0201. வெளிநாடு செல்லும் வாய்ப்பு
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வத
மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
மேஷம் உங்கள் யோகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் அயல்நாடு சென்று வருவீர்கள்.
ரிஷபம் நான்காம் வீட்டிற்கு ராகு வந்திருப்பதால் வெளிநாட்டில் புதுவீடு
வாங்கும் வேளை வந்துவிட்டது!
தாயாருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும் அல்லது வெளிநாட்டில்
உள்ள உறவினர் அல்லது நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் வீடு வாங்குவீர்கள்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால்
வெளிநாடு சென்று வருவீர்கள்.
ரிஷபம் சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார்
வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் நிலை உருவாகும்
ரிஷபம் உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம்
நட்சத்திரத்தில் செல்வதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
மிதுனம் ஒன்பதில் கேது இருப்பதாலும் அந்த வீட்டை ராகு
பார்ப்பதாலும் தந்தைக்கு வெளிநாட்டு யோகம் உண்டு.
மிதுனம் 6-ம் வீட்டிலேயே சனிபகவான் நீடிப்பதால் சிலர் வெளிநாடு
சென்று வருவீர்கள்.
மிதுனம் மூன்றாம் வீட்டில் ராகு இருப்பதால் சகோதரர்கள்
வெளிநாட்டிற்குச் செல்வார்கள்.
சகோதரர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவார் அல்லது வெளிநாட்டிலுள்ள
சகோதர, சகோதரிகள் மூலம் நன்மைகளை அளிப்பார்.
கடகம் இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் நீங்களோ, வாழ்க்கைத் துணையோ
அல்லது குடும்ப நபர்களோ வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
அயல்நாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும்.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல்
சூரியனும் புதனும் உலவுவதால் வெளிநாட்டுத் தொடர்புகள்
பயன்படும்.
சிம்மம் ராசியின் மீது ராகு அமர்ந்திருப்பது நீங்கள் வெளிநாடு செல்லும்
யோகம் ஏற்படும்.
சிம்மம் உங்கள் ராசிநாதன் சூரியன் 5-ம் வீட்டில் நிற்கும் போது
பாவ கிரகங்களின் பார்வை சூரியன் மீது படாததால் பிள்ளைகளுக்கு அயல்நாட்டு
வாய்ப்புகள் வரும்.
சிம்மம் செவ்வாய் 9-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால்
நலம் உண்டாகும்.
வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும்.
நல்ல தகவல் வந்து சேரும்.
கன்னி செவ்வாயும், சனியும் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள்.
கன்னி கேது 6-ம் வீட்டில் நிற்பதால் எங்குச் சென்றாலும் வெளிநாட்டிலிருந்து
நன்மைகள் வரும்.
கடனுதவி சுலபமாகக் கிடைக்கும்.
அவை சுலபமாக அடையவும் செய்யும்.
கன்னி பன்னிரெண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் குடும்பத்தில் யாரேனும்
வெளிநாடு செல்வதற்காக செலவு செய்வீர்கள்.
அவற்றால் பிற்காலத்தில் நன்மையே விளையும்.
துலாம் ராகுவும், குருவும் லாப வீட்டிலேயே தொடர்வதால் அயல்நாடு
செல்லும் வாய்ப்பு வரும்.
துலாம் ராகு லாப வீட்டில் நிற்பதால் வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர்
திருப்பம் உண்டாகும்.
துலாம் ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
விருச்சிகம் செவ்வாய் ஜன்ம ராசியில் தன் சொந்த வீட்டில் இருப்பதால்
அயல் நாட்டுத் தொடர்பு பயன் தரும்.
விருச்சிகம் உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய், 6-ல் உலவுவது சிறப்பாகும்.
குரு 9-லும் ராகு 11-லும் உலவுவது விசேடமாகும்.
அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும்.
தனுசு உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் அயல்நாடு செல்லும்
வாய்ப்பு வரும்.
