப்போது கவலைப்படுவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

0223. வழக்குகள் பகுதி = II

0223. வழக்குகள் பகுதி = II

துலாம் 15.12.2017 முதல் 31.12.2017 வரை 3ம் வீட்டில் சனி அமர்வதால்
சோர்ந்திருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். 
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட வேண்டாம்.
துலாம் விருச்சிகம் சனி அடுத்தவர்களுக்கு ஜாமீன், கியாரண்டி
பொறுப்பை கண்டிப்பாக ஏற்க  கூடாது.
துலாம் சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
துலாம் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் கேது அமர்வதால் கோர்ட், கேஸ்
என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள்.
துலாம் சூரியன் 6-ல் நிற்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாம் 6-ல் கேது நிற்பதால் வழக்குகள் சாதகமாகும்.
எதிரிகள் அடங்குவார்கள்.
எதிர்ப்புகள் குறையும்.
வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சொத்து சம்பந்தப்பட்ட
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாம் லாப ஸ்தானத்தில் குருவும், ராகுவும் நிற்பதால் வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.
விருச்சிகம் ஜென்மச் சனி தொடர்வதால் வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு
சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது.
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல்
அமர்ந்திருப்பதால் வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும்.
விருச்சிகம் 5-ல் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் வழக்கு சாதகமாகும்.
விருச்சிகம் சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வழக்கில் திருப்பம்
ஏற்படும்.
விருச்சிகம் புதனும் 6-ல் மறைந்திருப்பதால் வழக்கால் நிம்மதி குறையும்.
விருச்சிகம் 11-ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்கில் வெற்றி உண்டு.
தனுசு 3-ல் கேது பலம் பெற்றிருப்பதால் வழக்கில் வெற்றி கிட்டும்.
தனுசு சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு
தாமதமாகும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
தனுசு செவ்வாய் 12-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் வழக்கு
சாதகமாகும்.
தனுசு 2.9.2017 முதல் 31.12.2017 வரை குரு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்வதால்
வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம் சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
மகரம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை சனி 11ம் வீடான லாப வீட்டில்
தொடர்வதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
மகரம் 9-ல் ராகு நிற்பதால்வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.
கும்பம் குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால்
வழக்கில் திருப்பம் ஏற்படும்.
கும்பம் 1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் தன, லாபாதிபதியான குரு உங்கள்
ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும்.
கும்பம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான்
10ம் வீட்டிலேயே நீடிப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
மீனம் புதன் 3-ல் நிற்பதுடன், சூரியனும் 3-ல் அமர்ந்திருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
மீனம் 1.1.2017 முதல் 26.7.2017 வரை ராகு 6ம் வீட்டில் நிற்பதால்
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
மீனம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை சனிபகவான் 9ம் வீட்டில்
நிற்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0222. தாயார் வழி சொத்து யாருக்குக் கிடைக்கும்?

0222. தாயார் வழி சொத்து யாருக்குக் கிடைக்கும்?

ரிஷபம் சிம்மம் குரு தாயார் வழி சொத்துகள் சேரும்
ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் தாய்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக
தீர்வு காண்பது நல்லது.
மிதுனம் உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.    
தனுசு உங்களின்  பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாய்வழி சொத்தைப்
பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
தனுசு சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில்
குருபகவான் பயணிப்பதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்ளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

0221. ராகு 3வது திசை

0221. ராகு 3வது திசை

ராகு திசை ஒருவருக்கு 3வது திசையாக வந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும்.
குறிப்பாக ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும்.
இக்காலங்களில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

ராகு திசை ராகுபுக்தி 
ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.

ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு ஏற்படும்.

ராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும். குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப் படும் நிலை, வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கெட்ட பெயரை எடுக்கும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ளவர்களை இழக்கு நிலை, பொருள் இழப்பு, பங்காளி வழியில் தொல்லை ஏற்படும்.

ராகுதசா குருபுக்தி
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.  

குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நினைத்த காரியம் நிறைவேறும்.
எதிர்பாராத வகையில் தன லாபம் கிட்டும் தான்ய விருத்தியும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய பாக்கியமும் உண்டாகும்.
சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும்.
பிள்ளைகளால் பெருமையும், அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும்

குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் நீச தொழில் செய்யும் நிலை, பண விஷயங்களில் கெட்ட பெயரை சம்பாதிக்க கூடிய நிலை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, புத்திரர்களால் அவமானம் நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை வறுமை, தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.

ராகுதசா சனிபுக்தி
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.  

சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு, தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம், எதிலும் துணிந்து செயல் படும் ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை, சோர்வு எடுக்கும் காரியங்களில் தடை, தொழிலாளர்களால் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

ராகுதசா புதன் புக்தி
ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். 

புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும்.
உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் அன்பிற்கு பாத்திரமாக கூடிய வாய்ப்பு, ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை, மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும்.

புதன் பலமிழந்திருந்தால் குலப்பெயர் கெடும்படி நடந்து கொள்ளும் நிலை, குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் பகைவர்களால் தொல்லை ஏற்படும்.

ராகுதிசை கேது புக்தி
ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.  

கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும்.
ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும்

ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.  
கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.

ராகுதசா சுக்கிர புக்தி
ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை யாவும் உண்டாகும்.
ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, பெண் குழந்தை யோகம், கிட்டும் வீடுமனை அமையும்.
கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், வறுமை, வண்டி வாகனத்தால் வீண்விரயம், இல்லற வாழ்வில் இனிமை குறைவு உண்டாகும்.
எடுக்கும் காரியங்களில் முன்னேற முடியாத நிலை போன்றவை ஏற்படும்.

ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.  

சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகுக்கும் அமைப்பு, ராணுவம் போலீஸ் துறைகளில் பல விருதுகளைப் பெறக்  கூடிய ஆற்றல், எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் நல்ல தைரியம் துணிவு எதிரிகளை ஒட ஒட விரட்ட கூடிய பலம், தந்தை, தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள் தலைவலி, இருதய கோளாறு, ஜீரம் கண்களில் பாதிப்பு, தந்தை,  தந்தை வழி உறவுகளிடையே பகைமை, தொழில் வியாபாரத்தில் நஷ்டம்.
குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, நஷ்டம் யாவும் உண்டாகும்.

ராகு திசையில் சந்திர புக்தி
ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி, அறிவாற்றல் திருமண பாக்கியம், பெண் குழந்தை  பிறக்கும் வாய்ப்பு, வண்டி வாகன யோகம், கணவன் மனைவி உறவில் திருப்தி, கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம், ஜல தொடர்புடைய தொழிலில் ஏற்றம் தாய் வழியில் மேன்மை உண்டாகும்.
பொருளாதாரமும் உயரும்.

சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை, மனக்குழப்பம் எதிலும் தெளிவாக செயல்பட முடியாத அமைப்பு, எடுக்கும் காரியங்களில் தடை, பெண்கள் வழியில் விரோதம், ஜலதொடர்புடைய பாதிப்புகள், நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன், காரியத்தடை போன்றவை உண்டாகும்.

ராகுதிசையில் செவ்வாய் புக்தி
ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி,  மனை,  வீடு, வண்டி வாகன யோகம் அமையும்.
தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும்.
அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகள், நிர்வாக சம்மந்தமான உயர்வுகள் கிட்டும்.
நல்ல உடல் ஆரோக்கியம் எதிரிகளை வெல்லும் ஆற்றல், வம்பு வழக்குகளில் வெற்றி, நிர்வாக சம்மந்தமான உயர் பதவிகள் கிட்டும்.
உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலம், செய்யும் தொழில் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும்.

செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தலைவலி ஜீரம் காயம் ஏற்படுதல், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும். மனைவிக்கு கர்ப கோளாறு மாதவிடாய் பிரச்சனை, சகோதர்களிடையே பகை அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் வீண் விரயம்  பங்காளி வழியில் விரோதம், தொழில் உத்தியோத்தில் விண் பழிகளை சுமக்க கூடிய நிலை ஏற்படும்.

Example 01. 28/07/1970 கும்பம் ராகுபகவான் பலம் சமம்.
ஜாதகத்தில் ரோகிணி சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும். ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் அதாவது குரு கும்பம் கட்டத்தில் உள்ளது.

ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 40% நன்மை ; மிதி 60% தீமை தரும்.
17/10/1985 TO 17/10/2003

Example 02. 05/05/1953 மகரம் ராகுபகவான் பலம் நட்பு.
ஜாதகத்தில் திருவோணம் சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும். ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது குரு மகரம் கட்டத்தில் உள்ளது.

ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
23/05/1969 TO 23/05/1987

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0220. ராகு பலமிழந்திருந்து தசை மற்றும் புக்தி

0220. ராகு பலமிழந்திருந்து தசை மற்றும் புக்தி

ராகு பகவான் அசுபபலம் பெற்று ராகு நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திந்தால் ராகு திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு கொடுக்கும் அதிக முன் கோபமும் உண்டாகும்.
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், தவறான பெண்களின் சேர்க்கைகள், பிள்ளைகளுக்கு தோஷம், அரசு வழியில் தண்டனை பெறக் கூடிய நிலை, அபராதம் கட்ட வேண்டிய நிலை போன்ற பலவிதமான துக்க பலன்கள் உண்டாகும்.
உடல் நிலையிலும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்ணும் உணவே விஷமாக  மாற கூடிய நிலை ஏற்படும்.

ராகு திசை ராகுபுக்தி 
ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.

ராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும்.
குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப் படும் நிலை, வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கெட்ட பெயரை எடுக்கும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ளவர்களை இழக்கு நிலை, பொருள் இழப்பு, பங்காளி வழியில் தொல்லை ஏற்படும்.

ராகுதசா குருபுக்தி
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.  

குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் நீச தொழில் செய்யும் நிலை, பண விஷயங்களில் கெட்ட பெயரை சம்பாதிக்க கூடிய நிலை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, புத்திரர்களால் அவமானம் நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை வறுமை, தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.

ராகுதசா சனிபுக்தி
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.  

சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை, சோர்வு எடுக்கும் காரியங்களில் தடை, தொழிலாளர்களால் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

ராகுதசா புதன் புக்தி
ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். 

புதன் பலமிழந்திருந்தால் குலப்பெயர் கெடும்படி நடந்து கொள்ளும் நிலை, குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் பகைவர்களால் தொல்லை ஏற்படும்.

ராகுதிசை கேது புக்தி
ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.  

ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.  
கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.

ராகுதசா சுக்கிர புக்தி
ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும். 

சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், வறுமை, வண்டி வாகனத்தால் வீண்விரயம், இல்லற வாழ்வில் இனிமை குறைவு உண்டாகும்.
எடுக்கும் காரியங்களில் முன்னேற முடியாத நிலை போன்றவை ஏற்படும்.

ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.  

சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள் தலைவலி, இருதய கோளாறு, ஜீரம் கண்களில் பாதிப்பு, தந்தை,  தந்தை வழி உறவுகளிடையே பகைமை, தொழில் வியாபாரத்தில் நஷ்டம்.
குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, நஷ்டம் யாவும் உண்டாகும்.

ராகு திசையில் சந்திர புக்தி
ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும். 

சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை, மனக்குழப்பம் எதிலும் தெளிவாக செயல்பட முடியாத அமைப்பு, எடுக்கும் காரியங்களில் தடை, பெண்கள் வழியில் விரோதம், ஜலதொடர்புடைய பாதிப்புகள், நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன், காரியத்தடை போன்றவை உண்டாகும்.

ராகுதிசையில் செவ்வாய் புக்தி
ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.

செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தலைவலி ஜீரம் காயம் ஏற்படுதல், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும்.
மனைவிக்கு கர்ப கோளாறு மாதவிடாய் பிரச்சனை, சகோதர்களிடையே பகை அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் வீண் விரயம்  பங்காளி வழியில் விரோதம், தொழில் உத்தியோத்தில் விண் பழிகளை சுமக்க கூடிய நிலை ஏற்படும்.

Example 01. 11/07/1943 கடகம் ராகுபகவான் பலம் பகை,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் மேஷம் லக்னத்தில் அதாவது குரு கடகம் கட்டத்தில் உள்ளது.

ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
30/05/1946 TO 30/05/1964

Example 02. 22/09/1980 கடகம் ராகுபகவான் பலம் பகை,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் தனுசு லக்னத்தில் அதாவது குரு கடகம் கட்டத்தில் உள்ளது.

ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
28/03/1982 TO 28/03/2000

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0219. ராகு பலம் பெற்றிருந்து தசை மற்றும் புக்தி

0219. ராகு பலம் பெற்றிருந்து தசை மற்றும் புக்தி

ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம்,  வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும். புதுமையான கட்டிடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.

ராகு திசை ராகுபுக்தி 
ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.

ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு ஏற்படும்.

ராகுதசா குருபுக்தி
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.  

குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பாராத வகையில் தன லாபம் கிட்டும் தான்ய விருத்தியும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய பாக்கியமும் உண்டாகும்.
சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும்.
பிள்ளைகளால் பெருமையும், அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும்

ராகுதசா சனிபுக்தி
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.  

சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு, தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம், எதிலும் துணிந்து செயல் படும் ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

ராகுதசா புதன் புக்தி
ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். 

புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும்.
உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் அன்பிற்கு பாத்திரமாக கூடிய வாய்ப்பு, ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை, மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும்.

ராகுதிசை கேது புக்தி
ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.  

கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும்.
ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும் என்றாலும் ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.  
கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.

ராகுதசா சுக்கிர புக்தி
ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை யாவும் உண்டாகும்.
ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, பெண் குழந்தை யோகம், கிட்டும் வீடுமனை அமையும்.
கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.

ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.  

சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகுக்கும் அமைப்பு, ராணுவம் போலீஸ் துறைகளில் பல விருதுகளைப் பெறக்  கூடிய ஆற்றல், எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் நல்ல தைரியம் துணிவு எதிரிகளை ஒட ஒட விரட்ட கூடிய பலம், தந்தை, தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

ராகு திசையில் சந்திர புக்தி
ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி, அறிவாற்றல் திருமண பாக்கியம், பெண் குழந்தை  பிறக்கும் வாய்ப்பு, வண்டி வாகன யோகம், கணவன் மனைவி உறவில் திருப்தி, கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம், ஜல தொடர்புடைய தொழிலில் ஏற்றம் தாய் வழியில் மேன்மை உண்டாகும்.
பொருளாதாரமும் உயரும்.

ராகுதிசையில் செவ்வாய் புக்தி
ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி,  மனை,  வீடு, வண்டி வாகன யோகம் அமையும்.
தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும்.
அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகள், நிர்வாக சம்மந்தமான உயர்வுகள் கிட்டும்.
நல்ல உடல் ஆரோக்கியம் எதிரிகளை வெல்லும் ஆற்றல், வம்பு வழக்குகளில் வெற்றி, நிர்வாக சம்மந்தமான உயர் பதவிகள் கிட்டும்.
உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலம், செய்யும் தொழில் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும்.

Example 01. 01/06/1950 மீனம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் அதாவது குரு மீனம் கட்டத்தில் உள்ளது.

ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
27/08/2003 TO 27/08/2021

Example 02. 05/06/1957 துலாம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் மேஷம் லக்னத்தில் அதாவது குரு துலாம் கட்டத்தில் உள்ளது.

ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
02/10/1997 TO 02/10/2015

Example 03. 01/10/1976 துலாம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் அதாவது குரு துலாம் கட்டத்தில் உள்ளது.

ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
21/09/2011 TO 21/09/2029

Example 04. 05/05/1953 மகரம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் விருச்சிகம் லக்னத்தில் அதாவது குரு மகரம் கட்டத்தில் உள்ளது.

ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
23/05/1969 TO 23/05/1987

Example 05. 12/04/1987 மீனம் ராகுபகவான் பலம் நட்பு,
ஜாதகத்தில் ராகு தசை நடக்க உள்ளது.
ராகு ராசி கட்டத்தில் துலாம் லக்னத்தில் அதாவது குரு மீனம் கட்டத்தில் உள்ளது.

