சனி, 13 அக்டோபர், 2012

091. பஞ்சபட்ஷி

091. பஞ்சபட்ஷி

"பஞ்சபட்சி சாஸ்திரம்" என்ற சாஸ்திரம் பட்சிகளை அடிப்படையாகக்
கொண்டது.
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து
பட்சிகளுக்கும் நட்சத்திரங்களை பிரித்து வைத்துள்ளனர்.
வல்லூறு வல்லூறு என்பது வானில் பறக்கும் ஓர்
இன்ப்பறவையாகும்.
இதன் இன்மான கருடன் திருமால் வாகனமாகும்.
ஆந்தை
ஆந்தை என்ற பறவையை வடநாட்டில் திருமால் இருப்பிட்மாக
மதித்துப் போற்றி வருகின்றர்.
காகம்
காகம் என்பது சனீஸவரனின் வாகனம் என இந்துக்கள் போற்றி
வணங்குகின்றனர்.
கோழி
கோழி என்பது முருக பெருமானின் கொடியில் உள்ளதாகும்.
"செவப் கொடியோன்" எனத் தமிழ் மக்கள் முருகப் பெருமானை
போற்றி வணங்குகின்றனர்.
மயில்
மயில் என்பது முருகப் பெருமானின் வாகனமாகும்.
மேற்கூறிய ஜந்து வகையான பறவைகளைக் கொண்டு நமது
முன்னோர்கள் இந்தப பஞ்ச பட்சி சாஸ்திரத்தை உருவாக்கியுள்ளனர்
என்பது குற்ப்பிடத்தக்கது.
எந்த நட்சத்திரம் எந்த பட்சியைச் சார்ந்தது என்று நாம் அறிந்து கொள்ள
வேண்டும்.
அவை ஐந்திற்கும், ஐந்துவிதமான தொழில்களைச் செய்யும்பொழுதும்,
நடைத்தொழில் செய்யும்பொழுதும், நாம் எந்தக் காரியத்தைச்
செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
வளர்பிறை, தேய்பிறை காலத்திற்கென்று தனி தனி அட்டவணையும்
உள்ளது.
அதன் அடிப்படையில் பார்த்து நாம் காரியங்களைத் தொடங்க வேண்டும்.

பக்ஷி வளர்பிறை நட்சத்திரம்

வல்லூறு அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி,மிருகசீரிஷம்
ஆந்தை திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூசம்
காகம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்
கோழி அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
மயில் திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

பக்ஷி தேய்பிறை நட்சத்திரம்

மயில் அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருக சீரிஷம்
கோழி திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,பூசம்
காகம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்
ஆந்தை அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
வல்லூறு திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி,உத்திரட்டாதி, ரேவதி

பக்ஷி வளர்பிறை வாரம் (OR) கிழமை

வல்லூறு வளர்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
தேய்பிறை = செவ்வாய்க்கிழமை
ஆந்தை வளர்பிறை = ஞாயிற்றுக்கிழமை & வெள்ளிக்கிழமை
தேய்பிறை = திங்கட்கிழமை
காகம் வளர்பிறை = திங்கட்கிழமை
தேய்பிறை = ஞாயிற்றுக்கிழமை
கோழி வளர்பிறை = செவ்வாய்க்கிழமை
தேய்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
மயில் வளர்பிறை = புதன்கிழமை
தேய்பிறை = புதன்கிழமை & வெள்ளிக்கிழமை

பக்ஷி தேய்பிறை வாரம் (OR) கிழமை

மயில் வளர்பிறை = செவ்வாய்க்கிழமை
தேய்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
கோழி வளர்பிறை = வியாழக்கிழமை & சனிக்கிழமை
தேய்பிறை = செவ்வாய்க்கிழமை
காகம் வளர்பிறை = புதன்கிழமை
தேய்பிறை = புதன்கிழமை & வெள்ளிக்கிழமை
ஆந்தை வளர்பிறை = திங்கட்கிழமை
தேய்பிறை = ஞாயிற்றுக்கிழமை
வல்லூறு வளர்பிறை = ஞாயிற்றுக்கிழமை & வெள்ளிக்கிழமை
தேய்பிறை = திங்கட்கிழமை

நமக்குரிய் பட்சி அரசாட்சி செய்யும் காலத்தில் நாம் காரியங்களைச்
செய்தால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 1 அக்டோபர், 2012

090. பரிவர்த்தனைகள்

090. பரிவர்த்தனைகள்

ரிஷபம் புதனும் குருவும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் பெரிய அளவில்
அதிர்ஷ்டம் ஏற்படும்.
கடகம் செவ்வாய்-சுக்கிரன் பரிவர்த்தனையால் நன்மைகள் ஏற்படும்.
விருச்சிகம் ராசிநாதனும் சுக்கிரனும் இடம் மாறி அமர்ந்திருப்பதால்
எடுத்த காரியம் யாவிலும் வெற்றிதான்.
இதே காரணத்தினால் உங்களின் கவர்ச்சி அம்சமும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம் ஏற்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.