வியாழன், 30 நவம்பர், 2017

0262. வீட்டின் அறை அமைப்பு

0262. வீட்டின் அறை அமைப்பு

வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்

1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும்
வடகிழக்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும்.
இந்த மெயின் வாசல் நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட அளவில் சற்றுப்
பெரியதாக இருக்கவேண்டும்.

2. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும்.
வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.

3. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.

4 பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும்.

5. வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது,
சத்தம் எழுப்பக்கூடாது.

ஜன்னல்கள் :

1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும்.
ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.

2. பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும்
வரும்படி அமைக்கவேண்டும்.

3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.

4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு
திசையை நோக்கியபடி இருக்கவேண்டும்.

5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.

படுக்கையறை :

1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும்.
ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.

2. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.

சமையலறை :

1. சமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி
அமைக்கவேண்டும்.

2. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில்
விழும்படி அமைக்கவேண்டும்.

3. சமைக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருந்தபடி சமைக்கவேண்டும்.

பூஜையறை :

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ
வரும்படி அமைக்கவேண்டும்.
கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.

2. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும், வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும்
இருப்பது வாஸ்துப்படி சிறப்பானது.

கழிவறைகள் :

1. வடமேற்கிலும், வடக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள்
அமைக்கலாம்.

2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.

3. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை
வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.

4. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும்.

5. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக
இருக்கவேண்டும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0261. தொழில் வாஸ்து

0261. தொழில் வாஸ்து

தென்மேற்கில் அமர்ந்து கிழக்கு நோக்கி இருக்கலாம் வாடிக்கையாளர்களை
வரவேற்கலாம்.

நமக்குப்பின் நம் முன்னோர்களின் படங்களை தாராளமாக வைக்கலாம்.

நமக்குப்பின்னே அழகிய இயற்கைக்காட்சிகள், மலைகள், ஓடும் குதிரை படங்களை
வைக்கலாம்,நம் அலவலகத்தின் வடகிழக்கு முலையில் தண்ணீர்விட்டு அதில் மலர்களைப்
போட்டு வைக்கலாம், மணிக்கொடி போன்ற நிழலில் வளரும் செடிகளை வைக்கலாம்.

பணப்பெட்டி அல்லது பீரோ தென்மேற்கில் இருப்பது மிக நல்லது.
கல்லாப்பெட்டியை கைக்குலாவகமாக வைத்துக்கொண்டு தென்மேற்கில் பீரோவைத்து
பயன் படுத்தலாம்,

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0260. கிழக்குப் பார்த்த வீடு பகுதி = II

0260. கிழக்குப் பார்த்த வீடு பகுதி = II

வாஸ்து பூஜை!

பூஜைக்குத் தேவையானவை : பசும்பால், பன்னீர், மஞ்சள், தேங்காய், பழம்,
வெற்றிலைப்பாக்கு , சாம்பிராணி, விபூதி, ஊதுவத்தி.

எப்படி பூஜிப்பது?:

முதலில் கணபதியை வணங்கிவிட்டு, அவரவர் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை
வழிபட வேண்டும்.

பின்னர், புது வீடு கட்டடம் கட்டப்போகும் மனையில் குறிப்பாக கட்டுமானம் அமையும்
பகுதியின் (பில்டிங் ஏரியா) வடகிழக்கு மூலையில், மூன்றடி அகலம்; 3 அடி நீள அளவில்
(அஸ்திவார பரப்பளவுக்குள் அடங்கும்படியாக) குழி தோண்டிக் கொள்ளவும்.
அல்லது, ஒன்றரை அடி நீளஅகலத்தில் குழி அமைக்கலாம்.

பின்னர், மீண்டும் முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை
மனதாரத் துதித்தபடி, 3 அல்லது 5 அல்லது 11 என்ற எண்ணிக்கையில் செங்கற்கள்
எடுத்து அவற்றுக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும்.