ராகு தசை 18 வருடம் நடக்கும் பொழுது 60% நன்மை ; மிதி 40% தீமை தரும்.
13/05/2004 TO 13/05/2022

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0218. குருபகவான் பலம் பெற்றிருந்து தசை மற்றும் புக்தி

0218. குருபகவான் பலம் பெற்றிருந்து தசை மற்றும் புக்தி

ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குரு 7ம் வீட்டுக்கு உரியவர் அவர் திசை நடைபெறும் போது
தனுசுக்குருபகவான் பலம் ஆட்சி

குருதிசை காலங்களில் கடுமையான பண நெருக்கடிகள் ஏற்படும்.
பணம் கொடுக்கல் வாங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை நாணயக் குறைவால் சமுதாயத்தில் மதிப்பு குறைவு நிலை உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்,  மஞ்சள் காமாலை உண்டாகும்.
எதிர்பாராத கண்டங்களும், சோதனைகளும் ஏற்படும்.
குடும்பத்தில்  வறுமை, புத்திரர்களிடையே பகை மற்றும் புத்திர பாக்கியமின்மை, சுப காரியங்களில் தடை, உற்றார் உறவினர்களுடன் விரோதம் செய்யும் தொழில் வியாபாரத்தில் நலிவு நஷ்டம் உண்டாகும்.
பிராமணர்களில் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, எதிர்பாராத தன விரயங்கள் குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்மை ஏற்படும்.

குரு திசை குருபுக்தி
குருதிசையில் குருபுக்தியானது 2 வருடம் 1  மாதம் 18  நாட்கள் நடைபெறும்.  

குருபகவான் பலம் பெற்றிருந்தால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, புண்ணிய நதிகளில் நீராடும் யோகம் ஹோமம், யாகம் போன்றவை செய்யும் வாய்ப்பு, பல வித்தைகளிலும், சங்கீதங்களிலும் தேர்ச்சி கல்வியில் மேன்மை, உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்பு, பொன் பொருள் சேர்க்கை, அரசு வழியில் உயர்வு, பலரை வழிநடத்தக்கூடிய வாய்ப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு உண்டாகும்.

குருதிசையில் சனி புக்தி

குருதிசையில் சனிபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும். 

சனி பலம் பெற்றிருந்தால் தன தான்யம் பெருகும், இரும்பு சம்மந்தப்பட்டத் தொழிலில் அதிக லாபம் கிட்டும்.
சேமிப்பு பெருகும்.
அரசு வழியில் உயர்வான பதவிகள் கிட்டும்.
வண்டி வாகன யோகம், சேமிப்பு பெருகும் யோகம், அதிக வேலையாட்களை அமர்த்தி சிறப்பாக வேலை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும்.

குருதசா புதன் புக்தி

குருதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும்.

புதன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடு, கணக்கு, கம்பூயூட்டர் துறையில் நாட்டம், ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல வித்தைகளை கற்று தேறும் அமைப்பு, தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் உயர்வு, குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூட  கூடிய அமைப்பு போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

குருதசா கேதுபுக்தி

குருதிசையில் கேது புக்தியானது 11 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும். 

கேது பகவான் நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் நல்ல புகழ் பெயர் கௌரவம் உண்டாகும்.
தன தான்ய லாபங்கள் கிட்டும்.
ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்களின் உதவி, மந்திரங்கள் யாகம் ஹோமம் கற்பது, செய்வது போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும்.
தெய்வ தரிசனங்களுக்காக தூரதேசங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும்.
எடுக்கும் காரியங்களில் நற்பலன் ஏற்படும்.

குருதசா சுக்கிர புக்தி

குருதிசையில் சுக்கிர புக்தியானது 2 வருடம் 8 மாதங்கள் நடைபெறும். 

சுக்கிரன்  பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், பூரிப்பு, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, சுகவாழ்வு, பொன், பொருள் ,ஆடை, ஆபரண, வண்டி வாகன சேர்க்கை, சொகுசான வீடு, அலங்காரப் பொருட்கள் யாவும் அமையும்.
உத்தியோகம், தொழில் வியாபாரம் போன்றவற்றில் உயர்வு, அரசு வழியில் கௌரவங்கள் அமையும்.
உடல் நலமும் சுறுசுறுப்பாக இருக்கும்.

குருதிசை சூரிய புக்தி

குருதிசை சூரிய புக்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.  