தனுசு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குருவும், 3-ல் கேதுவும் வலுவாக
அமர்ந்திருப்பதால் வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 9-வது வீட்டில் குரு சிலருக்கு அயல்நாடு
செல்லும் வாய்ப்பு உண்டு.
தனுசு குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால்
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நின்றுக்
கொண்டிருக்கும் தனுசு உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நின்றுக்
கொண்டிருக்கும் போது அயல்நாட்டிலிருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
மகரம் சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும்.
மகரம் சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம்
சாதகமாக அமையும்.
மகரம் குரு உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் நீண்ட நாட்களாக செல்ல
வேண்டுமென்று நினைத்திருந்த அயல்நாட்டு பயணமும் உண்டு.
மகரம் குரு 8-ல் சென்று மறைவதால் வெளிநாட்டு தொடர்புகளும் கிடைக்கும
மகரம் சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் அயல்நாடு
செல்லும் வாய்ப்பு வரும்.
கும்பம் குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால்
சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
சனி, 19 மார்ச், 2016
0200. அவமானம்
0200. அவமானம்
கடகம் 5-ம் வீட்டிலேயே சனி நிற்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட
சிறுசிறு அவமானங்கள், இழப்புகளை நினைத்து அவ்வப்போது
வேதனைப்படுவீர்கள்.
சிம்மம் சந்திரன் உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால் சிறு சிறு அவமானம்
சந்திக்க நேரிடும்..
விருச்சிகம் குருவும், ராகுவும் 10-ல் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானம்
ஏற்படக்கூடும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கடகம் 5-ம் வீட்டிலேயே சனி நிற்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட
சிறுசிறு அவமானங்கள், இழப்புகளை நினைத்து அவ்வப்போது
வேதனைப்படுவீர்கள்.
சிம்மம் சந்திரன் உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால் சிறு சிறு அவமானம்
சந்திக்க நேரிடும்..
விருச்சிகம் குருவும், ராகுவும் 10-ல் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானம்
ஏற்படக்கூடும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
சனி, 12 மார்ச், 2016
0198. குளிகன் அல்லது குளிகை காலம்
0198. குளிகன் அல்லது குளிகை காலம்
குளிகை என்றால் என்ன?
நமது நாட்காட்டியில் குளிகை என்று ஒன்று இருக்கிறது.
இந்தக் குளிகை என்றால் என்ன?
என்னவெல்லாம் செய்யக் கூடாது?
எந்த நேரத்தில் குளிகையை பார்க்க வேண்டும்?
பொதுவாக குளிகை என்பதில் ஈமச்சடங்கு செய்யக் கூடாது.
இதுவும் ராகு காலம், எமகண்டம் போன்றதுதான்.
குளிகன் என்றால் சனியின் மைந்தன் என்று சொல்வார்கள்.
ராகு காலத்தை ராகுவிற்கும், எமகண்டத்தை கேதுவிற்கும் சொல்வது
போல, குளிகனை சனியின் மைந்தன் என்று சொல்வார்கள்.
அதாவது சனியின் ஆதிக்க நேரம் அது.
அந்த நேரத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக சனிப் பிணம் துணை தேடும் என்று சொல்வார்கள்.
குறிப்பாக குளிகை காலத்தில் இறந்தாலோ, குளிகை காலத்தில்
ஈமச்சடங்கு செய்தாலோ அடுத்ததாக ஒரு இழப்பை சந்திக்க நேரிடும்.
அதனால்தான் அந்த காலகட்டத்தில் இதுபோன்றவைகளை செய்யக்
கூடாது என்று சொல்வார்கள்.
பொதுவாகவே குளிகை காலத்தை தவிர்ப்பது நல்லது.
குளிகை என்பது நல்ல நேரமா..?
குளிகை நேரம் என்றால் என்னவென்று தெரியுமா?
குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட
போகும்.
கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது
போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.
குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடு – நகை வாங்குவது
போன்ற சுபநிகழ்ச்சிகளை செய்வதால் எந்த தடையும் இல்லாமல் சுபமாக
முடியும்.
இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளும் தொடரும்.
குளிகை, எண்ணெய்யென்று கொடுப்பார்.
எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து.
(தாய்மை, ரிஷான் ஷெரீப், திண்ணை)
நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகவும்
ஈமச்சடங்கு முதலிய கெட்ட காரியங்களுக்குப் பொருத்தமற்றதாகவும்
கருதப்படும் ஒன்றரை மணி நேர அளவு கொண்ட குளிக காலம்
குளிகை நேரத்தை எளிதில் தெரிந்துகொள்ள!
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் = 09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
குளிகை என்றால் என்ன?
நமது நாட்காட்டியில் குளிகை என்று ஒன்று இருக்கிறது.
இந்தக் குளிகை என்றால் என்ன?
என்னவெல்லாம் செய்யக் கூடாது?
எந்த நேரத்தில் குளிகையை பார்க்க வேண்டும்?
பொதுவாக குளிகை என்பதில் ஈமச்சடங்கு செய்யக் கூடாது.
இதுவும் ராகு காலம், எமகண்டம் போன்றதுதான்.
குளிகன் என்றால் சனியின் மைந்தன் என்று சொல்வார்கள்.
ராகு காலத்தை ராகுவிற்கும், எமகண்டத்தை கேதுவிற்கும் சொல்வது
போல, குளிகனை சனியின் மைந்தன் என்று சொல்வார்கள்.
அதாவது சனியின் ஆதிக்க நேரம் அது.
அந்த நேரத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக சனிப் பிணம் துணை தேடும் என்று சொல்வார்கள்.
குறிப்பாக குளிகை காலத்தில் இறந்தாலோ, குளிகை காலத்தில்
ஈமச்சடங்கு செய்தாலோ அடுத்ததாக ஒரு இழப்பை சந்திக்க நேரிடும்.
அதனால்தான் அந்த காலகட்டத்தில் இதுபோன்றவைகளை செய்யக்
கூடாது என்று சொல்வார்கள்.
பொதுவாகவே குளிகை காலத்தை தவிர்ப்பது நல்லது.
குளிகை என்பது நல்ல நேரமா..?
குளிகை நேரம் என்றால் என்னவென்று தெரியுமா?
குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட
போகும்.
கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது
போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.
குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடு – நகை வாங்குவது
போன்ற சுபநிகழ்ச்சிகளை செய்வதால் எந்த தடையும் இல்லாமல் சுபமாக
முடியும்.
இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளும் தொடரும்.
குளிகை, எண்ணெய்யென்று கொடுப்பார்.
எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து.
(தாய்மை, ரிஷான் ஷெரீப், திண்ணை)
நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகவும்
ஈமச்சடங்கு முதலிய கெட்ட காரியங்களுக்குப் பொருத்தமற்றதாகவும்
கருதப்படும் ஒன்றரை மணி நேர அளவு கொண்ட குளிக காலம்
குளிகை நேரத்தை எளிதில் தெரிந்துகொள்ள!
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் = 09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
செவ்வாய், 1 மார்ச், 2016
0197. மருத்துவரின் ஆலோசனை
0197. மருத்துவரின் ஆலோசனை
மேஷம் 5-ல் ராகு நீடிப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின்
ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
கடகம் 5-ம் வீட்டிலேயே சனி நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள்
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள
வேண்டாம்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால்
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும்
உட்கொள்ள வேண்டாம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மேஷம் 5-ல் ராகு நீடிப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின்
ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
கடகம் 5-ம் வீட்டிலேயே சனி நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள்
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள
வேண்டாம்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால்
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும்
உட்கொள்ள வேண்டாம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0196. அணுகுமுறை
0196. அணுகுமுறை
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் உங்களுடைய
அணுகுமுறையை மாற்றுவது நல்லது.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் உங்களுடைய
அணுகுமுறையை மாற்றுவது நல்லது.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)