தொடர்ந்து, மூன்று கன்னிப்பெண்கள் அல்லது சுமங்கலிப் பெண்களை நிறைகுடத்தில் நீர்
எடுத்துவரச் செய்து, மூவரும் ஒரே தருணத்தில் குழியில் நீர்விடச் செய்யவேண்டும்.

அடுத்ததாக, தெய்வப் பிரார்த்தனையுடன் குழியில் பால் சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கு அமையவுள்ள கட்டடத்தில் வசிக்கப் போகும் நமக்குப் பஞ்ச பூதங்களின் திருவருளும்
கிடைக்க வேண்டாமா? அதற்காக, பஞ்சபூதங்களையும் மனதில் துதித்து பஞ்சலோகங்களை
குழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் பின்னர், அஷ்டதிக் பாலகர்களை வணங்கி, பூக்கள்அட்சதையைச் சமர்ப்பித்து
வழிபடவேண்டும்.

நிறைவாக தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு சமர்ப்பித்து மீண்டும் கணபதி பெருமான்,
குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தையும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய
துதிப்பாடல்களைப் பாடி வணங்கியபடி, ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி கொண்டு தூப
ஆராதனையும், தீப ஆரத்தியும் காட்டி வழிபடவேண்டும்.
இதன் பின்னர் கட்டுமான ஆரம்ப வேலைகளைச் செய்யலாம்.

வீட்டின் பகுதிகள் மனை அடி :

தென்மேற்கில் படுக்கையறை

தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும்.
தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.

10 அடி - யோகம் உண்டு. 10 அடி X 11 அடி
11 அடி - செல்வ நிலை உயரும்.

தெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை
மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை

10 அடி - யோகம் உண்டு. 10 அடி X 11 அடி
11 அடி - செல்வ நிலை உயரும்.

படுக்கை அறை மேற்கு

10 அடி - யோகம் உண்டு. 10 அடி X 11 அடி
11 அடி - செல்வ நிலை உயரும்.

மையப் பகுதி

ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

11 அடி - செல்வ நிலை உயரும்.
16 அடி - செல்வாக்கு உண்டாகும்

வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.
கிழக்கு - குடிநீர் ஆதாரம்

பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள் அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.

ஈசான மூலை

வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய
இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து
கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும்.

அக்னி மூலை

அக்னி மூலை- தென்கிழக்கு மூலை.
இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும்.

11 அடி - செல்வ நிலை உயரும். 11 அடி X 16 அடி
16 அடி - செல்வாக்கு உண்டாகும்

வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.

சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும்.
அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.

நிருதி (தென்மேற்கு) மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும், சுவற்றில்
பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும்.

வாயு மூலை 

கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும்.
வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை

7 அடி X 7 அடி

வாயிற்படி

கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம்,

மாடிப்படி

தெர்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்
கட்டுக்களை அமைத்தல் நலம்.

Example : 01. வீடுகட்ட வாஸ்து பூஜை திருவோணம் 28/10/2017

Example : 02. கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கான காலம் உத்திரட்டாதி 29-11-2017

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 4 நவம்பர், 2017

0257. ராசியாதிபதி தசை

0257. ராசியாதிபதி தசை

ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு.
பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும்,
பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம்.
மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை,
ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை,
மிதுனம் கன்னிக்கு புதன் தசை,
மீனம் தனுசுக்கு குரு தசை,
மகரம் கும்பத்துக்கு சனி தசை,
சிம்மத்துக்கு சூரிய தசை,
கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி,
ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள்
ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

Example : 01. ராசி அதிபதிகளின் செவ்வாய் தசை 80% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

செவ்வாய் தசை = 21/03/2053 TO 21/03/2060

Example : 02. ராசி அதிபதிகளின் குரு தசை 60% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

குரு தசை = 15/06/2063 TO 15/06/2079

Example : 03. ராசி அதிபதிகளின் சுக்கிரன் தசை 60% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சுக்கிரன் தசை = 20/06/2068 TO 20/06/2088