சூரியன் பலம் பெற்று அமைந்திருந்தால் பெற்ற தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம், மனைவி பிள்ளைகளால் உயர்வு, ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல பூமி மனை வீடு வண்டி வாகன யோகங்கள், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திசாலித்தனம், நினைத்ததை முடிக்கும் ஆற்றல், ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும்.

குரு திசையில் சந்திர புக்தி       

குருதிசையில் சந்திரபுக்தியானது 1வருடம் 4மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் அரசாங்க வழியில் அனுகூலம், பெயர் புகழ் செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய யோகம், வீடு மனை, வண்டி வாகன யோகங்கள், குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உயர்தரமான உணவுகளை உண்ணும் அமைப்பு, கடல் கடந்து பயணங்கள் செய்யும் வாய்ப்பு அவற்றால் அனுகூலங்கள் உண்டாகும்.

குருதிசை செவ்வாய் புக்தி

குருதிசையில் செவ்வாய் புக்தி காலங்களானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் அமைப்பு, சேரும் யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வு, அதிகாரமிக்க பதவிகளை வகுக்கும் யோகம், உடன் பிறப்புகளால் லாபம், தொழில் வியாபாரத்தில் மேன்மை, திருமண சுப காரியங்கள் கை கூடும் வாய்ப்பு போன்ற நற்பலன்கள் அமையும்.

குருதிசையில் ராகுபுக்தி

குருதிசையில் ராகுபுக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நாட்கள். 

ராகு பலம் பெற்று, ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்றிருந்தால் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை அடைய முடியும். அரசு வழியில் சிறு சிறு சோதனைகளை சந்தித்தாலும் எதிர்பாராத திடீர் தனவரவுகளும் கொடுக்கும்.

Example 01. 05/06/1972 துலாக்குருபகவான் பலம் ஆட்சி
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது தனுசு ராசி.
மிதுனம் லக்னத்தில் அதாவது குரு தனுசு கட்டத்தில் உள்ளது.

குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 80% நன்மை ; மிதி 20% தீமை தரும்.
05/06/1072 TO 06/09/1981

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0217. குருபகவான் பலமிழந்திருந்து தசை மற்றும் புக்தி

0217. குருபகவான் பலமிழந்திருந்து தசை மற்றும் புக்தி

ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குரு 7ம் வீட்டுக்கு உரியவர் அவர் திசை நடைபெறும் போது
மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
துலாக்குருபகவான் பலமிழந்து பகை

குருதிசை காலங்களில் கடுமையான பண நெருக்கடிகள் ஏற்படும்.
பணம் கொடுக்கல் வாங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை நாணயக் குறைவால் சமுதாயத்தில் மதிப்பு குறைவு நிலை உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்,  மஞ்சள் காமாலை உண்டாகும்.
எதிர்பாராத கண்டங்களும், சோதனைகளும் ஏற்படும்.
குடும்பத்தில்  வறுமை, புத்திரர்களிடையே பகை மற்றும் புத்திர பாக்கியமின்மை, சுப காரியங்களில் தடை, உற்றார் உறவினர்களுடன் விரோதம் செய்யும் தொழில் வியாபாரத்தில் நலிவு நஷ்டம் உண்டாகும்.
பிராமணர்களில் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, எதிர்பாராத தன விரயங்கள் குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்மை ஏற்படும்.

குரு திசை குருபுக்தி
குருதிசையில் குருபுக்தியானது 2 வருடம் 1  மாதம் 18  நாட்கள் நடைபெறும்.  

குருபகவான் பலமிழந்திருந்தால் பகைவரால் தொல்லை, பணநஷ்டம், தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்க கூடிய நிலை, மனைவி பிள்ளைகளை விட்டு சன்யாசம் செல்வது, நோயால் பாதிப்பு போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும். 

குருதிசையில் சனி புக்தி

குருதிசையில் சனிபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும். 

சனி பகவான் பலமிழந்திருந்தால் பண வரவுகளில் நஷ்டம், அரசு வழியில் தொல்லை, அபராதம் செலுத்தும் நிலை உண்டாகும்.
வண்டி வாகனங்களால் விபத்துகள், பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் பிரச்சனைகளை சந்திக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

குருதசா புதன் புக்தி

குருதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும்.

புதன் பலமிழந்திருந்தால் கல்வியில் மந்த நிலை ஞாபகசக்தி குறைவு, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் உடல் நிலை பாதிப்பு, குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள், மனைவி  பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு தாய் மாமன் வழியில் விரோதம், செல்வம் செல்வாக்கு குறைவு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

குருதசா கேதுபுக்தி

குருதிசையில் கேது புக்தியானது 11 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும். 

கேது பகவான் நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் பயம், கல்வியில் மந்த நிலை, வம்பு வழக்குகளில் தோல்வி இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, எடுக்கும் காரியங்களில் தடை, இடம் விட்டு இடம் போக கூடிய சூழ்நிலை வாழ்வில் நிறைய அவமானங்கள் ஏற்படகூடிய நிலை, எதிர்பாராத விபத்துக்களில்  சிக்கும் நிலை கருசிதைவு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும்.

குருதசா சுக்கிர புக்தி

குருதிசையில் சுக்கிர புக்தியானது 2 வருடம் 8 மாதங்கள் நடைபெறும். 

சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல்நலக்குறைவு, மர்ம ஸ்தானங்களில் நோய், பணவிரயம், வறுமை, கணவன் மனைவியிடையே இல்வாழ்வில் ஒற்றுமை குறைவு, பெண்களால் அவமானம் உண்டாகும். பொன் பொருளை இழக்க நேரிடும்.

குருதிசை சூரிய புக்தி

குருதிசை சூரிய புக்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.  

சூரியன் பலமிழந்திருந்தால், குழந்தைகளுக்கு தோஷம், பணவிரயம், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இடம் விட்டு இடம் போக கூடிய சூழல், தந்தைக்கு தோஷம், தந்தையிடம் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

குரு திசையில் சந்திர புக்தி       

குருதிசையில் சந்திரபுக்தியானது 1வருடம் 4மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலமிழந்திருந்தால் ஜலதொடர்புடைய பாதிப்புகள், பயணங்களால் அலைச்சல் டென்ஷன் தாய்க்கு தோஷம், தாய்வழி உறவுகளிடையே பகைமை மனசஞ்சலம், குழப்பம், தனவிரயம், துக்கம், பெயர் புகழ் பாதிக்கப்படக் கூடிய நிலை, ஊர் விட்டு , நாடு விட்டு, வெளியூர் வெளிநாடுகளில் அலைந்து திரிய வேண்டிய நிலை, சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படும்.

குருதிசை செவ்வாய் புக்தி

குருதிசையில் செவ்வாய் புக்தி காலங்களானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பலமிழந்திருந்தால் பங்காளி மற்றும் உடன் பிறப்புகளிடையே பகை, தேவையற்ற வம்பு வழக்கு, உடல் நலத்தில் பாதிப்பு, வெட்டு காயங்கள், வண்டி வாகனங்களால் விபத்து, சிறை தண்டனை, பெண்களால் ஆபத்து, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் நிலை, பைத்தியம் பிடிக்க கூடிய நிலை, மனக்குழப்பங்கள் அக்னியால் பாதிப்பு போன்றவை உண்டாகும்.

குருதிசையில் ராகுபுக்தி

குருதிசையில் ராகுபுக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நாட்கள். 

ராகு பலமிழந்திருந்தால் பணவிரயம் திருடர்கள் மற்றும், பகைவரால் பயம், எதிர்பாராத கலகம், உடல் நிலை பாதிப்பு, தோல் நோய்கள் மனதில் துக்கம், பணவிரயங்கள் உண்டாகும்.

Example 01. 20.MAY.1970 மிதுனக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு மிதுனம் கட்டத்தில் உள்ளது.

குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
05/02/1995 TO 05/02/2011

Example 02. 28.JULY.1970 துலாக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு துலாம் கட்டத்தில் உள்ளது.

குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
17/10/2003 TO 17/10/2019

Example 03. 01.OCTOBER.1976 ரிஷபக்குருபகவான் பலமிழந்து பகை
ஜாதகத்தில் குரு தசை நடக்க உள்ளது.
குரு ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ம் அதாவது மீனம் ராசி.
கன்னி லக்னத்தில் அதாவது குரு ரிஷபம் கட்டத்தில் உள்ளது.

குரு தசை 16 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
21/09/2029 TO 21/09/2045

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.