Example : 04. ராசி அதிபதிகளின் செவ்வாய் தசை 20% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

செவ்வாய் தசை = 27/08/1996 TO 27/08/2003

Example : 05. ராசி அதிபதிகளின் சூரியன் தசை 20% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சூரியன் தசை = 02/10/1974 TO 02/10/1980

Example : 06. ராசி அதிபதிகளின் குரு தசை 20% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

குரு தசை = 21/09/2029 TO 21/09/2045

Example : 07. ராசி அதிபதிகளின் செவ்வாய் தசை 20% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

செவ்வாய் தசை = 07/12/2008 TO 07/12/2015

Example : 08. ராசி அதிபதிகளின் சனி தசை 40% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சனி தசை = 23/05/2003 TO 23/05/2022

Example : 09. ராசி அதிபதிகளின் சனி தசை 60% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சனி தசை = 06/09/1981 TO 06/09/2000

Example : 10. ராசி அதிபதிகளின் சந்திரன் தசை 80% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சந்திரன் தசை = 29/12/2014 TO 29/12/2024

Example : 11. ராசி அதிபதிகளின் சனி தசை 40% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சனி தசை = 28/03/2016 TO 28/03/2035

Example : 12. ராசி அதிபதிகளின் சந்திரன் தசை 80% நடக்கும்போது ஜாதகர்
வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

சந்திரன் தசை = 19/12/2008 TO 19/12/2018

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0256. சுகமும், செல்வமும்

0256. சுகமும், செல்வமும்

9ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று கேந்திரத்தில் இருப்பது பலவித பாக்கியங்களைத்
தரும்.
சுபகிரக தசைகள் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் நடைபெற்றாலும் சுகமும், செல்வமும்
பெற்றிடுவர்.

Example : 01. 9ம் அதிபதி குரு, உச்சம் பெற்று கேந்திரத்தில் 4ல் இருப்பது பலவித
பாக்கியங்களைத் தரும்.
சுபகிரக குரு தசைகள் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் நடைபெற்றாலும் சுகமும்,
செல்வமும் பெற்றிடுவர்.

குரு தசை = 30/05/1964 TO 30/05/1980

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0255. பெருஞ்செல்வந்தர்

0255. பெருஞ்செல்வந்தர்

லக்னாதிபதி மற்றும் 4ம் அதிபதிகள் பலம் பெற்று இணைந்து தசை நடந்தால் பல
வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை பெருஞ்செல்வந்தராகவும்
வாழ்வார்.

Example : 01. லக்னாதிபதி குரு மற்றும் 4ம் அதிபதிகள் குரு பலம் நட்பு பெற்று
இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை
பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.

குரு தசை = 28/03/2000 TO 28/03/2016

Example : 02. லக்னாதிபதி புதன் மற்றும் 4ம் அதிபதிகள் புதன் பலம் நட்பு பெற்று
இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை
பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.

புதன் தசை = 27/11/1982 TO 27/11/1999

Example : 03. லக்னாதிபதி புதன் மற்றும் 4ம் அதிபதிகள் புதன் பலம் ஆட்சி பெற்று
இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை
பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.

புதன் தசை = 06/09/2000 TO 05/10/2015

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0254. கோடீஸ்வரர்

0254. கோடீஸ்வரர்

குருவும் 9ம் அதிபதியும் இணைந்து கேந்திர, திரிகோணத்தில் இருந்தால், பிறப்பால்
கோடீஸ்வரர்.

Example : 01. குருவும் 9ம் அதிபதியும் சுக்கிரன் இணைந்து கேந்திர 10ல் இருந்தால்,
பிறப்பால் கோடீஸ்வரர்.

Example : 02. குருவும் 9ம் அதிபதியும் குரு இணைந்து கேந்திர 4ல் இருந்தால்,
பிறப்பால் கோடீஸ்வரர்.

Example : 03. குருவும் 9ம் அதிபதியும் குரு இணைந்து திரிகோணத்தில் 9ல்
இருந்தால், பிறப்பால் கோடீஸ்வரர்.

Example : 04. குருவும் 9ம் அதிபதியும் சூரியன் இணைந்து கேந்திர 10ல் இருந்தால்,
பிறப்பால் கோடீஸ்வரர்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 3 நவம்பர், 2017

0253. லட்சுமி யோகம்

0253. லட்சுமி யோகம்

ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர,
திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.
செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை
கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.

பலன்

நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார்,
செல்வ நிலையில் உயர்வு தரும்.

Example : 01. ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி குரு உச்சம்
பெற்றாலும் 4ல் கேந்திரங்களில் இருந்தாலும் மற்றும் சுக்கிரன் 5ல் திரிகோணங்களில்
இருந்தாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.

Example : 02. ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் ஆட்சி
பெற்றாலும் மற்றும் சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.

Example : 03. ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் 10ல்
கேந்திரங்களில் இருந்தாலும் மற்றும் சுக்கிரன் 10ல் கேந்திரங்களில் இருந்தாலும்
லட்சுமி யோகம் ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0252. பையில் பணம் தங்கும்

0252. பையில் பணம் தங்கும்

கேள்வி :- 01.
பிறந்த நாள் முதல் இன்று வரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வரவு வருவதற்கு முன் செலவு வருகிறது.
கையில் பணம் தங்குவதில்லை.
கடின உழைப்பு உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கவில்லை.
உடல் நலக்குறைவும் ஏற்படுகின்றது.

பதில் :- 01.
தாங்கள் பிறந்த லக்னம் கடகம், ராசி ரிஷபம்.
குரு திசை நடக்கிறது
குரு சுக்ரனது காலில் சஞ்சரிப்பதால் பகை கிரகத்தின் சாரத்தில் இருக்கும் பொழுது,
உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது அரிது.
குரு திசையில் வரும் கடைசி புத்தியான ராகு புத்தியில், முழுமையான பலன்கள்
உங்களுக்கு கிடைக்கும்.
பதினாறு ஆண்டுகளில் குரு செய்யாத யோகத்தை பதினாறு மாதங்களில் கூட செய்யலாம். 

கேள்வி :- 02.
பிறந்த நாள் முதல் இன்று வரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வரவு வருவதற்கு முன் செலவு வருகிறது.
கையில் பணம் தங்குவதில்லை.
கடின உழைப்பு உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கவில்லை.
உடல் நலக்குறைவும் ஏற்படுகின்றது.

பதில் :- 02.
தாங்கள் பிறந்த லக்னம் கன்னி, ராசி ரிஷபம்.
குரு திசை நடக்கிறது
குரு சுக்ரனது ராசியில் பகை கிரகத்தில் இருக்கும் பொழுது,
உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது அரிது.
குரு திசையில் வரும் கடைசி புத்தியான ராகு புத்தியில், முழுமையான பலன்கள்
உங்களுக்கு கிடைக்கும்.
பதினாறு ஆண்டுகளில் குரு செய்யாத யோகத்தை பதினாறு மாதங்களில் கூட செய்யலாம். 

குரு திசையில் ராகு புத்தி => 23/06/2017 TO 17/11/2019

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 1 நவம்பர், 2017

0251. யோகம் எனும் பிரிவில் ருதுவாகும் பெண்களுக்கு திருமணம்

0251. யோகம் எனும் பிரிவில் ருதுவாகும் பெண்களுக்கு திருமணம்

1. சவுபாக்கிய நாம யோகம் :- விரைவில் திருமணம் நடந்தேறும்.

2. அதிகண்ட நாம யோகம் :- இளமையில் திருமணம் கூட்டும்.

3. விருத்தி நாமயோகம் :- இளமையில் திருமணம் நடைபெறும்.

4. வரியான் நாம யோகம் :- இளம் வயதில் திருமணம் நடைபெறும் யோகம் உண்டு.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.